;
Athirady Tamil News
Monthly Archives

August 2022

யாழ். இளைஞர்களின் புதிய பயணம் ஆரம்பம் !!

யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் யாழ். முனியப்பர் ஆலயம் முன்றலில் இருந்து கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்தனர். குறித்த பயணமானது காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள…

உலகில் அதிக டிஜிட்டல் பணபரிமாற்றம் நடைபெறும் நாடு இந்தியா – மத்திய மந்திரி…

பெங்களூருவில் நடைபெற்ற 'சங்கல்ப் சித்தி' நிகழ்ச்சியில் மத்திய கலாசாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சித்துறை மந்திரி கிஷண்ரெட்டி கலந்து கொண்டு பேசியதாவது:- கல்வியறிவு குறைவாக இருக்கும் இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்றம்…

கவிக்கூத்தனின் கவிதை நூல் யாழ். இந்துவில் வெளியீடு!! (PHOTOS)

பிரித்தானியாவில் வாழும் கவிக்கூத்தன் க.பிரேம்சங்கர் எழுதிய மெய்யெனப் பெய்யும் பொய் என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் 04.08.2022 வியாழன் மாலை இடம்பெற்றது. அமெரிக்க பொறியியலாளர் வேலாயுதபிள்ளை…

ஜனாதிபதி இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் சந்திப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ஐக்கிய மக்கள் சக்தியை சந்திக்கவுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில், ஜனாதிபதியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றதுடன், கட்சிகளுக்குள்ளே உள்ளக கலந்துரையாடல்கள் இடம்பெற்று…

கர்நாடகத்தில் முதல் பாதுகாக்கப்பட்ட ஈரநிலம் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்திற்கு…

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயம், 188 வகை செடிகள், 225 வகை பறவைகள் உள்பட பலவகை உயிரினங்களின் வாழிடமாக…

10 ஆண்டுகளுக்கு மேலாக சுப்ரீம் கோர்ட்டில் 10,491 வழக்குகள் நிலுவை..!!

சுப்ரீம் கோர்ட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 10 ஆயிரத்து 491 வழக்குகள் நிலு சுப்ரீம் கோர்ட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 10 ஆயிரத்து 491 வழக்குகள் நிலுவையில் உள்ளன.வையில் உள்ளன. இந்த தகவல், மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு சட்ட…

நெய்வேலி என்ஜினீயர் பணி நியமன விவகாரம்: மத்திய மந்திரியுடன் டி.ஆர்.பாலு ஆலோசனை..!!

நெய்வேலியில் உள்ள பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 299 என்ஜினீயர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் ஒரு தமிழர் கூட இல்லை. இந்த விவகாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு மத்திய அரசின்…

பிரதமர் மோடி ஒருங்கிணைந்த ஆடசி நிர்வாகத்தை வழங்கியுள்ளார்; உள்துறை மந்திரி அமித்ஷா…

கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகத்தை வழங்கியுள்ளார் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். ரூ.12 லட்சம் கோடி முறைகேடுகள் நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின பவள விழா…

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குடன் வெங்கையா நாயுடு சந்திப்பு..!!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று சந்தித்து பேசினார். அப்போது மன்மோகன்சிங்கின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மன்மோகன்சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.…

செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு – செலவுத் திட்டம்!!

செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு -செலவுத் திட்டம் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி…

கனமழையால் வேரோடு சாய்ந்து விழுந்த ராட்சத மரம் – நூலிழையில் தப்பிய பள்ளி பேருந்து..!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே, கனமழை பெய்த போது பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. ஆலுவா பகுதியில் இருந்து புரியாறு செல்லும் சாலையில் இருந்த காற்றாடி மரம், வேரோடு சாய்ந்தது. இதனிடையே, மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி…

நோட்டாவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.29 கோடி ஓட்டு கிடைத்தது..!!

தேர்தல்களின்போது போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், நோட்டா என்ற முறை 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், 2018 முதல் 2022 வரை நடந்துள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள்…

கோபத்துடன் சென்ற மனைவியை சமாதானப்படுத்த 3 நாள் விடுமுறை தேவை – வைரலான அரசு ஊழியர்…

அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் விடுமுறை எடுப்பவர்கள் பல்வேறு காரணங்களை கூறி விடுப்பு எடுப்பது வழக்கம். அதில் சிலர் தெரிவிக்கும் காரணங்கள் இணைய தளங்களில் வைரலாகும். இந்நிலையில், உ.பி.யில் விடுமுறை கேட்டு எழுதிய அரசு ஊழியரின்…

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம்: இந்தியா உறுதி!!

