இருபாலை சிறுவர் இல்ல விவகாரம் – அருட்சகோதரி உள்ளிட்ட மூவர் விளக்க மறியலில்!
யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் சிறுவர் இல்லம் ஒன்றினை நடத்தியமை மற்றும் அங்கிருந்த சிறுவர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் அருட்சகோதரி உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இருபாலை பகுதியில்…