;
Athirady Tamil News
Monthly Archives

March 2022

முறைப்பாடுகளை விசாரிக்க 25 குழுக்கள் நியமனம் !!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்து முடிவுறுத்துவதற்காக 25 விசாரணைக் குழுக்களை நியமித்து துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சட்ட…

கற்பூரவள்ளியை இப்படி பயன்படுத்தி பயனடையுங்கள்!! (மருத்துவம்)

கற்பூரவள்ளி, ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூரவள்ளியும் வைத்து வளர்த்தனர். இரண்டுமே விஷக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு.…

யாழ்.பல்கலை வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தினால் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினூடாக நடாத்தப்படும் தமிழ் மொழி மூலமான மூன்று வருட கால வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறிக்கு புதிய மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான…

வவுனியாவில் 17 வயது பெண் ஒருவர் கர்ப்பம் தரித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி: சிறிய…

வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது பெண் ஒருவர் கர்ப்பம் தரித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரின் பெண்ணின் சிறிய தந்தையார் பூவரசன்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

தந்தையின் போதையால் தான் நிம்மதி இழந்துள்ளதாக மாணவி அச்சுவேலி பொலிஸில் தஞ்சம்!! (படங்கள்…

வீட்டில் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என கூறி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த மாணவியை , பொலிஸார் கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மதுபோதையில் வரும்…

யாழ். கொழும்புத்துறையில் இன்று மதியம் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் இன்று மதியம் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறையைச் சேர்ந்த சு.சுதர்சன் என்ற 29 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். சீமெந்து கல் அரியும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சார வயரில்…

தனிமையில் இருந்த வயோதிபர்களை தாக்கி காயப்படுத்திவிட்டு கொள்ளை!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வீட்டுடன் வணிக நிலையம் வைத்து தொழில் செய்து வந்த வயோதிப குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளைக்கும்பல் ஒன்று வயோதிப பெற்றோர்களை தாக்கி தந்தையினை காயப்படுத்திவிட்டு தாயின் கழுத்தினை…

கொய்யாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய மாணவி கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு!!

நேற்று முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலணிப்பகுதியில் வீட்டில் கிணற்றிற்கு அருகில் உள்ள கொய்யா மரத்தில் பழம்பறிக்க ஏறிய 14 அகவை பாடசாலை மாணவி ஒருவர் மரத்தில் இருந்து தவறி கிணற்றிற்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாங்குளம்…

காணாமல் போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரிப்பதற்கு துரித வேலைத்திட்டம்!!

காணாமல் போனோர் தொடர்பான முறைபாடுகளை விரைவில் விசாரணை செய்து முடிப்பதற்கு விரைவாக வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக 25 விசாரணை சபைகள் நியமிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். காணாமல்…

சபாநாயகரை சந்தித்த ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான செயலணி!!

‘ஒரே நாடு - ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க ஆகியோரை நேற்று (07) பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்தது. செயலணியின் எதிர்கால…

விமலின் மற்றுமொரு கை இராஜினாமா !!

களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, தன்னுடைய இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர், முன்னாள் அமைச்சர்…

இலங்கையில் கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் !!

இலங்கையில் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தை தாம் அங்கீகரிப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கூட்டு பலாத்காரத்தின் விளைவாக உருவாகும் கர்ப்பத்தை கலைப்பதை சில…

ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள ஊக்குவிப்பு!!

ஏற்றுமதியாளர்கள் முகங்கொடுத்துள்ள அதிக பணவீக்கம், மோசமான அந்நிய செலாவணிப் பற்றாக்குறை, உற்பத்தி மூலப்பொருட்களின் இறக்குமதி வரையறைகள் மற்றும் அதிக நடவடிக்கைச் செலவுகள் போன்ற சிரமங்களைக் குறைத்துக் கொள்வதற்கும், சென்ற வருடத்தில் பெற்றுக்கொண்ட…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இரத்ததான நிகழ்வு!! (படங்கள் &…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண விவசாய அமைச்சு மண்டபத்தில் நடைபெற்ற குறித்த இரத்ததான நிகழ்வில் அமைச்சின்…

முதல்முறையாக மான்களில் ஒமைக்ரான் கண்டுபிடிப்பு…!!

அமெரிக்காவில், அயோவா மாகாணத்தில் வாழும் மான்களை வைத்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினர். கடந்த டிசம்பர் 12-ந் தேதியில் இருந்து ஜனவரி 31-ந் தேதிவரை 131 மான்களில் ரத்த மாதிரியை சேகரித்தனர். அவற்றை ஆய்வு செய்தபோது, 19 மான்களில்…

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.!!…

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப்…

இளைஞர், யுவதிகளுக்கு அதிர்ச்சி செய்தி !!

