;
Athirady Tamil News
Monthly Archives

August 2022

சீன கப்பலால் சிக்கும் இலங்கையும்: கைகொடுக்கும் இந்தியாவும்!! (கட்டுரை)

ஆசியாவின் பார்வை மட்டுமன்றி உலகின் பார்வையே, தற்போது முக்கியமான இரண்டு இடங்களின் மீதே விழுந்துள்ளது என்றால் அதில் தவறிருக்காது. ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றிருந்த…

தனியாக வசிக்கும் பெண்களை வலையில் வீழ்த்தி மோசடி- பெண்களிடம் நகை பறித்து சென்ற வாலிபர்…

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கோட்டா மண்டலத்தை சேர்ந்தவர் சந்திரா. இவர் சிறு வயதிலேயே பெற்றோரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். சில ஆண்டுகள் கூடூர் மற்றும் திருப்பதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தார். அப்போது வீட்டில்…

மத்திய பிரதேசத்தில் சோகம் – மின்னல் தாக்கி 9 பேர் பலி..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கியதில் 9 பேர் இறந்துவிட்டனர். விதிஷா மாவட்டத்தில் 4 பேர், சாட்னா மாவட்டத்தில் 4 பேர், குணா மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 9 பேர்…

கருணாநிதி நினைவு தினம் – தமிழில் அஞ்சலி செலுத்திய முதல் மந்திரி பினராயி விஜயன்..!!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு…

துணை ஜனாதிபதியாக தேர்வான ஜெகதீப் தன்கர் இன்று மாலை வெங்கையா நாயுடுவை சந்திக்கிறார்..!!

நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தலில் அவர் 528 வாக்குகளுடன் வெற்றிப் பெற்றார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி, ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து…

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது..!!

டெல்லியில் இன்று நிதி ஆயோக்கின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் தொடங்கியது. பிரதமர், மாநில முதல்- மந்திரிகள், யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர்கள் மற்றும் பல்வேறு மந்திரிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சிலின் 7-வது கூட்டம் நடைபெற்று வருகிறது.…

தொடர் கனமழை எதிரொலி – இடுக்கி அணையில் இருந்து நீர் திறப்பு..!!

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பின. இடுக்கி மாவட்டத்தில் பெய்யும் கனமழை மற்றும் முல்லைப்…

மும்பையில் அதிகரிக்கும் தொற்று- இந்தியாவில் புதிதாக 18,738 பேருக்கு கொரோனா..!!

நாடு முழுவதும் இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,738 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 2,311, மகாராஷ்டிராவில் 1,931 பேர்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை ரணில் உடைத்து இருக்கின்றார் –…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருடைய பாணியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை உடைத்து இருக்கின்றாரென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.…

பத்தாவது தேசிய மாநாடு: புளொட்டின் 21 தீர்மானங்கள்!

யாழ்ப்பாணத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) பத்தாவது தேசிய மாநாடு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலையில், அக்கட்சியின் செயலாளர் நா.இரட்ணலிங்கம் பொதுச்சபை கூட்ட தீர்மானங்களை தேசிய மாநாட்டில் அறிவித்தார். யாழ்ப்பாணம்…

அதிரடியாக திருத்தியது அரசாங்கம்!!

நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் சிலவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. "தேடல் மற்றும் கைது" பற்றிய…

வடமாகாண ஆளுநருக்கும் இராணுவ தளபதிக்குமிடையில் சந்திப்பு!!

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவை இராணுவ தலைமையகத்தில் சந்தித்துள்ளார். இதன்போது வடமாகாண அக்கறை மற்றும் இராணுவத்தின் பங்களிப்பு குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டுள்ளர். இந்த சுருக்கமான…

தேசிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துங்கள்: ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!!

பதவிகளுக்கென கட்சிகளை ஒன்று சேர்ப்பதை விடுத்து நாட்டுக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்போம் என ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…

ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!!

ஹிருணிகாவிற்கு எதிரான பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 10 பேரை சந்தேக நபர்களாக பெயரிடுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கோட்டை…

இந்தியா செல்ல தலைமன்னார் மணல் திட்டில் காத்திருந்தவர்கள் கைது!!

தலைமன்னார் மணல் திட்டுகள் அமைந்துள்ள பிரதேசத்தின் ஊடாக கடல் வழியாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த 13 பேரை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். இந்த நபர்கள் படகு ஒன்று வரும் வரை மணல் திட்டு ஒன்றில் காத்திருந்த போது, அந்த பகுதியில் ரோந்து…

கருணாநிதி நினைவு நாள்: பெசண்ட் நகரில் தி.மு.க. சார்பில் மாரத்தான்..!!

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பெசண்ட் நகரில் தி.மு.க. சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. தமிழக இளைஞர்களிடையே உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் கடந்த 2020-ம்…

அமெரிக்காவில் ஓஹியோ நகரில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் பலி; மர்மநபரை தேடும் பணி…

அமெரிக்காவில் ஓஹியோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபராக கருதப்படும் ஸ்டீபன் மார்லோவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்க புலனாய்வு அமைப்பு(எப் பி…

உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து விபத்து: 17 ஆடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!!

திருப்பத்துர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் ஆபீஸ் லைன் பகுதியை சேர்ந்தவர் ஜலபதி சொந்தமாக 40 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த ஆடுகளை, மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற போது, நடுவீதியில் செல்லக்கூடிய 11 ஆயிரம் கிலோ வாட்உயர்மின்…

தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்- பிரதமர்…

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற மூன்றாவது தேசியக் குழு கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியா ஒன்றுபட்ட தேசமாக ஒரு முற்போக்கான…

திரைப்பட நடிகர் நாசர் திருமலைக்கு விஜயம்!!

திருகோணமலை மூதுார் சேனையூரில் பேராசிரியர் பாலசுகுமாரனின் மகள் அனாமிகா நினைவாக அமைக்கபட்ட ”அனாமிகா களரி பண்பாட்டு அமையத்தின்” திறப்பு விழா 6 ஆம் திகதி இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசர் அதிதியாக கலந்து…

வலையில் சிக்காமல் மரத்தில் ஏறிய சிறுத்தை!!

டிக்கோயா- வனராஜா சமர்வீல் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய சிறுத்தையைப் பிடிக்க அதிகாரிகள், பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர். இன்று காலையிலேயே, குறித்த சிறுத்தை மரத்தில் ஏறியுள்ளது. .ஆறு அடி நீளம் கொண்ட குறித்த சிறுத்தை,…

கண்டிக்கு விசேட ரயில் சேவை!!

கண்டி எசல பெரஹெரவை முன்னிட்டு, விசேட ரயில் சேவைகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெரஹெரவை பார்வையிட செல்பவர்களின் நன்மை கருதி குறித்த விசேட ரயில் சேவைகள் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று தொடக்கம் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இந்த…

படம் காட்டிய சுமந்திரன், சாணக்கியன்!!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கப்போகின்றோம் என்று சொல்லி கிழக்கில் சாணக்கியனும் வடக்கில் சுமந்திரனும் பெரிய போராட்டங்களை செய்து படம் காட்டினார்கள். அதற்கு என்ன நடந்ததென தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிசாந்தன்…

சமையல் எரிவாயு விலை குறைகின்றது!!

சமையல் எரிவாயு விலை, நாளை (08) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் ஒப்புதலுக்காக திறைசேரிக்கு அனுப்பி…

செஸ் ஒலிம்பியாட்: அமெரிக்க அணிக்கு அதிர்ச்சி அளித்தது இந்தியா..!!

186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா தலா 3 அணிகளை களம் இறக்கியுள்ளது. 8-வது சுற்று ஆட்டங்கள் நேற்று…

மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டேக்கு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு..!!

நேரில் அழைப்பு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மும்பையில் வெங்கடேஸ்வரசாமி கோவில் புதிதாகக் கட்டப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை வருகிற 21-ந்தேதி நடக்கிறது. பூமி பூஜை நிகழ்ச்சியில் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை…

அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் அதிக விலைக்கு விற்பனை இடம்பெற்றால் அவசர இலக்கத்தை…

கடந்த சில நாட்களாக அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த விமர்சனங்களை கருத்தில் கொண்டு, மாட்டிறைச்சி விற்பனையாளர்களுடனான சந்திப்பொன்று அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சகி…

ஏக்நாத் ஷிண்டே திடீர் டெல்லி பயணம்..!!

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டார். மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று திடீரென டெல்லி சென்றார். பிரதமர் மோடி தலைமையில் நேற்று மாலை நடந்த ஆசாடி ஹா அம்ரித் மகாத்சவ் தேசிய கமிட்டி கூட்டத்தில் அவர்…

சஞ்சய் ராவத் மனைவியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை..!!

சஞ்சய் ராவத் கைது மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரவின் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை…

மகளை கவனிக்க முடியாவிட்டால் நானே வளர்த்திருப்பேன்; தந்தை கண்ணீர்..!!

4-வது மாடியில் இருந்து குழந்தையை வீசி தாய் கொன்ற விவகாரத்தில் கவனிக்க முடியாவிட்டால் நானே வளர்த்திருப்பேன் என்று குழந்தையின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்தார். குழந்தை கொலை பெங்களூரு சம்பங்கிராம்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அடுக்குமாடி…

சர்வகட்சி அரசாங்கத்திற்கு மகா சங்கத்தினர் ஆசிர்வாதம்!!

சர்வகட்சி அரசாங்கத்திற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு தாங்கள் பூரண ஆசிர்வாதம் வழங்குவதாக மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று முன்தினம் (05) பிற்பகல் நாராஹேன்பிட்டி, எல்விட்டிகல மாவத்தையில்…

பயங்கரவாத செயல்களை அனுமதிக்க மாட்டோம்: ஓமல்பே சோபித தேரர்!!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் உண்மையான அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, அதன் மோசமான பக்கங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். சர்வகட்சி அரசாங்கமொன்றை…

இலங்கையில் முன்னேற்றம் ஏற்படும்: ஜப்பான் நம்பிக்கை!!

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்படும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. பிரதமர் புமியோ கிஷிடா இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.…

சமையல் எரிவாயு விலை குறைகின்றது!!

சமையல் எரிவாயு விலை, நாளை (08) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் ஒப்புதலுக்காக திறைசேரிக்கு அனுப்பி…