;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

பொலிஸ் அதிகாரிகள் மீது கத்தி குத்து!!

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரைத் தேடி குருந்தெனிய பகுதிக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்ட் ஆகியோர் காயமடைந்து கேகாலை…

பண ஆசையால் பாசத்தை மறந்தார்- 4 வயது சிறுவனை ரூ.3 லட்சத்திற்கு விற்ற தந்தை!!

ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள கரிமாபாத் பகுதியை சேர்ந்தவர் ஷேக் மசூத். தெருவில் சீசனுக்கு ஏற்றபடி தின்பண்டங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி கவுசர். தம்பதிக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். 2-வது…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,884,255 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.84 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,884,255 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 689,497,639 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 661,950,643 பேர்…

யாழ். புங்குடுதீவு பகுதியில் கசிப்பு அருந்திய இளைஞன், இரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நிறை போதையில் இருந்த இளைஞன் திடீரென இரத்த வாந்தி எடுத்துள்ளார்.…

மீற்றர் பூட்டினால் தான் அனுமதி ; மாவட்ட செயலகத்தில் தீர்மானம்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீட்டர் பொருத்தப்பட வேண்டும் எனவும் அவ்வாறு கட்டண மீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகளுக்கு முச்சக்கர வண்டி தரிப்பிடங்களில் நின்று சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என…

இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொள்ளவில்லை: பினராயி விஜயன்!!

பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவின்போது நடந்த நிகழ்வுகள் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் முயற்சியின் வெளிப்பாடு என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த…

மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள ஏதுவாக சூடானில் மேலும் ஒரு வார காலம் சண்டை நிறுத்த…

உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூடானில் மேலும் ஒரு வரை சண்டை நிறுத்தம் செய்ய அந்நாட்டு ராணுவமும், துணை ராணுவ படையும் ஒப்புக் கொண்டுள்ளன. வடகிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவத்திற்கும் அதிவிரைவு துணை ராணுவ படையினருக்கும் ஏப்ரல்…

யாழில். தனியார் கல்வி நிலையங்களை சூழ பொலிஸ் ரோந்து நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானம்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம் பெறும் இடங்களுக்கு அண்மையில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு கடமைகளை மேற்கொள்ளுமாறு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவால்…

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் மலர் வழிபாட்டு விழா!!

கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பின் காரணமாக 3 நாட்கள் நடைபெறும் கோடை விழா மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானலுக்கு ஏராளமான…

சுவிஸ் லங்கினவு பிள்ளையார் கோயிலில் நடந்தது என்ன? நடக்கப் போவது என்ன?? (படங்கள்)

சுவிஸ் லங்கினவு பிள்ளையார் கோயிலில் நடந்தது என்ன? நடக்கப் போவது என்ன?? (படங்கள்) (குறிப்பு.. - சுவிஸ் லங்கினவு பிள்ளையார் கோயிலில் நடைபெறும் நிர்வாகக் குளறுபடி குறித்து, "அனலையூரான்" அனுப்பி வைத்த செய்தியையும், மேற்படி நிர்வாகக் குளறுபடி…

இலங்கை மத்திய வங்கி அதிரடி நடவடிக்கை !!

நாட்டில் செயற்படும் எட்டு பிரமிட் வகை தடைசெய்யப்பட்ட திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு சட்டமா அதிபரிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

குறைக்கப்படும் யூரியா விலை !!

யூரியாவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, ஜூன், 15ம் திகதி முதல், 50 கிலோகிராம் எடையுமைய யூரியா மூட்டை, 9,000 ரூபாய்க்கு விவசாயிகள் பெறலாம் என அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணங்களை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்புகிறார் முதல்வர்…

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணங்களை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார் . டோக்கியோவிலிருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சென்னைக்கு முதல்வர் இன்று இரவு 10 மணிக்கு வர உள்ளார். கடந்த 23ம் தேதி சிங்கப்பூர்…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் !!

இன்று(30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 07 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 333 ரூபாவாக அமைந்துள்ளது.…

ரொபர்ட் ஃப்லொய்ட் வருகிறார் !!

விரிவான அணு ஆயுதப் பரிசோதனைத் தடை ஒப்பந்த அமைப்பின் நிறைவேற்று செயலாளர் கலாநிதி ரொபர்ட் ஃப்லொய்ட் 2023 மே 31 முதல் ஜூன் 04 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, கலாநிதி ரொபர்ட் ஃப்லொய்ட், ஜனாதிபதி, வெளிநாட்டு…

ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்தது !!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (மே 31) ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. 30 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 288.06 சதம் முதல்…

ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளராக ஓய்வுபெறும் சரா. புவனேஸ்வரனைக் கௌரவிக்கும் நிகழ்வு!!…

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளராகவும் சேவையாற்றி அரசபணியில் இருந்து ஓய்வுபெறும் சரா. புவனேஸ்வரனைக் கௌரவிக்கும் நிகழ்வு கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் (31.05.2023…

துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முனையவில்லை!!