கொவிட் தொற்றுக்குள்ளான இளைஞர், யுவதிகளுக்கு பாலியல் பிரச்சினைகள் அல்லது கருவுறுதல் தாமதமாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் பிரியங்கார ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பூஸ்டர்…

மின்வெட்டு தொடர்பில் பவித்ராவின் புதிய திட்டம் !!

மின்வெட்டை குறைத்து மழைக்காலம் வரை நீடிப்பதற்கான விசேட திட்டமொன்றை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்…

பிரதமரின் தலைமையில் திறந்துவைக்கப்பட்ட ஓவிய கண்காட்சி!!

ஜப்பான் - இலங்கை இராஜதந்திர உறவுகளின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிரேஷ்ட ஓவியரும் சிற்பியுமான கலாநிதி எச்.ஏ.கருணாரத்னவின் ZEN – THE ESSENCE OF JAPANESE BEAUTY ஓவிய கண்காட்சி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று…

ரஷியாவின் மூத்த ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார் – உக்ரைன் அரசு தகவல்…..!!

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 13-வது நாளாக போர் தொடுத்து வருகின்றது. சில நகரங்களில் போரை தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக ரஷிய படைகள் கூறி வருகின்றன. ஆனால் அது செயல்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. போர் நிறுத்தம் அறிவித்த…

கடந்த 12 நாட்களில் உக்ரைனில் இருந்து 17 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர் –…

உக்ரைனில் கடுமையாக போர் நடந்துவருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் லட்சக்கணக்கானோர் குவிந்து இருக்கிறார்கள். இந்நிலையில்,…

உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 38 கோடியைத் தாண்டியது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம்…

பொருளாதார பேரவையை நிறுவ தீர்மானம்!!

பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொவிட் - 19 பெருந்தொற்று நிலைமையின் பின்னர் தேசிய பொருளாதாரத்தின் செயற்பாடு, பொருளாதார மீள்கட்டமைத்தல், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய…

இன்றும் மின் வெட்டு !!

இன்றைய தினமும் நாட்டில் ஏழரை மணிநேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2 கட்டங்களாக இந்த துண்டிப்பு அமுலாக்கப்படும் என அந்த சபை மேலும்…

டொலர் ஒன்று ரூ. 230 ஐ விட அதிகரிக்காது !!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியை 230 ஐ விட அதிகரிக்காமல் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. பாரதூரத்தன்மை மற்றும் புறத் தாக்கங்கள் மற்றும் உள்நாட்டு சந்தையில் அண்மைக்…

கிண்ணியாவில் துப்பாக்கிச்சூடு !!

திருகோணமலை - கிண்ணியா, நடுவூற்று பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் 30 மற்றும் 35 வயதுகளை உடைய இருவரே காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் கிண்ணியா ஆதார வைத்தியசாலையில்…

சிரேஷ்ட பிரஜைகள் நாட்டுக்கு வளம் என்பதை நிருபித்தவர் அமரர் கனகராசா –சபையில் தவிசாளர்…

வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் முதியோர்களின் நலவாழ்வு தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்ட முதியோர் சங்கத் தலைவரும் சிரோஷ்ட பிரஜையுமான சுப்பிரமணியம் கனகராசா அவர்களின் இழப்பிற்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அ;சலிக்கின்றது…

பயங்கரவாத தடுப்பு: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!

பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தன்னுடைய வியாக்கியானத்தை, பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) சில ஷரத்துகளும், பல ஷரத்துகளில்…

“ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி வலை” !!

“இலங்கையில் 2019 ஏப்பிரலில் நடந்த ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி வலைத் திட்டத்தின் ஒரு பகுதிதான்.” -இவ்வாறு ஜெனிவா அமர்வில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார் கொழும்புப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை.…

அமெரிக்கா, பிரிட்டன் உள்பட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது…

உக்ரைன், ரஷியா இடையிலான போர் 12 நாட்களை எட்டியுள்ளது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைனில் உள்ள ராணுவ தளங்களை அழிக்கும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.…

உக்ரைன் தொடர்ந்த வழக்கு- சர்வதேச நீதிமன்ற விசாரணையை புறக்கணித்த ரஷியா…!

ரஷிய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு மீது ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. இன்றைய விசாரணையை ரஷியா புறக்கணித்தது. உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார்.…

நான்கு நகரங்களில் போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு…!!

உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ பிடிக்க ரஷிய திட்டமிட்டுள்ளது. கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கிடையில் தொடர்ந்து நடைபெற்று வரும்…

“அவளுக்கு” பெருமை சேர்ப்பதற்கு இருமுறை சிந்திக்க வேண்டாம் !!

ஒரு தாயாக, மகளாக, சகோதரியாக மற்றும் பாட்டியாக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வழிநடத்தும் துணிச்சலான பெண்களின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் சர்வதேச மகளிர் தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாக…

பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் !!

இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கருக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்பொது இம்மாத இரண்டாம் பாகத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்வதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ…