;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

புதிய வகை வைரஸ் காய்ச்சல் 2 வாரங்களில் குறைய தொடங்கும்- மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் !!

நாடு முழுவதும் பரவி வரும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் மக்களை சிரமத்துக்குள்ளாக்கி இருக்கிறது. சாதாரண பருவநிலை காய்ச்சலாக இருந்தாலும் இந்த புதிய வகை வைரஸ் தாக்கம் குழந்தைகளையும், முதியவர்களையும் உயிரிழக்கும் நிலைக்கு கொண்டு போய் விடுகிறது. இந்த…

ஜோ பைடன் நிர்வாகத்தில் 2 இந்தியர்கள்- ஆலோசனை குழு உறுப்பினர்களாக நியமனம் !!

அமெரிக்காவில் ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்ற பிறகு தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இவர்கள் அரசின் வளர்ச்சிக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். பல்வேறு அரசு துறைகளில் அமெரிக்கவாழ் இந்திய…

பீகாரில் அதிரடி சோதனை: லாலு பிரசாத் மகள்கள் வீடுகளில் ரூ.70 லட்சம்-தங்க நகைகள் பறிமுதல்!!

லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வே பணியில் சேர அவரது குடும்பத்தினர் பெயரில் நிலம் லஞ்சமாக பெற்றது தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில்…

மீண்டும் பணிநீக்கம் செய்ய ஆயத்தமாகும் மெட்டா?!!

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா அடுத்த சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை முழுமைபடுத்தும் என வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்து…

ரெயில்வே பணிக்கு நிலம் லஞ்சம் பெற்ற வழக்கு- தேஜஸ்வி யாதவிற்கு சி.பி.ஐ. சம்மன்!!

கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே துறை மந்திரியாக பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார். இந்த சமயத்தில் ரெயில்வே துறையில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் அதற்கு கைமாறாக குறைந்த விலைக்கு தங்கள்…

ஜெர்மனி தலைநகரில் பொதுவெளியில் மேலாடையின்றி குளிக்க பெண்களுக்கு அனுமதி!!

ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லின் நகரில் பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடையின்றி சூரிய குளியல்…

கடந்த நிதி ஆண்டை விட அதிகம்- நேரடி வரி வசூல் ரூ.13.73 லட்சம் கோடியை எட்டியது!!

இந்தியாவில் இந்த நிதியாண்டில் இதுவரை நிகர நேரடி வரி வசூல் 17 சதவீதம் அதிகரித்து ரூ .13.73 லட்சம் கோடியை எட்டி உள்ளது. இது 2022-23-ம் நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட இலக்கில் 83 சதவீதம் ஆகும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து உள்ளது.…

இலங்கை மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை !!

இன்று காலை 11.00 மணி நிலவரப்படி கொழும்பில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 152 ஆக பதிவாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தர கண்காணிப்பு (AQM) நிறுவனம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் காற்றின் தர…

கைவிடப்பட்ட குழந்தை; பெற்றோர் அதிரடி கைது !!

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் இருந்து நேற்றிரவு (10) பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தில் குறித்த குழந்தையின் தாயும், தந்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். குழந்தையின் தாயும், தந்தையும்…

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த யாழில் நடைபவனி!!

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும் யாழ்ப்பாணத்தில் நடைபவனியொன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் மார்ச் 13ம் திகதி திங்கட்கிழமை யாழ் போதனா…

மே மாதம் பிரதமராகிறார் மகிந்த? ஜோதிடர் சொல்லிவிட்டாராம்?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. இதற்காக தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்தன பதவி விலகவிருப்பதாக செய்தி வெளியாக்கப்பட்டிருந்தாலும், அதனை அவர்…

பூமி மீது 2046-ம் ஆண்டு மோதப்போகும் புதிய விண்கல்!!

விண்வெளியில் புதிதாக விண்கல் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் அமைக்கப்படும் நீச்சல் குளம் அளவுக்கு பெரியதாக அந்த கல் உள்ளது. அந்த கல் நகரும் திசையை பொறுத்து 2046-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி அது பூமி மீது மோத…

சூரிய ஒளி மின்வேலியால் வனவிலங்குகள் பாதிக்கப்படுமா?- அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு…

நெல்லை மாவட்டம் கருத்தபிள்ளையூரைச் சேர்ந்த வின்சென்ட், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உற்பத்தியாளர் குழுத்தலைவராக உள்ளேன். கடையம், குற்றாலம் மற்றும் கடையநல்லூர் ஆகிய பகுதிகள்…

ஆப்கானை உலுக்கிய தற்கொலைப்படை தாக்குதல்- அலுவலகத்தில் வைத்து ஆளுநர் படுகொலை!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபின் வன்முறைகள் குறைந்த போதிலும், ஐஎஸ் பயங்கரவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. தலிபான் ஆதரவு அதிகாரிகளை குறிவைத்து ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்துகின்றனர்.…

நாமல் ராஜபக்ஷவிற்கு தலைவர் பதவி!!

மேலும் நான்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான தலைவர்கள் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டனர். அதற்கமைய, சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அவரது…

இலங்கையை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்!!

1,800க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரின்சஸ் குரூஸ் சொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. 1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களை ஏற்றிச் வந்த கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தில் தரித்ததாக…

நாகூர் கடற்கரையில் குழாய் உடைந்து மீண்டும் கச்சா எண்ணெய் வெளியேறியது !!

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த பனங்குடியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம்(சி.பி.சி.எல்.) உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம்…

’’வடக்கின் போர்’’ யாழ். மத்திய கல்லூரி வெற்றி!! (PHOTOS)

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (11) நிறைவடைந்த யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் யாழ். மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான 116ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி 9 விக்கெட்களால்…

வாலிபரின் வயிற்றுக்குள் ஓட்கா பாட்டில்… ஆபரேசன் மூலம் அகற்றிய டாக்டர்கள்……

நேபாளத்தில் வாலிபர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஓட்கா பாட்டிலை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றிய நிலையில், இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தின் ரவுதஹத் மாவட்டம், குஜாரா நகரில் வசித்து வரும்…

பஸ் படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள்- டிரைவர், கண்டக்டரை எச்சரித்த அ.தி.மு.க.…

திருப்பூரில் இருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் விஜயமங்கலத்தில் இருந்து பெருந்துறை நோக்கி வந்த போது பஸ்சின் பின்புறமாக பெருந்துறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயக்குமார் தனது காரில் வந்து…

ஊழல் வழக்கு – மலேசியா முன்னாள் பிரதமர் கைது!!

மலேசியாவில் 2020 முதல் 2021 வரை பிரதமராக பதவி வகித்தவர் முகைதீன் யாசின். இவர் பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பண மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முகைதீன் யாசின் மீது ஊழல்…

சேற்றில் புதைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீட்பு!!

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சேற்றுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 26 வயதுடைய பெண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

போதையில் அம்பியூலன்ஸ் வண்டியை செலுத்திய சாரதி !!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வரணி பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி கொடிகாமம் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் இரண்டு மாடுகள் உயிரிழந்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து இடம் பெற்ற தினம்…

திருப்பூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 2 போலீஸ்காரர்கள் கைது!!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் சரவணன், (35). இவர், கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக, கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், இவரை சஸ்பெண்ட் செய்தார். இந்த நிலையில் போலீஸ்காரர்…

சர்வதேச மகளிர் தினம்- ஆப்கானிஸ்தான் செய்தி ஊடகத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற விவாத…

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதன்பிறகு அங்கு பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சுமார் 75 சதவீத பெண்…

ஜவுளி கடையில் கார் திருடிய 2 பேர் கைது- சி.சி.டி.வி. காட்சியை கைப்பற்றி போலீசார் அதிரடி…

களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் பென்சாம் (வயது 69). இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல ஜவுளி கடை ஒன்றில் துணி எடுக்க வந்திருந்தார். அப்போது தனது காரை கடையில் நிறுத்திவிட்டு துணி எடுக்க சென்றார். காரை நிறுத்தியதற்கான டோக்கனையும் பெற்று…

IMF உடன்படிக்கைக்கு இலங்கையை ஆதரித்த முதல் நாடு இந்தியா!! (கட்டுரை)

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்தக்கட்ட கூட்டம் மார் மாதம் 20ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளது. அந்தக்கூட்டத்தின் போது, இலங்கைக்கு சாதகமான பதில் கிடைக்குமென பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வ​தேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள்…

ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகளுக்கு அரச பட்டம்: பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு!!

இங்கிலாந்து மன்னர் சார்லசின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி, இவர் அமெரிக்காவைச் சேர்ந்த, 'டிவி' நடிகை மேகன் மார்கெலை காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் அரச குடும்பத்துடன்…

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஈரோடு பஸ், ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு…

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் ஈரோடு பஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் சொல்லிவிட்டு போனின்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான பிடிவாரண்டு ரத்து!!

நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், பிரதமராக இருந்தபோது கிடைத்த பரிசு பொருட்களை…

வானிலை முன்அறிவிப்பை துல்லியமாக கணக்கிட கட்டமைப்பு விரிவாக்கம்- சென்னை மண்டல அதிகாரி…

சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி நிறுவனம் வானிலை முன் அறிவிப்பை தெளிவாக கணக்கிட்டு துல்லியமாக வெளியிட பல்வேறு தொழில்நுட்பங்களை பின்பற்றுகிறது. மேலும் துல்லியமாக கணக்கிட அதன் கட்டமைப்பை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும்…

நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்!!

இந்நாட்டின் நீதித்துறையில் தலையிடும் மற்றும் செல்வாக்கு செலுத்தும் செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற சிறப்புரிமை மீறலை சாதிக்கும் வகையில் இடம்பெறக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். தேர்தலை ஒத்திவைக்க…

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி குறித்த அறிவிப்பு!!

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்குப் பல காரணிகள் காரணமாக அமைவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரச் செயற்பாட்டின் சில செயற்பாடுகளுடன் அதுவரை டொலர்களை…

சிரியாவின் அலேப்போ விமான நிலையத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!!

இவ்வாரம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளான சிரியாவின் அலேப்போ சர்வதேச விமான நிலையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இவ்விமான நிலையம் இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளானது. அதன்…