வடக்கில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என வட மாகாண கடற்படை தலைமையகத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில்…

தஞ்சை கருணாசாமி கோவிலில் 34 ஆண்டுகளுக்குப்பிறகு ஏழூர் பல்லக்கு புறப்பாடு 4-ந்தேதி…

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்று கரந்தை கருணாசாமி கோவில் என்றழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகும். பல்லவர் கால கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோவில், திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தாண்டகப் பாடலில் குறிப்பிட பெற்ற…

இந்தியர்களுக்கு வெறுப்பு மீது நம்பிக்கை இல்லை; ஆட்சியில் இருப்பவர்கள் தான்…

இந்தியர்களுக்கு வெறுப்பு மீது நம்பிக்கை இல்லை; ஆட்சியில் இருப்பவர்கள் தான் பரப்புகிறார்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் ராகுல்…

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 2-ந் தேதி நடக்கிறது!!

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாலமூர்த்தி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில்…

வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல் – மக்களை எச்சரித்த எல்லை நாடுகள் !!

வடகொரியா தனது முதல் விண்வெளி செயற்கைக்கோளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே ராக்கெட்டை ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் விடுத்த எச்சரிக்கை குறித்த தகவலை ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகள் உறுதி செய்துள்ளன.…

யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்ததனம் –…

யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்ததனம் காட்டுவதாக வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் குற்றச்சாட்டினார். இன்று இடம்பெற்றுவருகின்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்…

பொதிகை மலையில் அகத்தியருக்கு சிறப்பு பூஜை: கரடு முரடான சாலையில் சென்று வழிபட்ட பக்தர்கள்!!

தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. பொதிகைமலையில் உற்பத்தியாகி புன்னக்காயலில் கடலில் கலக்கும் நதி. இந்த நதி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர் தேவை மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய தேவைகளை…

தாய்லாந்துக்கு பிரதமர் பயணம் !!

தாய்லாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இன்று (31) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரதமர் புறப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.…

இறைச்சி பயன்படுத்த வேண்டாம் !!

வடமேல் மாகாணத்தில் சுமார் 2000 மாடுகள் தோல் கழலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், வடமேல் மாகாணத்தின் மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்துவது உகந்ததல்ல என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம்…

இன்று வருகிறார் கென்ஜி ஒகாமுரா !!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றையதினம் (31) இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். தனது விஜயத்தின்…

தாமரை கோபுரத்தில் எழுதிய இளம் தம்பதி கைது !!

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த இளம் தம்பதி கோபுரத்தின் சுவரில் எழுதும் போது கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (30) மாலை அங்கிருந்த பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தாமரை…

புங்குடுதீவு வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ள சிரமதான செயற்பாடுகள்!! (படங்கள்)

புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை 7. 30 மணியிலிருந்து சிரமதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அண்மையில் வைத்தியசாலையில் நடைபெற்ற நோயாளர்…

பிரான்ஸில் பாரிய தீப்பரவல் – பல மில்லியன் பொருட்கள் சேதம் !!

பிரான்ஸ் தலைநகர் பரிசின் Aubervilliers பகுதியிலுள்ள ஆடை விற்பனை நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பகம் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த…

2022 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை; மேலும் 146 மாணவர்கள் சித்தி!!

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மேலும் 146 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடைத்தாள் மீள் திருத்த பணிகளை தொடர்ந்து, மேலும் 146 மாணவர்கள் 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில்…

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்!!

இன்று சர்வ ஏகாதசி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலாசாபிஷேகம். காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் உற்சவம் ஆரம்பம், சிம்ம வாகனத்தில் பவனி. பழனி ஆண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு. திருமொகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் வைர சப்பரத்தில்…

ரஷ்ய உளவு திமிங்கலம் தொடர்பில் புதிய சர்ச்சை..!

ரஷ்ய 'உளவு' திமிங்கலம் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் சுவீடன் கடற்கரையினில் மேற்பரப்புக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019-ஆம் ஆண்டில் நோர்வே கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டபோது சர்வதேச தொலைக்காட்சிகளில் தலைப்புச் செய்திகளில்…

நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!!

திருப்பதி மாவட்டம் நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அங்குரார்ப்பண நிகழ்ச்சியின் பாரம்பரிய சடங்குகளான…