;
Athirady Tamil News
Monthly Archives

March 2022

பாலஸ்தீனத்தில் இந்திய தூதர் உயிரிழப்பு – ஜெய்சங்கர் இரங்கல்…!!

பாலஸ்தீனத்தின் ராமல்லா பகுதியில் இந்தியத் தூதரகம் அமைந்துள்ளது. இங்கு இந்திய தூதராக பணிபுரிந்தவர் முகுல் ஆர்யா. இந்நிலையில், ரமல்லாவில் உள்ள அவரது பணியிடத்தில் இந்திய தூதர் முகுல் ஆர்யா உயிரிழந்ததாக பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம்…

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் – இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு…!!

உத்தர பிரதேச மாநில சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10-ம் தேதியும், 2-வது கட்ட வாக்குப்பதிவு 14-ம் தேதியும், 3-வது கட்ட வாக்குப்பதிவு…

உக்ரைன் விவகாரம் – ரஷியாவில் தனது சேவையை நிறுத்தியது நெட்பிளிக்ஸ்…!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் ஈடுகொடுத்து போராடி வருகிறது. ரஷிய அதிபர்…

என்.எஸ்.இ. முறைகேடு வழக்கு – முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா…

என்.எஸ்.இ. என அழைக்கப்படும் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, தனது பதவிக்காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. தேசிய பங்குச்சந்தையில் நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதவி இடமாற்றம்…

உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை- புதின் உறுதி…!!

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின்…

வக்கற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

" நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியும், அதனை வென்றெடுக்க முடியாத வக்கற்ற பாராளுமன்ற உறுப்பினர்களே நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்றனர்." - என்று மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை…

’ஆட்சியை கவிழ்க்க முயன்றால் பேரிழிப்பு ஏற்படும்’ !!

மஹிந்தவின் பெயரை பயன்படுத்தாது எவராலும் அரசியல் செய்யவோ, கூட்டம் கூட்டவோ முடியாதென தெரிவிக்கும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, மஹிந்த சூறாவளியின்றி முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பிலவுக்கு அரசியல் செய்ய…

’அரசாங்கத்தில் இருந்து பசிலை நீக்குங்கள்’ !!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்காக வேலை செய்வதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார் என்று குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி , அவ்வாறாயின் அவரை அரசாங்கத்திலிருந்து நீக்குமாறு தெரிவித்தார்.…

நாட்டை விட்டுச்செல்ல அரசியல்வாதிகள் முயற்சி !!

ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர், பல்வேறு காரணங்களுக்காக நாட்டை விட்டுச் செல்வதற்கு தயாராகி வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், சில, பல காரணங்களுக்காக அரசாங்கத்தின் செயற்பாட்டினால் அதிருப்தியடைந்த சிலரும்…

’பிள்ளைகளுக்கு ஏதாவதென்றால் ஜெனிவா செல்வேன்’!!

மாலபேயில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்த்ரவின் வீட்டுக்கு முன்பாக நேற்று முன்தினம் (05) இரவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை…

காய்ச்சல் காரணமாக ஒரு வயது குழந்தை பலி! !

மீசாலை வடக்கு கொடிகாமத்தைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்று டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகீசன் விதுசன் என்ற ஒரு வயதும் ஐந்து மாதமுமான குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.…

விபத்தில் இளைஞன் ஒருவன் பலி!!

கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இரணைமடு வீதியில் அம்பாள்நகர் பகுதியில் நேற்று (06) மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரணைமடு பகுதியிலிருந்து A9 வீதி நோக்கி பயணித்த…

புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்,…

புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) §§§§§§§§§§§§§§§§ கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான புங்குடுதீவைச் சேர்ந்த உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் ஏகபுதல்வனான செல்வன்.நிலவன்…

அரசுக்கு எதிராக ஹட்டனில் பெரும் போராட்டம் !!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்பாடு செய்த அரசுக்கு எதிரான மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று ஹட்டன் நகரில் நடைபெற்றது. நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நாட்டு…

’பங்காளிகள் போனாலும் பாதிப்பில்லை’ !!

பங்காளிக் கட்சிகளின் அமைச்சர்கள் வெளியேற்றப்பட்டு அமைச்சு மாற்றங்கள் இடம்பெற்றமை அரசாங்கத்துக்கு பாதிப்பில்லை என, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவில் கட்சி உறுப்பினர்களுடன் நேற்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலின்…

‘தந்தை வழியில் செல்வேன்’ !!

பிரஜா உரிமையையும், வாக்குரிமையையும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எனது தகப்பன் பெற்றுக்கொடுத்ததைப் போன்று, அவரது மகனான நான், எனது ஆட்சியில் அத்தொழிலாளர்களுக்கு வீட்டு உரிமையையும், காணி உரிமையையும் பெற்றுக் கொடுப்பேன் என்று, ஐக்கிய மக்கள்…

குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள்!! (மருத்துவம்)

குழந்தைகள் வளர்ந்து தனக்கான சொந்த அடையாளத்தை அடையும்வரை அவர்களோடு சேர்ந்து பெற்றோராகிய நாமும் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது. குடும்ப உறுப்பினர்களின் மரணம், புதிய குழந்தையின் வரவு, இட மாற்றம் இப்படி பல்வேறு கட்டங்களில்…

நாளை மின்வெட்டுக்கு அனுமதி!!

நாளையதினம் (மார்ச் 07) நாட்டில் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. இதற்கமைய, P,Q,R,S,T,U,V,W பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 02 மணி நேர…

இரண்டு யுவதிகளுக்கு நடந்த பயங்கரம்..! பொதுமக்கள் கூடியதால் பதற்றநிலை!!

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யுவதிகள் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று பகல் 2 மணியளவில்…

நாட்டில் மேலும் 508 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 508 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 650140 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 10 பேர்…

வவுனியா மன்னார் வீதியில் டயர் எரித்து இளைஞர்கள் போராட்டம் : விசேட அதிரடிப்படையினர்…

வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் வவுனியா - மன்னார் பிரதான வீதியினை வழிமறித்து ரயர் எரித்து இளைஞர் போராட்டம் மேற்கொண்டதினையடுத்து அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர். குறித்த பகுதியில் இன்று…

விடுதலைப் போராட்டத்துக்கு மலையக மக்களும் பெரும் பங்களிப்பு !!

வடக்கு, கிழக்குத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு மலையக மக்களும் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர். இதனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் அவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். -இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு…

வாசு எடுத்துள்ள அதிரடி தீர்மானம் !!

அமைச்சரவை சந்திப்புகளில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு வாசு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள விமல்…

தமிழர் நிலத்தை விடுவிக்கும் எண்ணமில்லை !!

முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகளைக் கோட்டாபய கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் அபகரித்துள்ளனர். இந்நிலையில், இந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி, காணிகளுக்குரிய தமிழ் மக்கள் பல தடவைகள்…

இரு வருடங்களுக்குள்ளேயே நாட்டை அதாள பாதாளத்துக்குள் தள்ளிவிட்டனர் !!

" நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே நாட்டை அதாள பாதாளத்துக்குள் தள்ளியுள்ளனர். எனவே, இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்." - என்று அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த்…

நாட்டில் மேலும் 10 பேர் கொரோனாவுக்கு பலி!!

நாட்டில் மேலும் 10 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 16,331 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து…

சிலம்பு என்பது தற்காப்பு கலை மட்டுமல்ல அது தமிழர்களின் அடையாளம்!!

சிலம்பு என்பது தற்காப்பு கலை மட்டுமல்ல அது தமிழர்களின் அடையாளம் எனவே இந்த தற்காப்பு கலையினை கொட்டகலை பகுதியில் நடத்துவதனையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த கலையினை வளர்ப்பதற்காக கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் நடத்துவதற்கான…

10 இலட்சம் மதிப்புள்ள ஏலக்காய் மூடைகள் பறிமுதல்!!

இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10லட்சம் மதிப்புள்ள ஏலக்காய் மூடைகளை நேற்று ​பொலிசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியில் இருந்து இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க கியூ…

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குங்கள் !!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என அனைத்து இன மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆதரவு தெரிவித்து கையொப்பம் இடுகின்றனர். எனவே, இந்தச் சட்டத்தை அரசாங்கம் முற்றாக நீக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

‘தமிழன் குண்டுகள்’ 220 மீட்பு !!

முள்ளிவாய்க்கால் கிழக்கு சனசமூக மண்டபத்துக்கு அருகாமையில் உள்ள காணியை, கடந்த 2ஆம் திகதியன்று துப்பரவு செய்து கொண்டிருந்த போது புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன. சம்வம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல்…

தலவாக்கலையில் சாரதிகள் தடுமாற்றம்!!

தலவாக்கலை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சில நாட்களாக நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக தலவாக்கலையிலிருந்து பல தோட்ட பாதைகளுக்கான தனியார் பஸ் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக பஸ் சாரதிகள் தெரிவித்துள்ளனர். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக…

பாதுகாப்பைக் குறைக்காதீர்கள் !!

அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்குத் தொடர்ந்தும் அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்குச் சமமான பாதுகாப்பை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச…

மேலும் 8,319 பேர் பூரணமாக குணம்!!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 8,319 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 618,141 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு…