;
Athirady Tamil News

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு !!

0

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.