;
Athirady Tamil News
Monthly Archives

October 2022

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- இந்தியாவில் புதிதாக 1,112 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் புதிதாக 1,112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 862, நேற்று 830 ஆக இருந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் ஆயிரத்தை…

“நீங்கள் அன்புக்காக எல்லாவற்றையும் செய்தீர்கள்” – சோனியா பற்றி பிரியங்கா…

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றுள்ள சோனியா காந்தி பற்றி அவரது மகள் பிரியங்கா, "நீங்கள் அன்புக்காக எல்லாவற்றையும் செய்தீர்கள்" என உருக்கமுடன் கூறி உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி…

போதையில் மிதந்து மரணித்த ‘முதிய ஜோடி’!!

வயது முதிர்ந்த கணவனும், மனைவியும் மதுவுக்கு அடிமையான நிலையில், மது போதையில் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின் மரணமாகியுள்ள சம்பவமொன்று பதுளை வைக்கும்பர பெருந்தோட்டத்தில், 26 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.…

திலினியால் ரூ.128 கோடி மோசடி: 12 முறைப்பாடு!!

பாரிய பண மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, 128 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்…

சீ.ஐ.டிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு, எதிரான விசாரணைகள் தொடர்பான அறிக்கையை நவம்பர் 10ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், இன்று (27) உத்தரவிட்டது. அன்றையதினத்தில் மன்றில்…

மின் கட்டணத்துடன் 2.5% பங்களிப்பு வரி!!

ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மாதாந்த மின் கட்டணத்துடன் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி சேர்க்கப்படும் என்று இலங்கை மின்சார சபை, இன்று (27) தெரிவித்தது. சமூக பாதுகாப்பு வரிச் சட்டத்துக்கு அமைய, இலங்கை மின்சார…

எரிவாயு விலைக் குறைப்பு குறித்து லிட்ரோவின் அறிவிப்பு!!

எரிவாயு விலை குறைக்கப்படும் என்ற அறிப்பைத் தொடர்ந்து, சில விநியோகஸ்தர்களும் சரக்கு சேகரிப்பாளர்களும் எரிவாயுவை கொள்வனவு செய்யத் தயங்குவதாகத் தெரிவித்த லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், புதிய எரிவாயு தொகுதிகள் துறைமுகங்களை அடையும்…

ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று மீண்டும் தொடங்குகிறது: தெலுங்கானாவில் பயணம்..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பிரிவினை அரசியல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக 'இந்திய ஒற்றமை பயணம்' என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார்.…

காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால் அனுப்பப்பட்ட கடிதங்கள்: வவுனியாவில் காணாமல்…

காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால் அனுப்பப்பட்ட கடிதங்கள்: வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தீக்கிரை அரசாங்கத்தின் காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால் அனுப்பப்பட்ட கடிதங்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்…

இந்தியாவில் வறுமை, பருவநிலையால் பாதிக்கப்படும் 22 கோடி குழந்தைகள்..!!

'சேவ் தி சில்ட்ரன்' என்ற குழந்தைகள் உரிமை அமைப்பும், பிரசல்ஸ் நகரில் உள்ள விரிஜே பல்கலைக்கழகமும் இணைந்து குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், உலகம் முழுவதும் 77 கோடியே 40 லட்சம்…

சூரிய கிரகணத்தன்று திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்தது..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 3 மணியில் இருந்து இரவு நடக்கும் ஏகாந்த சேவை வரை வழக்கமாக ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். நேற்று முன்தினம் சூரிய கிரகணத்தன்று 25 ஆயிரத்து 549 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இது தேவஸ்தான…

இந்திய பட்டதாரிகளையும் அரச சேவையில் உள்வாங்க தீர்மானம்.!!

பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாய் கடற்தொழில் அமைச்சரின் ஊடக பிரிவின் செய்தி குறிப்பில்…

போதைப்பொருளை அடிமையானவர்களை மீட்க வடக்கில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க வேண்டும்!!

வடக்கில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்தவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடற்தொழில் அமைச்சரின் ஊடக பிரிவுக்கு…

காங்கிரசில் வழிகாட்டு குழு அமைப்பு: தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இடம் பெற்றனர்..!!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே நேற்று காலையில் பதவி ஏற்றார். இதற்கான ஒப்புதல், வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடக்கிற கட்சி மாநாட்டில் அளிக்கப்படும்; அதன்பின்னரே கட்சியின் காரியக்கமிட்டி அமைக்கப்படும் எனவும்,…

யாழில் ‘குண்டூசி’ பாண் சிக்கியது!!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் உள்ள கடையில் இருந்து வாங்கிய பாணுக்குள் மூன்று குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்றைய தினம், குடும்பஸ்தர் ஒருவர் றோஸ் பாண் வாங்கியுள்ளார். அந்த பாணை வீட்டுக்கு…

பெண் பொலிஸ் அதிகாரிகள் மீது பாலியல் சேட்டை!!

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை கைது செய்ததுடன், அவர் கடமையில் இருந்து பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று…

சம்பந்தனை சந்தித்தது EU தூதுக்குழு!!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ​ரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, இன்று (27) சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த சந்திப்பின் போது, மனித உரிமைகள், பொருளாதார மீட்பு, ஜி.எஸ்.பிளஸ்…

அமைச்சர் பிரசன்ன அதிரடி அறிவிப்பு!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக கூறப்படும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் புத்தளம், ஆரச்சிகட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

திருப்பதி: முக கவசத்தில் பதுக்கி ரூ.94 ஆயிரத்தை திருடிய வங்கி ஊழியர் கைது..!!

திருப்பதி மாவட்டம் சந்திரகிரியைச் சேர்ந்தவர் ஏ.திலீப். இவர், அங்குள்ள ஒரு வங்கியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், ஒரு வருடமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கை எண்ணும் பரகாமணி சேவையில் பணியாற்றி வந்தார்.…

‘பிரதமர் மோடி, கடவுளின் அவதாரம்’ – உத்தரபிரதேச பெண் மந்திரி..!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்று உள்ளார். இதைப்போல இந்தியாவிலும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்த கருத்து குறித்து உத்தரபிரதேச…

யாழில். உப தபாலதிபரின் கைப்பை அபகரிப்பு!!

யாழ்ப்பாணத்தில் உப தபாலதிபரின் கைப்பை வழிப்பறி கொள்ளையர்களால் அபகரித்து செல்லப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , பெண் உப…

கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி திறப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு சந்தைப்பகுதியில் "செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி இன்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கியின் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதிப்பங்களிப்பின் கீழ் யாழ் மாநகர சபையால் நிர்மாணிக்கப்பட்ட…

இமாசலபிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் – ரிக்டர் 3.5 ஆக பதிவு..!!

இமாசலபிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் நேற்று திடீர் நிலநடுக்கம் பதிவானது. இது ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவானது. காலை 5.40 மணிக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியானது. 5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம்…

அசாமில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது..!!

அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் இந்திய அல்கொய்தா, அன்சருல் பங்களா டீம் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அசாம் மியா பரிஷத் என்ற அமைப்பின் தலைவர் மொகர் அலி, பொதுச்செயலாளர் அப்துல் படேன் ஷேக், தனு…

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை..!!

காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், சுத்போரா கிராமத்தையொட்டிய எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தனர். பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதால், ராணுவத்தினரும்…

நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு குடியுரிமை!!

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான எதிர்வரும் 31ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் நடமாடும் சேவைகள் நடத்த…

யாழில் திருடச் சென்ற வீட்டில் மது அருந்தி விட்டு உறங்கிய திருடர்கள்!!

யாழ்ப்பாணம் - மூளாய் பகுதியில் நேற்றைய தினம் வீடொன்றில் திருட சென்ற திருடர்கள் இருவர் அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு, அங்கிருந்த மதுபானத்தை அருந்தி விட்டு, படுத்து உறங்கிய நிலையில் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். மற்றையவர்…

இல.கணேசன் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வருகிறார் மம்தா பானர்ஜி..!!

மணிப்பூர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் கவர்னர் இல.கணேசனின் மூத்த சகோதரர் பிறந்தநாள், நவம்பர் 3-ந் தேதி வருகிறது. இல.கணேசனின் சென்னை இல்லத்தில், இந்த பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதில் பங்கேற்க வருமாறு மேற்கு வங்காள மாநில…

இன்றும் பல பகுதிகளில் மழை!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில…

7 தமிழக மீனவர்கள் கைது!!

இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏழு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் புதன்கிழமை சட்டவிரோதமாக படகொன்றில் நுழைந்து 7 தமிழக…

நோயாளிக்கு செலுத்தியது சாத்துக்குடி ஜூஸ் அல்ல… உ.பி. அதிகாரி விளக்கம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு தனியார் மருத்துவமனையில் ரத்த பிளேட்லெட்டுக்குப் பதில் சாத்துக்குடி ஜூஸ் ஏற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை…

நோயாளிக்கு சாத்துக்குடி ஜூஸ் ஏற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட மருத்துவமனையை இடிக்க உத்தரவு..!!

டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்கள் எண்ணிக்கை குறைவதன் காரணமாக, நோயாளிகளுக்கு ரத்தம் மூலமாக பிளேட்லெட்கள் ஏற்றப்படும். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளி…

ஆர்டர் செய்தது லேப்டாப்.. வந்ததோ..? தொடரும் ஆன்லைன் ஷாப்பிங் மோசடி..!!

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், தீபாவளிக்கு பல கவர்ச்சி ஆஃபர்களை அறிவித்து வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்தது. ஏராளமான வாடிக்கையாளர்கள் சிறப்பு தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கினர். அப்படி ஒருவர் பிளிப்கார்ட் தளத்தில்…

பாலியல் புகார் கொடுத்த ஆசிரியையை தாக்கியதாக எல்தோஸ் எம்.எல்.ஏ. மீது மேலும் ஒரு வழக்கு..!!

கேரள மாநிலம் பெரும்பாவூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எல்தோஸ் குன்னப்பிள்ளை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் மீது ஆசிரியை ஒருவர் பாலியல் புகார் கூறியது கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரின் பேரில் கடந்த 22-ந் தேதி எல்தோஸ்…