;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

எம்.எல்.ஏ. பதவி இழந்தார் அசம் கான் – தகுதி நீக்கம் செய்த உ.பி. பேரவை செயலாளர்..!!

சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அசம் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.…

காவல்துறையினருக்கு “ஒரே நாடு, ஒரே சீருடை”- பிரதமர் மோடி யோசனை..!!

அரியானா மாநிலம் சூரஜ்குந்த்தில் அனைத்து உள்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாம் இன்று நடந்தது. இந்த முகாமில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:- நாடு முழுவதும் காவல்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை தேவை. ஒரே நாடு ஒரே…

ஹாசனாம்பா கோவில் நடை அடைப்பு: டிக்கெட், பிரசாதம் மூலம் ரூ.2 கோடி வருவாய்..!!

ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி மட்டும் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இங்கு கோவில் நடை அடைக்கும்போது ஏற்றப்படும் விளக்கு அணையாமல் இருக்கும்…

இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தல்- பிரதமர் மோடி 5 நாட்கள் பிரசாரம்..!!

இமாச்சலபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியான பா.ஜனதா கட்சியில் பலரும் போட்டி வேட்பாளராக களம் இறங்கி…

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தை மாற்ற தேவஸ்தானம் ஆலோசனை..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வி.ஐ.பி. பிரேக் தரிசனம் அதிகாலை 5 மணியில் இருந்து காலை 6 மணி வரையிலும், காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும் நடக்கிறது. வழக்கமாக நள்ளிரவு 12 மணிக்குமேல் அனைத்துத் தரிசனங்களும் நிறுத்தப்பட்டு…

உழவு இயந்திரத்தில் கண்ணிவெடி !!

மன்னார் -மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாப்பாமோட்டை பகுதியில் இருந்து மன்னார் நகரில் உள்ள சாவக்கட்டு மயானப் பகுதிக்கு நேற்றைய தினம் (27) கழிவு மண் ஏற்றி வந்த உழவு இயந்திர பெட்டிக்குக்குள் மண்ணுடன் வெடிக்காத நிலையில்…

இந்தியாவில் 5 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியது..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,208 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி…

சட்டம்- ஒழுங்கை பராமரிப்பது மாநிலங்களின் பொறுப்பு- பிரதமர் மோடி பேச்சு..!!

அரியானா மாநிலம் சூரஜ்குந்த்தில் அனைத்து உள்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாம் இன்று நடந்தது. இந்த முகாமில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:- உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் புதிய கொள்கைகளை உருவாக்குவதின் முயற்சியாக…

கேரளாவில் வங்கிக்கு வந்தவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்..!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பண பரிமாற்றத்திற்காக ஒருவர் வந்தார். அவர் செலுத்திய 500 ரூபாய் நோட்டுகள் சந்தேகம் அளிப்பதாக இருந்தது. அதனை வங்கி அதிகாரிகள் சோதனை செய்த…

கேரளாவில் பி.டி.உஷா பள்ளியில் தடகள பயிற்சியாளர் தூக்குப்போட்டு தற்கொலை..!!

இந்தியாவின் தடகள ராணி என்று அழைக்கப்பட்டவர் பி.டி.உஷா. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த இவர் ஆசியப் போட்டியில் 4 தங்கப் பதக்கத்தையும் 7 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றவர். தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பி.டி.உஷா, தற்போது…

பசில் இன்னமும் தோல்வி அடையவில்லை !! (கட்டுரை)

அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலம் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 21) நாடாளுமன்றத்தில் 174 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அத்தோடு அது 21ஆவது அரசியலமைப்புத் திருத்தமாக மாறிவிட்டது. ஏனெனில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்…

‘கரும்புள்ளிகளை எளிதில் நீக்கலாம்’ !! (மருத்துவம்)

முகத்தில் பருக்கள் வந்த தடம், கரும்புள்ளியாக மாறியிருக்கும். வெயிலின் தாக்கம் காரணமாகச் முகச்சருமம் அதிகளவு பாதிக்கப்படும் இதனால், எப்போதும் களைப்பான தோற்றமாக இருக்கும். இதற்கு காரணம் சருமத்தில் உள்ள மெலனின் அளவு அதிகரிப்பால் தான்.…

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.320 கோடியில் தலைமை அலுவலகம்..!!

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரத்தை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்துக்கு கடந்த 2007-ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியின் போது ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு…

திறந்த கணக்கு முறையில் கோதுமை மா இறக்குமதி !!

திறந்த கணக்கு முறைமைக்கு அமைய, இன்றிலிருந்து டிசம்பர் 31 ஆம் திகதி வரை இலங்கைக்குள் கோதுமை மாவை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சு அனுமதித்துள்ளது. வருகின்ற பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி…

45% பௌத்த பிக்குகள் துறவறத்தை துறக்கின்றனர் !!

பௌத்த துறவிகள் கல்வி கற்கும் பல்கலைக்கழகங்களில் ஒழுக்கம் சீர்குலைந்து வருவதாகவும், பொதுவாக பௌத்த பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் துறவிகளில் 45% பேர் இறுதியாண்டில் துறவறத்தை நிறுத்திக்கொள்வது குறித்தும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க…

பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் : அமைச்சர் விதுர பணிப்புரை !!

முல்லைத்தீவு குருந்தூர் விகாரையை அண்மித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமில்லாத காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பௌத்தசாசன, சமய மற்றும் காலாசார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.…

பாணுக்கும் விலை சூத்திரம் வேண்டும் !!

பாண் விலையை தீர்மானிப்பதற்கு விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துமாறு நிறை பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களுடைய விருப்பத்தின் பிரகாரம் விலைகளை அதிகரித்துக்கொள்வதற்கு…

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் வழிநடத்தலின் உருவாக்கப்பட்ட சித்த விசேட சிகிச்சை கட்டண…

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் வழிநடத்தலின் உருவாக்கப்பட்ட சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட…

வவுனியா சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டிடம் திறப்பு!! (படங்கள்)

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டிட தொகுதி நேற்று 27.10.2022 வியாழக்கிழமை திறந்து வைக்கபட்டது.பாடசாலையின் அதிபர் திரு.செ.ஜெயபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போது பிரதம விருந்தினராக…

சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்: 11-ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!

தென்இந்தியாவின் முதல் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி பெங்களூருவில் தொடங்கி வைப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு…

அரசு ஆஸ்பத்திரிகளில் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பது இல்லை -ஐகோர்ட்டு…

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அளவுக்கு அதிகமாக மருந்துகளை கொள்முதல் செய்ததால், அவை காலாவதியாகி விட்டது. இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டது என்று அந்த ஆஸ்பத்திரியின் மருந்து கொள்முதல் அதிகாரி முத்துமாலை ராணிக்கு எதிராக அரசு தரப்பில் குற்றம்…

சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 3 மாதங்களுக்கும்…

மத்திய மந்திரி எல்.முருகன் ஜம்மு காஷ்மீர் பயணம்- அமிர்த ஏரிகள் திட்டத்தை தொடங்கி…

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து காஷ்மீர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி எல். முருகன், இரண்டு நாள் சுற்றுப் பயணமாக ஜம்மு காஷ்மீர்…

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் கைது !!

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளார் மல்லாகம் கோணப்புலம் பகுதியைச் சேர்ந்த 29…

தெல்லிப்பளையில் மூதாட்டியை சித்திரவதை புரிந்து நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் ஒருவர்…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியை கழுத்தை நெரித்து, சித்திரவதை புரிந்து சங்கிலி மற்றும் மோதிரம் என்பவற்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் அப்பகுதியை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில…

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவ போக்குவரத்து விமானம் தயாரிக்க, மத்திய அரசு…

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படைக்கான போக்குவரத்து விமானம் தயாரிக்கும் திட்டத்திற்கு குஜராத் மாநிலம் வதோதராவில் நாளை மறுநாள் 30ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய…

ஐ.எம்.எப் உடன் நவ. 3இல் அடுத்த கட்டப் பேச்சு!!

இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நவம்பர் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான…

ஒடுக்கப்பட்ட இனத்தின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம் : சிறீதரன்!!

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்றும், காணாமற்போனோர், சரணடைந்தோர் என எவரும் இங்கில்லை என்றும் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுண்டல கூறியுள்ள கருத்து கண்மூடித்தனமானது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

உமாச்சந்திரா பிரகாஷ் கைது!!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, பிணையில் விடுக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் முன்னிலையாகிய நிலையில், இன்று கைது செய்யப்பட்டு,…

வாழ்க்கையில் வெற்றியடைய மாணவர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்- மத்திய மந்திரி…

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் உள்ள கிருஷ்ண மகா வித்யாலயாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது: இந்திய இளைஞர்கள்…

தேசத்தை கட்டமைப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு சம பொறுப்பு உள்ளது- மத்திய உள்துறை மந்திரி…

அரியானா மாநிலம் சூரஜ்கண்டில் நேற்று தொடங்கிய மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற இரண்டு நாள் சிந்தனை அமர்வு மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறியுள்ளதாவது: இடதுசாரி தீவிரவாதத்தால்…

மைத்திரீ விக்கிரமசிங்க இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை!! (PHOTOS)

நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்க இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை…

பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டங்கள் யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர்களால்…

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு சார் செயற்றிட்டம் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில்…