;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

அனைத்து காலநிலையையும் தாங்கும் பலம்பொருந்திய வீடு.. உலகிலேயே முதன்முறையாக சோதித்து…

உலகின் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே வருவதால் அனைத்து காலநிலைக்கும் ஏற்ற வீட்டை கட்டி அதை சோதித்து பார்க்கும் முயற்சியில் இங்கிலாந்து நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். உலகிலேயே முதன்முறையாக இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் சால்போர்டு…

ஒரே நேரத்தில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய வாலிபர்- சினிமா போல் நடந்த விநோதம்!!

ஆந்திர மாநிலம், வைணம், எர்ர போடு மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் மதிவி சத்தி பாபு (வயது 24). சோழ பள்ளியை சேர்ந்தவர் ஸ்வப்ன குமாரி (19). இருவரும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். அப்போது இருவரும் அடிக்கடி…

இந்திய பேராசிரியைக்கு எதிராக அமெரிக்க கல்லூரியில் இனப்பாகுபாடு: நீதிமன்றத்தில் வழக்கு!!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பேராசிரியைக்கு எதிராக இனபாகுபாடு காட்டப்பட்டதாக கல்லூரி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்சில் உள்ள வெல்லெஸ்லி வணிக பள்ளியில் கடந்த 2012ம் ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த…

வெற்றி வேண்டுமா…? எங்ககிட்ட வாங்க… கர்நாடக தேர்தல் களத்தை கலக்கும்…

தேர்தல் வந்துவிட்டாலே கள நிலவரம், மக்களின் மனநிலை, சர்வேக்கள் நடத்துவது, பிரசார வியூகம், சமூக வலைதளங்கள் என பல்வேறு விஷயங்களை கையாள வேண்டும். அதற்கு தேர்தல் வியூக நிறுவனங்களின் தேவை அவசியமானதாக பார்க்கப்படுகிறது. இதை தொடங்கி வைத்தது யார் என…

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனம்: செனட் கமிட்டி ஒப்புதல்!!

லாஸ் ஏஞ்செல்ஸ் நகர முன்னாள் மேயர் எரிக் கார்செட்டியை இந்திய தூதராக நியமிக்க, கடந்த 2021ம் ஆண்டு அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்தார்.ஆனால் குடியரசுக் கட்சி எம்பி.க்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்தப் பரிந்துரையை அரசு…

அவலத்தை அரசியலாக்குதல் !! (கட்டுரை)

அரசியல்வாதிகள் தமக்கான ‘பொலிட்டிக்கல் மைலேஜ்’ (அரசில் பிரபல்யம்) பெற, பெரும்பாலும் நெருக்கடியான சூழ்நிலைகள் சாதகமாக அமைந்துவிடுகின்றன. ஒரு நெருக்கடிநிலை ஏற்படும் போது, அந்த அவலத்தில் மக்கள் தத்தளிக்கும் போது, நெருக்கடியைத் தீர்ப்பதை…

மக்களுக்கு சேவையாற்றிய ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே!!

டீசல் முதல் எரிவாயு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வரை அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தி, மின் கட்டணத்தை 250 சதவீத்தால் உயர்த்தி, வட்டி விகிதத்தையும் அதிகரித்து, நாட்டு மக்களின் வாழ்க்கையை அழிக்கும் யுகத்தையே தற்போதைய அரசாங்கம்…

தங்க கடத்தல் வழக்கு தொடர்பான ஆதாரங்களை ஒப்படைத்தால் ரூ.30 கோடி பணம் தருவதாக பேரம்- ஸ்வப்னா…

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் தொடர்பாக பெண் அதிகாரி ஸ்வப்னா கைது செய்யப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்த மூத்த ஐ.ஏ.எஸ்.…

இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்த அறிவிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதியை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.62 ரூபாவாகவும் விற்பனை விலை 328.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி…

வர்ஜீனியா தேர்தலில் தமிழர் போட்டி!!

அமெரிக்காவின் மூத்த நிதி நிபுணரும், அமெரிக்கா வாழ் இந்தியருமான கண்ணன் சீனிவாசன் என்பவர் வர்ஜீனியா பிரதிநிதிகள் சபைக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா வாழ் இந்தியரான கண்ணன் சீனிவாசன் தமிழகத்தை சேர்ந்தவர். சென்னை…

முழு சொத்தும் மகள்களுக்கு கிடைக்க மறுமணம் செய்த முஸ்லீம் தம்பதிக்கு சமூக வலைதளங்கள் மூலம்…

கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த காஞ்சாங்காட்டை சேர்ந்தவர் சுக்கூர். வக்கீல். இவரது மனைவி ஷீனா. முஸ்லிம் தம்பதியான இவர்கள் ஷரியத் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். இச்சட்டப்படி பெற்றோரின் முழு சொத்தும் அவர்களின் மகள்களுக்கு கிடைக்காது.…

உக்ரைனில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல்: 6 பேர் பலி!!

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்திய ரஷியா, கிழக்கு உக்ரைனில் உள்ள சில பகுதிகளை கைப்பற்றியதுடன், தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதேசமயம், ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இந்த போர் ஓராண்டை கடந்து…

வேட்பாள அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் வழங்க பரிந்துரை!!

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச உத்தியோகத்தர்களுக்கு மார்ச் 09ஆம் திகதியிலிருந்து தேர்தல் தாமதமாகும்போது உரிய அதிகாரியின் அடிப்படைச் சம்பளத்தை மாத்திரம் வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்து அரச…

டெல்லியில் நடக்கும் பாராட்டு விழாவில் பங்கேற்க கேரளாவில் இருந்து விமானத்தில் செல்லும் 106…

கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் குட்டியம்மா. 106 வயதான இவர் தனது 104 வயதில் எழுத்தறிவு இயக்கத்தில் சேர்ந்து தொடக்க கல்வி படித்து சாதனை படைத்தார். இதற்காக டெல்லியில் நாளை நடைபெறும் மகளிர் தினவிழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட…

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (படங்கள், வீடியோ) §§§§§§§§§§§§§§§§ ராஜா எனும் திரு.குணராஜா உதயராஜா "தேசியத்தின் வலி செல்லும் தமிழன் ஆசியாவைக் கடந்த ஆணழகன் தாய் நாட்டில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட…

நைஜீரியாவில் சோகம் – பயணிகள் பஸ் மீது ரெயில் மோதி 6 பேர் பலி!!

நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரெயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பயணிகள் பஸ் மீது ரெயில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ் பயணிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம்…

ஆந்திராவில் தாயை காணாமல் 4 புலி குட்டிகள் சோர்வு- திருப்பதி வன உயிரியல் பூங்காவில்…

ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், ஆத்ம கூறு, கும்மடாபுரம் கிராம வனப்பகுதியில் 3 நாட்களுக்கு முன்பு 4 பெண் புலி குட்டிகள் இருந்தன. இதனை வனத்துறை அதிகாரிகள் ஆத்மா கூறுவன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். குட்டி புலிகளை தாய் புலியுடன்…

59% குடும்பங்கள் உணவின்றி தவிப்பு: அறிக்கை!!

2022 ஆம் ஆண்டில் குறைந்து வரும் உணவு உற்பத்தி மற்றும் பணவீக்கம் காரணமாக இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐம்பத்தொன்பது (59) வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில்…

தேவாலயத்தில் 7 பேர் சுட்டுக் கொலை- ஜெர்மன் நகரில் மிக ஆபத்து எச்சரிக்கை விடுத்த போலீஸ்!!

ஜெர்மனியின் ஹாம்பர்க் பகுதியில் உள்ள தேவாலயத்தில் ஜெஹோவாவின் சாட்சி மையத்தின் வாராந்திர பைபிள் படிப்பு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல்…

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி நீண்டகால அடிப்படையில் இலங்கைக்கு உதவுமா?- முன்னாள்…

நீண்ட கால கடன்பேண்தகுதண்மையை அடைவதற்கு இலங்கைக்கு நிறுவனரீதியான சீர்திருத்தங்கள் அவசியம் என சர்வதேச பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹங் தெரிவித்துள்ளார். சிஎன்பிசிக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சின்பிசி மேலும்…

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களால் இறக்குமதி செய்யப்பட்ட மின்சார வாகனங்களை…

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் வரிச் சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் நேற்று (9) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கைக்கு ஏலவே கொண்டுவரப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை…

இந்தியாவில் ஒரே நாளில் 441 பேருக்கு கொரோனா- 3 பேர் உயிரிழப்பு!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 100-க்கும் குறைவாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு கடந்த வாரம் 200, 300 என படிப்படியாக உயர்ந்த நிலையில், இன்று ஒரே நாளில் 441 பேருக்கு தொற்று உறுதி…

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் 64 கிலோ கஞ்சா மீட்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் 64 கிலோ கஞ்சா நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டிருக்கின்றது. கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றைய தினம் மோட்டாா் சைக்கிளில் வந்த நபர் ஒருவரை மறித்து…

இலவச கண்புரை சத்திரசிகிச்சை; பதிவு செய்ய கோரிக்கை!!

இலவச கண்புரை சத்திரசிகிச்சைக்கு பதிவு செய்யுமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்தார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம்…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்!!

பேராசிரியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாணவர்களின் விடைத்தாள்களை…

யாழில் மேலும் பாணின் விலை குறைக்கப்படும்!!

யாழ் மாவட்டத்தில் மேலும் பாணின் விலை குறைக்கப்படும் என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கந்தசாமி குணரத்தினம் தெரிவித்தார் இன்று யாழில் நடாத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்…

நேபாள அதிபராக ராம்சந்திர பவுடேல் தேர்வு – விரைவில் பதவியேற்பு!!

நேபாளத்தில் சிபிஎன்-மாவோயிஸ்ட் மையம் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் உள்ளது. அந்த கட்சியின் தலைவர் பிரசண்டா பிரதமராக உள்ளார். இந்த சூழலில் மார்ச் 9-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. எதிர்க்கட்சியான நேபாளி…

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் விடுதியில் பழமையான 842 அறைகள் இடிக்கப்படுகிறது!!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் 1300 தங்கும் விடுதிகளில் 7,500 அறைகள் கட்டப்பட்டு உள்ளன. திருமலையில் உள்ள கட்டிடங்கள் பெரும்பாலானவை 30 முதல் 60 ஆண்டுகள் பழமையானது. இதனால் கதவு,…

கற்பூரவள்ளியை இப்படி பயன்படுத்தி பயனடையுங்கள் !! (மருத்துவம்)

கற்பூரவள்ளி, ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூரவள்ளியும் வைத்து வளர்த்தனர். இரண்டுமே விஷக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு.…

இலங்கையின் இரண்டு முக்கிய இணையத்தளங்கள் ஹெக்?

இலங்கை மத்திய வங்கி மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் இணையத்தளங்கள் முடக்கப்பட்டு முக்கியமான தரவுகள் களவாடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த இரண்டு இணையத்தளங்களும் முடக்கப்படவில்லை என்றும், மாறாக முடக்கப்படுவதற்கான…

50 சதவீதத்திற்கும் அதிகமான பேரூந்துகளால் பாதிப்பு!!

நாட்டில் பயன்படுத்தப்படும் 50 சதவீதத்திற்கும் அதிகமான பேரூந்துகளில் வளி மாசடையும் வகையில், புகை வெளியேறுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, இந்த விடயம்…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என…

தேர்தலுக்கான நிதியை வழங்க முடியாது என்று நிதி அமைச்சு கூறவில்லை!!

தேர்தலுக்கான நிதியை வழங்க முடியாது என்று நிதி அமைச்சு கூறவில்லை என்றும், ஆனால் தற்போதைய நிலைமையில் நிதியை வழங்குவதில் காணப்படும் சவால்கள் தொடர்பிலேயே கூறுகின்றோம் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.…

நிதியை மறுத்தால் நீதியை அவமதித்ததாக செல்வோம்!!

“உள்ளூராட்மன்றத் தேர்தலுக்கான நிதியை வழங்குவதற்கு தொடர்ந்தும் நிதி அமைச்சு மறுக்குமாக இருந்தால் நீதிமன்றத்தை அவமதித்தமை குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தை மீண்டும் நாடுவோம்” என ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி…