;
Athirady Tamil News
Monthly Archives

March 2022

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் தீப்பந்தம் ஏந்தி மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் திங்கட்கிழமை இரவு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் அக்கரைப்பற்று- கல்முனை வீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீப்பந்தம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில்…

இந்திய மாணவர்களிடம் நேரில் சென்று ஆறுதல் கூறிய ரஷிய அதிபர் புதின்?…!!

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு 12 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் பலரும் உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை இந்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மீட்டு வருகிறது.…

ஐ.ம.ச தலைமையகம் மீது முட்டை வீச்சு !!

பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தின் மீது போராட்டக்காரர்களால் முட்டை வீச்சுத் தாக்குதல் நடத்ததப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் மக்களுக்கு என்ன செய்தது என கேள்வி எழுப்பி, பொதுஜன பெரமுன பாராளுமன்ற…

விமல் வீரவன்சவுக்கு நாமல், சாணக்கியன் வாழ்த்து !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் டுவிட் செய்துள்ள நாமல், இந்த வருடம் வெற்றிகரமான…

மார்ச் 31 வரை வீதிகளுக்கு இருட்டு !!

மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வகையில், மார்ச் 31 ஆம் திகதி வரை அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறு, அனைத்து உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.…

முதுகுவலிக்கு சிறந்த பயிற்சிகள் !! (மருத்துவம்)

வேலைகளில் ஈடுபடும் போதும் பிரயாணம் மேற்கொள்ளும்போதும் தொடர்ந்து உட்கார்ந்து இருக்காமல் ஒரு தடவையாவது எழுந்து, முதுகை நிமிர்த்தி சிறிது தூரம் நடந்து சென்ற பின்பு மீண்டும் உட்காருவது நாளாந்தம் வெசியமாகச் செய்ய வேண்டிய கடமையாகும். உட்காரும்…

தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திலும் வந்து…

தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திலும் வந்து அமர்ந்த புத்தர் சிலை தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு (சிங்கள பிரதேச செயலக) வளாகத்திலும் புத்தர் சிலை…

நல்லூர் பாணன்குளம் நாச்சி அம்மன் கொடியேற்றம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நல்லூர் பாணன்குளம் நாச்சி அம்மன் தேவஸ்தான மஹோற்சவம் நேற்று(06) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை தேர்த்திருவிழாவும் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.…

யாழ். இந்திய துணைத்தூதரை யாழ் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து…

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரை யாழ் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்…

மத்திய வங்கி வௌியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பக்கத்தில் அண்மைக்கால அபிவிருத்திகளினையும் பரிசீலனையிற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த…

உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு என்னை கூற போகின்றார்கள்; சரவணபவன் கேள்வி!! (வீடியோ)

13 வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தகோரும் தமிழ்தரப்புள் 37 வருடங்களுக்கு மேலாக உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு என்னை கூற போகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வி…

மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கர்தினால் விடுத்த விசேட கோரிக்கை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு உதவுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் விசேட உரை…

யாழில் பூப்புனித நீராட்டு விழாவில் கைவரிசை !!

புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் பூப்புனித நீராட்டு விழா நிகழ்வுகளுக்கு வந்தவரின் 14 பவுன் நகையும் 2,500 பவுண்ட் வெளிநாட்டு நாணயத்தாளும் திருடப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை வந்த குறித்த…

“அது ஜனாதிபதியின் குணமாக மாறிவிட்டது” !!

“இந்த ஆட்சியில் அமைச்சுப் பதவியை ஒருவருக்கு வழங்குவதும் அதைப் பிடுங்கி எடுப்பதும் வழமையாகிவிட்டது. அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குணமாக மாறிவிட்டது.” -இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார். இது…

உலக வங்கியின் உதவியுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்.!!…

உலக வங்கியின் உதவியுடன் முழு நாட்டையும் உள்ளடக்கிய 3000 கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் (ICDP) இரத்தினபுரி மாவட்டத்தில் பல வீதிகளின் அபிவிருத்தித் திட்டங்கள் ஆளும் தரப்பு…

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை கொள்முதல்!!

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட மஞ்சளினை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் இன்று (07) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் தங்காலை பழைய சந்தை வளாகத்தில் ஆரம்பமானது. கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு,…

கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் மேலும் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)…

புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் மேலும் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) பகுதி-2 §§§§§§§§§§§§§§§§ கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான புங்குடுதீவைச் சேர்ந்த உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் ஏகபுதல்வனான…

60 சதவீத ஹோட்டல், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்கு பூட்டு !!

நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக 60 சதவீதமான ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சில ஹோட்டல்கள் மற்றும்…

“நீதி வெல்லும்; உண்மை சாகாது” !!

“நான் அமைச்சரவையிலிருந்து நீதிக்காகவே குரல் கொடுத்தேன். நாட்டின் நலன் கருதி உண்மைகளைப் பகிரங்கமாக உரத்தபடியால் எனது அமைச்சுப் பதவியை ஜனாதிபதி பறித்துள்ளார். எனினும், நீதி வெல்லும்; உண்மை ஒருபோதும் சாகாது.” -இவ்வாறு தேசிய சுதந்திர…

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு !!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கை கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே இன்று (07) ஒத்திவைத்தார். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம்…

13 வாகன விபத்துக்கள் – 14 பேர் பலி!!

கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் இடம்பெற்ற 13 வாகன விபத்துக்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். பூவரசங்குளம், கிரிபாவ, இங்கிரிய, பொரளை, பதியத்தலாவ மற்றும் ஹபரண ஆகிய பிரதேசங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார்…

மாணவர்களுக்கான சிசு செரிய பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்!!

மாணவர்களுக்கான அனைத்து சிசு செரிய என்ற பஸ் சேவைகளும் இன்று தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவை சேர்ந்த பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க…

என்னை பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கலாம்: நான் செத்தாலும் ஆட்சி தொடர்ந்து நடக்கும்-…

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். போர் நிலவரம் மற்றும் எதிர்கால சூழ்நிலை பற்றி அவர் உருக்கமாக பல்வேறு தகவல்களை வெளியிட்டார். உக்ரைன் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக…

மன்னிக்க மாட்டோம், மறக்கவும் மாட்டோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…!!

உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 12 நாட்களை எட்டியுள்ளது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைனில் உள்ள ராணுவ தளங்களை அழிக்கும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.…

’நெதுன்கமுவ ராஜா’ மரணமடைந்தது !!

கண்டி, எசல பெரஹரவில் அதிக தடவைகள் புனித தந்த தாதுவை சுமந்து சென்ற நெதுன்கமுவ ராஜா என்ற யானை 69 வயதில் உயிரிழந்துள்ளது. இன்று அதிகாலை 5.30 அளவில் குறித்த யானை மரணமடைந்துள்ளது. இந்தியாவின் - மனிப்பூரில் கடந்த 1953ஆம் ஆண்டு பிறந்த…

மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் கூட்டுக் கடிதம்: உங்கள் அடிமைகளா? என இம்ரான் கான்…

உக்ரைன் மீது ரஷியா கடந்த மாதம் 24-ந்தேதி போர் தொடுத்தது. தற்போது வரை போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து வந்த போதிலும், போரை நிறுத்த முடியவில்லை. உக்ரைன் தனி ஒரு நாடாக…

மைத்திரி அதிரடி: மொட்டிலிருந்து விலக முடிவு !!

தற்போதைய அரசாங்கத்தில் இருந்து முழுமையாக விலகுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தீர்மானம், கட்சியின்​ தொகுதி அமைப்பாளர்களால் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர்…

தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து டிப்போக்களில் எரிபொருள்!!

தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து டிப்போக்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூலம் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட 45 டிப்போக்கள் இதற்காகச்…

கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத உச்சம்!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத வகையில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 130 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கடந்த 2008…

நாட்டின் பாரிய சீமெந்து தொழிற்சாலை இன்று திறப்பு!!

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலவில் அமைக்கப்பட்ட அதிநவீன வசதிகளைக் கொண்ட பாரிய சீமெந்து தொழிற்சாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் தலைமையில் இன்று (07) திறக்கப்படவுள்ளது. மாகம்புர லங்வா தொழிற்சாலையானது 63…

உக்ரைனில் காயமடைந்த இந்திய மாணவர் இன்று நாடு திரும்புகிறார்…!!

உக்ரைன், ரஷியா இடையே 10 நாளுக்கும் மேலாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரனை போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள்…

எங்கள் நகரங்கள் மீது இரவிலும் குண்டு மழை பொழிந்தது ரஷியா – உக்ரைன் அரசு…

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 12-வது நாளாக தாக்குதல் நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின்…

பொய் மூட்டை: உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பது குறித்து ராகுல் காந்தி கருத்துக்கு மத்திய…

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டிய கடமை மத்திய அரசுக்கு ஏற்பட்டது. அப்போது, கணக்கீடும்போதுதான் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளது…