;
Athirady Tamil News
Daily Archives

12 June 2022

ரஷிய தாக்குதலில் மரியுபோல் நகரில் மேலும் 24 குழந்தைகள் பலி – உக்ரைன்…

ரஷியா, உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் சிக்கி இதுவரை 250-க்கும் அதிக குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என இம்மாத தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்தது. இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலில் சிக்கி மரியுபோல் நகரின் டோநெக் பகுதியில்…

யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் விசேட சுற்றிவளைப்பு!!

யாழ். மாவட்ட அரச அதிபரின் பணிப்புரையின் கீழ், யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் நேற்றையதினம் யாழ்ப்பாணம் மற்றும் திருநெல்வேலி பிரதேசத்தில் 30இற்கு மேற்பட்ட வியாபார நிறுவனங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.…

எஸ். பி. பாலசுப்ரமணியம் இந்திய கலாச்சாரத்தின் உருவமாகத் திகழ்ந்தவர்: குடியரசு துணைத்…

ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் வாழ்க்கை குறித்த புத்தகம் மற்றும் ஆவணப்படத்தைக் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். நூலின் முதல் பிரதியைப் நடிகர் கமல்ஹாசன்…

மாநிலங்களவை தேர்தல் – கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏ காங்கிரசில் இருந்து நீக்கம்..!!

அரியானாவில் மாநிலங்களவை தேர்தலில் ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோய் அக்கட்சியின் வேட்பாளர் அஜய் மாக்கானுக்கு வாக்களிக்காமல் சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவுக்கு வாக்களித்தார். கார்த்திகேய சர்மாவுக்கு பா.ஜ.க,…

இலங்கைக்கு வருபவர்களுக்கு பிரித்தானியா விடுத்துள்ள அறிவிப்பு !!

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள பிரித்தானியாவினால் விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது எனினும், இலங்கைக்கு அத்தியாவசிய பயணங்களை மாத்திரம் மேற்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொருளாதார நெருக்கடி…

வலுசக்தி துறை நிபுணர்கள் விடுத்துள்ள அறிவிப்பு !!

நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திதுறை செயற்படாமை காரணமாக நாடு பாரிய இழப்பை எதிர்நோக்கியுள்ளதாக வலுசக்தி துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் இதன்காரணமாக தற்போதைய நெருக்கடி நிலை மேலும் தீவிரமடையும் எனவும் வலுசக்தி துறை நிபுணர்கள்…

வவுனியாவில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!! (படங்கள்)

வவுனியா, பசார் வீதியில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (11.06) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, பசார் வீதியில் உள்ள கடைத் தொகுதி அமைந்துள்ள பகுதியில் நகைக்கடை ஒன்றின் முன்பாக ஆண் ஒருவர் இறந்த…

நெல்லின் விலை அதிகரிப்பு !!

நாட்டில் ஒரு கிலோ கிராம் நெல் 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உணவு தட்டுபாடு ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் நெல்லை சேமித்து வைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதனால்…

பாடசாலை நாட்கள் குறைக்கப்படுமா?

பாடசாலை நாட்களை குறைப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டாலும் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சிறந்த அளவில் உள்ளதாகவும் அவர்…

மன்னிப்பு கோரினார் மின்சார சபை தலைவர் !!

மன்னார் காற்று மற்றும் சூரியசக்தி திட்டம் தொடர்பாக கோப் குழு விசாரணையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ மன்னிப்பு கோரியுள்ளார். கோப் விசாரணையில், இத்திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குமாறு…

ஒரு தாயின் விபரீத முடிவு !!

உணவு வழங்க வழியில்லாததால், தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. நச்சு தன்மையுடைய விதைகளை இடித்து, அதனை…

வெற்று நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்யும்! – இராணுவத்தளபதி!!

