;
Athirady Tamil News
Monthly Archives

August 2022

கம்பஹாவில் துப்பாக்கிச்சூடு !!

கம்பஹா பிரதேசத்தில் இன்று மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மைக் காலமாக நாடளாவிய ரீதியில் பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை…

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவுக்கு வீட்டுச்சிறையா? போலீசார் மறுப்பு..!!

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 3-வது ஆண்டு நேற்று தினம் கடைப்பிடிக்கப்பட்டது.இதையொட்டி மாநில முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி பல்வேறு கண்டன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…

டெல்லியில் குழாய்வழியாக வீட்டுக்கு வினியோகிக்கும் சமையல் கியாஸ் விலை உயர்வு..!!

டெல்லியில், குழாய் வழியாக வீடுகளின் சமையலறைக்கு சமையல் கியாஸ் வினியோகிக்கும் பணியை இந்திரபிரஸ்தா கியாஸ் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனம், டெல்லி மற்றும் சுற்றுப்புற நகரங்களில் குழாய் வழியாக வினியோகிக்கும் சமையல் கியாஸ்…

வாக்களிப்பதை கட்டாயமாக்குவது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை – மத்திய அரசு விளக்கத்தால்…

தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரும் தனிநபர் மசோதாவை பா.ஜனதா எம்.பி. ஜனார்தன் சிங் சிக்ரிவால் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்தார். 3 ஆண்டுகளாக இம்மசோதா நிலுவையில் உள்ளது. அவ்வப்போது விவாதத்துக்கு வரும்போது, மசோதாவுக்கு…

கடந்த 8 ஆண்டுகளில் ரெயில்வேயில் 3½ லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டு உள்ளது – மத்திய…

ரெயில்வேயில் வேலைவாய்ப்புகள் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், '2014 முதல் 2022 வரையிலான கடந்த 8 ஆண்டுகளில் 3 லட்சத்து 50…

யாழ்.போதனா வைத்திய சாலை செல்வோருக்கு .!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்ததுடன் பொது மக்களுக்கான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள்…

பீகாரில் கள்ளச் சாராயம் குடித்த 7 பேர் பலி..! பலரின் பார்வை பறிபோனது..!!

பீகாரில் கடந்த வருடம் நவம்பர் மாதம் கள்ளச்சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதே போன்று மீண்டும் ஒரு துயர சம்பவம் பீகாரில் அரங்கேறி உள்ளது. கள்ளச்சாராயத்திற்கு 7 பேர்…

கடந்த 4 ஆண்டு கால தேர்தல் சமயத்தில் சமூக வலைத்தளங்களில் 130 வெறுப்பு செய்திகள்…

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு ஒரு கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:- கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து இந்த ஆண்டு நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்கள் வரை சமூக…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வருகிறார்!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அடுத்தவாரம் வியாழக்கிழமை (11) இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிய வருகின்றது. தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கான வீசா காலம் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது.…

ஜோசப் ஸ்டாலின் கைதுக்கு எதிராக வலுத்த ஆசிரியர்களின் திடீர் போராட்டம்!!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 28ஆம் தேதி நீதிமன்ற உத்தரவை மீறி, ஆர்ப்பாட்டமொன்றில்…

’ஜப்பான், தென்கொரியாவின் உதவிகள் இலங்கைக்கு தேவை’ !!

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், உதவ வேண்டுமென பொருளாதார ஒத்துழைப்புக்கான ஆசிய மன்றம் வலியுறுத்தியுள்ளது. 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில், முன்னொருபோதும்…

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு !!

ஆகஸ்ட் 11 ஆம் திகதி வியாழக்கிழமை பொது விடுமுறையாக இருப்பதால், ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமை மாத்திரம் பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…

வத்தளையில் கரை ஒதுங்கிய சடலம் !!

வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 35 - 40 வயதுடையவர் ஒருவரே சடலமாக…

தொழில்நுட்ப குளறுபடிகளால் ‘க்யூட்’ நுழைவு தேர்வு 2-வது நாளாக பாதிப்பு..!!

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க 'க்யூட்' என்ற பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்கான 'க்யூட்' தேர்வு நடந்து…

ஐ.எம்எப் யை தவிர்த்து மாற்றுவழி ஏதுமில்லை: ஜனாதிபதி!!

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதாயின் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்தாக வேண்டும். அதனை செய்யாது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில்…

குவிந்து கிடக்கும் இனந்தெரியாத சடலங்களால் பெரும் நெருக்கடி!!

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் குவிந்து கிடக்கும் அடையாளம் தெரியாத சடலங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சுக்கும், பொலிஸாருக்கும் பணிப்புரை விடுப்பதாக நீதி…

சர்வகட்சி ஆட்சிமுறைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு!!

சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். இது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு அவர் அழைப்பு…

டெல்லியில் நாளை நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம்- பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார்..!!

நிதி ஆயோகின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல்,…

பள்ளிகளில் மாணவ, மாணவிகள் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது- மத்திய அரசு தகவல்..!!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகளில் படித்து வந்த மாணவ, மாணவிகள் இடையிலேயே கல்வியை கைவிடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்று பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்…

பயிர் காப்பீட்டுத் திட்டம்- மத்திய அரசு விளக்கம்..!!

பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற விரும்பும் விவசாயிகள், தேசிய…

விவசாயியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம்; வருவாய்த்துறை அதிகாரி கைது..!!

மைசூரு டவுன் காயத்ரிபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் பூர்விக சொத்துகள் உள்ளது. அந்த சொத்துகளை தன் பெயரில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக அவர், மைசூரு மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை பிரிவில்…

காரில் கடத்திய ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது..!!

போலீசார் சோதனை உத்தர கன்னடா மாவட்டம் ஜோய்டா தாலுகா அனமோடா போலீசாருக்கு கோவாவில் இருந்து காரில் மதுபானங்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், அந்த பகுதியில் உள்ள சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…

அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி காபிச்செடிகளை வெட்டியதற்கு எதிர்ப்பு: 3 பெண்கள் விஷம்…

அரசு நிலம் ஆக்கிரமிப்பு சிக்கமகளூரு தாலுகா பொகசே கிராமம் அருகே பரமேஸ்வரப்பா மடம் உள்ளது. இந்த பகுதியில் 5 விவசாயிகளின் காபி தோட்டம் உள்ளன.இந்த நிலையில் காபித்தோட்டங்கள், பத்ரா வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட நிலம் என்றும், அதனை ஆக்கிரமித்து…

கூகுள் மேப் காட்டிய வழியில் சென்றபோது ஓடையில் இறங்கிய கார்… நள்ளிரவில் நடந்த…

கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கூகுள் மேப்பை பயன்படுத்தி காரில் சென்ற போது, நள்ளிரவில் ஓடையில் கார் இறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கும்பநாடு பகுதியைச் சேர்ந்த 4 பேர், எர்ணாகுளத்தில் இருந்து நேற்று இரவு…

பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு..!!

டெல்லியில் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று டெல்லி வந்தார். இந்நிலையில், இன்று அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்…

காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் நோக்கம் இதுதான்… பாஜக விளாசல்..!!

விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் முக்கிய…

மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- விஜய் வசந்த் உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது..!!

விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல்…

பெங்களூரு ரெயில் நிலையத்தில் ரூ.112 கோடி ஹெராயினுடன் தமிழக வாலிபர் கைது..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் ரெயிலில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக பெங்களூரு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு…

மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனுடன் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு..!!

டெல்லி சென்றுள்ள நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனை இன்று சந்தித்து பேசினார். தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி. வரி பாக்கி மற்றும் மதுரையில் 28-ந்தேதி 48-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறும் என…

நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்- டெல்லியில் ராகுல், பிரியங்கா கைது..!!

விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில்…

சர்வகட்சி அரசாங்கம் தீர்வைத் தருமா? (கட்டுரை)

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றைத் தாம் உருவாக்கப் போவதாகவும், அதில் இணையுமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சகல உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கடிதமும் சர்வகட்சி அரசாங்கம் என்ற…

மக்களவையில் இரண்டு மசோதாக்கள் தாக்கல்..!!

இந்தியப் போட்டி ஆணையத்தின் (சிசிஐ) நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கோரும் போட்டி (திருத்தம்) மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், புதிய சந்தைகளின் தேவைகளைப்…

புற்றுநோய் வராமல் தவிர்க்க ஆண்கள் இதை கண்டிப்பா சாப்டணும்! (மருத்துவம்)

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்பது பாலி அன் சாட்டுரேட்டட் ஃபேட்டி ஆசிட். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் இதனை நம் உடலே தானாகவே உற்பத்தி செய்யாது. நாம் சாப்பிடும் உணவுகளின் மூலமாக மட்டுமே அதனை எடுக்க…