;
Athirady Tamil News

மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கர்தினால் விடுத்த விசேட கோரிக்கை!!

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு உதவுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், உண்மையைக் கண்டறிவதற்கான பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்யும் பொறிமுறையை வடிவமைக்க ஆதரவை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.