இந்தியாவின் நம்பகமான நண்பர் மற்றும் நேர்மையான பங்காளி நாடு என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார். கம்போடியாவில் இடம்பெற்று வரும்…

தோல் வியாதிகளுக்கு எளிய மருத்துவம்!! (மருத்துவம்)

சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். தினமும் குளிக்கும்போது ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிது மஞ்சள்தூள் கலந்த நீரில் குளிக்கலாம். இந்தப் பொருள்கள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை.…

சீனாவின் ஆத்திரமூட்டல்!! (கட்டுரை)

ஆபத்தில் இலங்கை துடித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் எவ்விதமான தயவுதாட்சியம் இன்றியும் எதிர்ப்பார்ப்புகள் இன்றியும் ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டிய, நீடிக்கொண்டிருக்கின்ற நாடு என்றால் அது இந்தியாதான். அதனால்தான் என்னவோ இந்தியாவை இலங்கையின்…

ரணிலுக்கு வாக்களித்த கறுப்பாடுகளை கண்டுபிடிங்கள்- இன்றேல் 10 பேரும் ராஜினாமா செய்யுங்கள்…

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரணிலுக்கு வாக்களித்ததாக கூறப்படும் கறுப்பாடுகளை உடனடியாக கண்டுபிடியுங்கள். இது கட்சிக்கும் மக்களுக்கும் செய்த துரோகம். முடியாவிட்டால் நீங்கள் 10 பேரும் ராஜினாமா செய்யுங்கள் என…

ஷண்முகா ஹபாயா வழக்கு – கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி பிணையில் விடுதலை!!

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் கல்லூரி அதிபர்…

மழைக்கு மத்தியிலும் QR Code முறை மூலம் எரிபொருள் விநியோகம்!! (படங்கள், வீடியோ)

அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய QR Code திட்டத்தின் ஊடாக வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கல்முனை ஓ.எம்.அலியார் எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் கல்முனை பி.எம்.கே.ரஹ்மான் எரிபொருள்…

நாயை கொடூரமாக வெட்டிக் கொன்ற கும்பலில் இருவர் சிக்கினர்; ஒருவர் தலைமறைவு –…

புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்து சமூக ஊடகங்களில் காணொளியை வெளியிட்ட கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் முதன்மை சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருவதாக ஊர்காவற்றுறை…

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளரின் கைது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!! (PHOTOS)

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்ராலின் பொலிசாரால் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர்கள், இன்று (04) ஆர்ப்பாட்டம் ஒன்றை…

ஜோசப் ஸ்டாலின் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லையேல் அரசாங்கம் பாரிய விளைவினை…

ஜோசப் ஸ்டாலின் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லை என்றால் அரசாங்கம் பாரிய விளைவினை சந்திக்கும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார். யாழ் ஊடக…

சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய பொலிஸ்!!!

யாழ்ப்பாணம் கைதடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்ப காத்திருந்த சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினருக்கு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளதாக…

யாழில் நாய் ஒன்றினை கொடூரமான முறையில் படுகொலை செய்த நபர்களுக்கு வலை வீச்சு!!

யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர் குழுவை பொலிஸார் தேடி வருகின்றனர். நான்கு இளைஞர்கள் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி ஒன்றினால் துண்டித்து,…

எரிபொருளுக்கான QR தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

எரிபொருளுக்கான தேசிய அனுமதிப்பத்திரத்தின் QR முறையை ஏனையோருக்கு தெரியும்படி காட்சிப்படுத்த வேண்டாம் எனவும், அவ்வாறு காட்சிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் அதனை சட்டவிரோதமாக வேறு நபர்கள் பயன்படுத்தக்கூடும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர…

விழுந்த விமானத்தை சுளியோடிகள் தேடுகின்றனர்!!

விமானப் படையின் ஆளில்லா விமானம் (Air Force Drone) தியவன்னா ஓயாவில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது. பாராளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டபோது பாதுகாப்புக்கான பயன்படுத்தப்பட்ட விமானமே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்கு உள்ளானது…

நாங்கள் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறோம்? – மாநிலங்களவையில் ஹர்பஜன் சிங் கேள்வி..!!

தலீபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை சீக்கியர்கள் மற்றும் அவர்களது வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய பிரச்சினையை ஆம் ஆத்மி கட்சி எம்.பி.யான முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மாநிலங்களவையில் நேற்று எழுப்பினார்.…

அந்த ஒருவரை தேடும் பொலிஸார்!!

கொழும்பு பெரேரா மாவத்தையில் மே.10ஆம் திகதியன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்தியவரை பொலிஸார் தேடி வருகின்றனர். அவரை கண்டுப்பிடித்தால், 071-8591735, 071-8592735 071-8591733 என்ற​தொலைபேசி…

பஸ் கட்டணங்கள் குறைந்தன!!

இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலாகும் வகையில், பஸ் கட்டணங்கள் குறைவடையவுள்ளதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய பஸ் கட்டணத்தை 11.14 சதவீதத்தால் குறைக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தற்போது…

கேர்னருக்கு பிணை: பயண தடை!!

கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது; அவருக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி- சீன தூதுவர் சந்திப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீனத் தூதுவர் Qi Zhenghong க்கும் இடையிலான சந்திப்பு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்த சீனத் தூதுவர் இரு நாடுகளுக்கும் இடையிலான…

அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைந்தன!!

பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைவடையவுள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் தொழிற்சங்க குழு உறுப்பினர் தேவபுரன் தெரிவித்துள்ளார். அதற்கமைய, 600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட பருப்பு ஒரு…

சீன கப்பலுக்கு சிவப்பு கொடி எச்சரிக்கை!!

இந்தியாவின் பாதுகாப்பானது இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்திருப்பதால், சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து பல சிவப்புக் கொடிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்காசிய அரசியல் கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.…