முறைப்பாடுகளை விசாரிக்க 25 குழுக்கள் நியமனம் !!
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்து முடிவுறுத்துவதற்காக 25 விசாரணைக் குழுக்களை நியமித்து துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சட்ட…