விவசாய சபையின் அறிவுறுத்தலுக்கமைவாக வெற்று நிலங்களில் இராணுவத்தினரைக்கொண்டு விவசாயத்தை தொடங்கப்போவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…

இந்துக்களின் பெரும்சமர்!! (படங்கள்)

இந்துக்களின் பெரும்சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிக்குமிடையிலான 11ஆவது துடுப்பாட்ட போட்டி சமநிலையில் முடிவுற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற…

இந்தியாவில் 195 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது – சுகாதாரத்துறை…

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது…

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் கந்திப்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினர்…

குடியரசுத் தலைவர் தேர்தல்: யாருடைய பெயரையும் பரிந்துரைக்கவில்லை- காங்கிரஸ் தகவல்..!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்த…

3 கொரோனா அலைகளை சந்தித்த இந்திய பொருளாதாரம் வலுவாக மீண்டு வருகிறது – அமெரிக்க நிதி…

கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அலை அலையாக தாக்கும் கொரோனாவால் உலக நாடுகளில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. பிறகு தடுப்பூசியின் பயன்பாடு அமலுக்கு…

வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயமில்லை – அமெரிக்கா அறிவிப்பு ..!!

கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. கொரோனா பரிசோதனை உள்ளிட்ட வழிமுறைகளை வெளியிட்டது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தளர்த்தி வருகிறது. இந்த நிலையில்…

பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கார் வாங்க தடை..!!

கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. கொரோனா பரிசோதனை உள்ளிட்ட வழிமுறைகளை வெளியிட்டது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தளர்த்தி வருகிறது. இந்த நிலையில்…

சீனா உணவகத்தில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்- 8 பேர் கைது..!!

வட சீனாவின் ஹெபெய் மாகாணாத்தில் உள்ள பார்பிக்யூ உணவகத்தில் பெண்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆண் நபர் ஒருவர் பெண்ணின் முதுகில் கை வைத்துள்ளார். அந்த பெண் நபரை தள்ளிவிட்டுள்ளார். இதைக்கண்ட மற்ற நபர்கள் பெண்ணை…

கரீபியன் தீவு பகுதியில் தங்கத்துடன் கடலில் மூழ்கி கிடக்கும் 3 கப்பல்கள் ..

கொலம்பியா நாட்டுக்கு அருகே கரீபியன் கடல் பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சான்ஜோஸ் கப்பல் 600 பேருடன் மூழ்கியது. அதில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம் இருந்தது. 1708-ம் ஆண்டு ஜூன் மாதம் கொலம்பிய தலைநகர் போகோட்டோ அருகே சான்ஜோஸ்…

’நாட்டின் நலனை அடிப்படையாக கொள்ளவேண்டும்’ !!

நாட்டின் நலனை அடிப்படையாக கொண்டே திட்டங்களை வகுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் வளர்ச்சி தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது நாட்டு மக்களின்…

மத்தள விமான நிலையத்தின் ஊடான மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா!!

மத்தள விமான நிலையத்தின் ஊடாக மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா என இன்று (11) தெரியவந்துள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பொறுப்பதிகாரிகள் இன்றைய தினம் மத்தள விமான நிலையத்திற்கு விஜயம் செய்து தற்போதைய நிலைமையை…

புற்று நோயை தடுக்கும் வாழையிலை !! (மருத்துவம்)

வாழை இலையில் சாப்பிடுவது சுத்தமானதுடன் பயன்படுத்த எளிதானதும் மற்றும் எளிதில் மக்கும் தன்மைக்கொண்டதாகும் ஆகையால், சுற்று சூழலுக்கும் பாதுகாப்பானது. இதுபோன்ற போன்ற பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், வாழை இலையில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு…

கோழிக்கோடு அருகே சில்மிஷம் செய்துவிட்டு ஓடிய சிறுவனை துரத்தி பிடித்த இளம்பெண் ..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலை முடிந்து வீட்டிற்கு தனியாக நடந்து சென்றார். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்ற போது சிறுவன் ஒருவன், அந்த பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டான். அதிர்ச்சி அடைந்த பெண், அந்த…

‘பெரியண்ணா’வின் பெரியமனம் !! (கட்டுரை)

எதற்கும் தட்டுப்பாடு என்றொரு நிலைமை​யே, நாட்டில் நிலவுகின்றது. ஒரு பக்கத்தில் விலையேற்றம்; மறுபுறத்தில் தட்டுப்பாடு. இடையில் சிக்குண்டிருக்கும் மக்கள், விழிபிதுங்கி நிற்கின்றனர். அந்தளவுக்கு ‘பஞ்சம்’ ஒவ்வொருவரது கழுத்தையும்…