;
Athirady Tamil News
Monthly Archives

March 2022

அதிநவீன உல்லாச படகுச் சேவை திறந்து வைப்பு!!

யாழ் மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் முகமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் உல்லாசத்துறை ஆடம்பர படகு சேவையின் வெள்ளோட்ட நிகழ்வு இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்…

பொது மக்களுக்கு திறமான சேவையை வழங்குங்கள்!! (படங்கள்)

பொது மக்களின் பணத்தில் சம்பளம் பெறும் நாங்கள் பொதுமக்களுக்கான சேவையினை திறம்பட செயல்படுத்த வேண்டும் என யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். “ யாழ் மாவட்ட கிராம அலுவலர் அலுவலக முகாமைத்துவ போட்டி - 2021” மாவட்ட மட்ட…

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவிற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய…

சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடாத்திய இளைஞன் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது!!

15 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று,குடும்பம் நடாத்திய 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு…

ராஜபக்‌ஷர்களின் கோரிக்கை நிராகரித்தார் ரணில் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஆகிய இருவருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில், இடம்பெற் பேச்சுவார்த்தையில், தேசிய அரசாங்கமொன்று செல்வதற்கு ரணில் விக்கிரமசிங்க விரும்பவில்லையென, அவருக்கு நெருக்கமான…

சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் விடுதலை!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்களும் நேற்று (08) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த 11…

கூட்டமைப்பினர் தனது நண்பரை பாதுகாக்கவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை…

கடந்த நல்லாட்சி காலத்தில் அரசோடு சேர்ந்து இயங்கிய கூட்டமைப்பினர் தனது நண்பரை பாதுகாக்கவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை என வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான க வி…

ஏப்ரல் 1-ந்தேதி முதல் திருப்பதியில் ஆர்ஜித சேவைகளில் பக்தர்கள் அனுமதி…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி கட்டண சேவைகளான ஆர்ஜித சேவைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கொரோனா குறைந்ததை அடுத்து ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகளின்…

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை -அதிபர் ஜோ பைடன் உத்தரவு…!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இன்றுடன் 13 நாட்கள் ஆகிறது. இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ள நிலையில், அங்குள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில்…

கற்பழித்து உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!

நான்கு நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கிரிபத்கொட முதியன்சேகே தோட்டப் பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அயலவர்கள் நேற்று (08) மாலை 119க்கு…

தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.!!

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை 3 ஆயிரம் ரூபாயினால் உயர்வடைந்து ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் என வரலாற்றில் முதல் தடவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் சர்வதேச பங்குச் சந்தை மீதான முதலீடு…

கொரோனா 4வது அலை இந்தியாவில் வராது- பிரபல நிபுணர் திட்டவட்டம்…!!

இந்தியா தற்போது ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலையின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த தருணத்தில், நான்காம் அலை வருகிற ஜூன் மாதம் 22-ந்தேதி தொடங்கி அக்டோபர் 24-ந்தேதி வரை நீடிக்கும் என்றும், புதிய கொரோனா…

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – 5 வீரர்கள் பரிதாப பலி…!!

பாகிஸ்தானின் தென்மேற்கில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சிபி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 5 பாதுகாப்புப் படைவீரர்கள் பலியாகினர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக…

ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றத்தில் ஆஜர்!!

ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தொடரப்பட்ட இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.…

யாழ் பெருமாள் கோவில் உறவினர் ஒன்றியத்தினால் 2 லட்சம் ரூபா காசோலை வழங்கப்பட்டுள்ளது!…

யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் உறவினர் ஒன்றியத்தினால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவி ஒருவருக்கு 2 லட்சம் ரூபா காசோலை வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி…

17 வயது சிறுமி கர்ப்பம் – சிறிய தந்தை கைது!!

வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரின் பெண்ணின் சிறிய தந்தையார் பூவரசன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு 14-ம் தேதி கூடுகிறது…!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி மாதம் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெற்றது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. கடந்த மாதம் 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை…

பெண்களுக்கு எதிரான வன்முறையாளர்களே இன்றைய கிழக்கு மாகாணத்தின் அரச பிரதிநிதிகள்!!

நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படும் போது அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படும் கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

அதிகளவான ரஷ்யா சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை !!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கை 32,375 ஆகும். இந்தியாவிலிருந்து 29,514 சுற்றுலாப்…

மருந்து தட்டுப்பாடு அல்ல; பாரிய மருந்து நெருக்கடி !!

நாட்டில் நோயாளர்களுக்குத் தேவையான மருந்துகள் தொடர்பில் எதிர்வரும் மூன்று வாரங்களில் பாரிய பிரச்சினை எழும் என சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இது மருந்து தட்டுப்பாட்டைத் தாண்டிய பெரும் மருந்து நெருக்கடியாக இருக்கும் என சுகாதார…

யாழ்.நவாலி பகுதியில் ஹயஸ் வாகனம் இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொறுக்கப்பட்டது.!!…

யாழ்.நவாலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வாகனம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொறுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வீட்டின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்ட…

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு இந்தியா ஆதரவு?- தீயாய் பரவும் புகைப்படம்…!!

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 12 நாட்களை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீனாவை சேர்ந்த குளோபல் டைம்ஸ் என்ற செய்தி நிறுவனம் உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியா ரஷியாவுக்கு ஆதரவாக இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. ரஷியாவிற்கு…

யாழில் பேருந்து சாரதியின் மூக்கை வெட்டிய நபர்!!

யாழில் தனியார் பேருந்தை இடைமறித்த நபரொருவர் சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக…

கேரளாவில் அங்குசத்தால் குத்திய பாகனை மிதித்த யானை…!!

கேரளாவில் கோவில் விழாக்களில் யானைகளை பயன் படுத்துவது வழக்கம். அப்படி பயன்படுத்தும்போது அடிக்கடி அவைகள் மிரண்டு பொதுமக்களையும் பாகன்களையும் தாக்கும் சம்பவங்களும் நடப்பது உண்டு. இந்நிலையில் கடந்த ஞயிற்றுக்கிழமை கேரள மாநிலத்தின்…

உக்ரைன் சுமி நகரில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள் – பேருந்துகள் மூலம் பாதுகாப்பான…

ரஷிய தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்பட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் சுமி நகரில் 694 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்த அந்த…

லடாக் மோதல் விவகாரம் – இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் வரும் 11ம் தேதி…

கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 45 வீரர்கள் கொல்லப்பட்டனர் என…

கச்சா ஆயிலை வாங்க மறுத்தால் ஜெர்மனிக்கு செல்லும் எரிவாயு குழாய்களை துண்டிப்போம்- உலக…

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா மீது பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகிறது. அமெரிக்காவின் நடவடிக்கையால் சில நாடுகள் ரஷியாவிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதையும், அதற்கான…

உக்ரைனில் இருந்து இதுவரை 18 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் – மத்திய…

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்துள்ளது. இதனால் உக்ரைனில் உள்ள 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவித்தனர். ஆபரே‌ஷன் கங்கா செயல் திட்டத்தின் கீழ் அவர்கள் பக்கத்து நாடுகளுக்கு…

நான் ஒளிந்து கொள்ளவில்லை, தலைநகரில் தான் இருக்கிறேன் – உக்ரைன் அதிபர் தகவல்…!!

உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் ராணுவத் தாக்குதல் 13 நாளாக நீடித்து வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களில் ரஷிய படைகள் தாக்குதலை தீவிரப்படுததி உள்ளன. வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து தலைநகர் கீவ்வை நோக்கி ரஷிய படைகள் நெருங்கி வருவதாக…

’ஐ.நாவின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்’ !!

உபாலி அபேரத்ன தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டே அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எம்.பிக்கள் விசாரணைக்காக அழைக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி, இந்த…

’மனித உரிமைகளை மதிக்கும் அரசாங்கம்’ !!

தற்போதைய அரசாங்கம், அடிப்படை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கம் எனவும் அது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும, மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 45…

மொட்டுவில் இருந்து கூண்டோடு கழன்றது பஞ்சாயுதம் !!!

கூட்டுப்பொறுப்பை மீறி, உள்ளுக்குள்ளே இருந்துகொண்டு அரசாங்கத்தை உள்ளேயும் வெளியேயும் விமர்சித்தமையினால், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் வகித்த அமைச்சுப் பதவிகளை பறிக்கப்பட்டன. அரசியலமைப்பில் தனது வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை…

வானிலை தொடர்பான அறிவிப்பு!!

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக…