;
Athirady Tamil News
Yearly Archives

2023

சோமாலியாவில் கனமழை- வெள்ளப்பெருக்கில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு !!

ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஷபெல்லே மற்றும் ஜூபா நதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் பல வீடுகள், பள்ளி கட்டிடங்கள்…

டெல்லியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய கொள்ளையனை மடக்கி பிடித்த போலீசார் !!

டெல்லியின் நிஹால் விகார் பகுதியில் போலீஸ் ஏட்டுகளான மனோஜ், தேவேந்தர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் துப்பாக்கியுடன் செல்வதை பார்த்தனர். அவர்களை பின்தொடர்ந்து பிடிக்க முயன்றபோது ஒருவன்…

வங்காளதேசத்தில் உள்ள மிகப்பெரிய ஜவுளி சந்தையில் தீ விபத்து- 8 பேர் படுகாயம்!!

வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள பங்கா பஜாரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான இந்த பஜாரில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. கண்ணிமைக்கும்…

கேரளாவில் ஓடும் ரெயிலில் 3 பயணிகள் எரித்து கொன்ற சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு…

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் சென்ற எக்ஸ்கியூட்டிவ் ரெயில் நேற்று முன்தினம் இரவு எலத்தூர் அருகே சென்றபோது மர்ம நபர் ஒருவர் டி 1 பெட்டியில் இருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.…

பூமியை நோக்கி நாளை அதிபயங்கர வேகத்தில் சீறிவரும் சிறியகோள்!!

கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. அதிலிருந்து அவ்வப்போது சில சிறு, குறுங்கோள்கள் அழையா 'அதிரடி' விருந்தாளியாய் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துவிடுவது உண்டு. ஆனால் அவை பூமியின் வளிமண்டலத்துக்குள்…

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயரிழப்பு!!

வெல்லவாய - தனமல்வில வீதியின் நுகயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு (04) கெப் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

தனிநபர் முற்பண வருமான வரி வசூல் அதிகரிப்பு!!

தனிநபர் முற்பண வருமான வரி வசூலில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான தரவில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம்…

டொனால்ட் டிரம்ப் கைது!!

ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, அவருடன் இருந்த…

தமிழகத்தில் 8-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு!!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்…

தேவகோட்டை அருகே 10-க்கும் மேற்பட்ட மயில்கள் திடீர் மரணம்- உணவில் விஷம் கலந்து வைத்தது…

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சித்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் சென்னையில் தங்கியிருந்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்த ஊரில் வயல்கள் உள்ளன. ஊர் திருவிழாவை முன்னிட்டு சில நாட்களுக்கு சேகர் சித்தானூருக்கு வந்தார்.…

பின்லாந்து மக்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் எந்த அளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்; அதற்கான சூழல் எந்த அளவு இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சியான நாடுகளை தரவரிசைப்படுத்தி ஐ.நா. வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர்…

பல் பிடுங்கிய விவகாரம்: நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி…

நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மற்றும் சில போலீசார் மீது புகார் எழுந்தது. இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் உதவி போலீஸ்…

ஆப்கனில் பெண்கள் நடத்தி வந்த வானொலிக்கு தடை – இசை ஒலிபரப்பியதால் நடவடிக்கை என…

ஆப்கானிஸ்தானில் பெண்கள் நடத்தி வந்த வானொலிக்கு அந்நாட்டு ஆட்சியாளர்களான தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதை அடுத்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.…

நீர்மோர் பந்தல் திறக்க வேண்டும்- டி.டி.வி.தினகரன் வேண்டுகோள்!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோடை வெயிலின் தாக்கத்தால் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் அதிகரித்து வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம்…

குப்பைத் தொட்டியில் வீசிய உணவின் மூலம் டிஎன்ஏ டெஸ்டில் சிக்கிய இந்திய வம்சாவளி இளைஞர்!!

அமெரிக்காவில் நடந்த தீ வைப்பு வழக்கில் குப்பை தொட்டியில் வீசிய உணவின் மூலம் நடத்தப்பட்ட டிஎன்ஏ டெஸ்டில் இந்திய வம்சாவளி இளைஞரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மேடிசன் அலுவலக கட்டிடத்தில், கடந்தாண்டு மே…

ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் எந்த தியாகத்துக்கும் தயார்- கண்டன போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி…

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நடைபெறும் தொடர் போராட்டத்தில் எஸ்.சி. துறை சார்பில் கோயம்பேட்டில் மாநில தேர்தல் ஆணையம் அருகே கண்டன கூட்டம் நடந்தது. எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன் குமார் தலைமை…

குழந்தை பெற இயலாமை அதிகரிப்பு; 6 பேரில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை: உலக சுகாதார அமைப்பு…

உலகளவில் ஆறு பேரில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை ெதாடர்பான பிரச்னைகள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்தார். உலகளாவிய சுகாதார அமைப்பு கருவுறுதல் பராமரிப்புக்கான அணுகல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைவர்…

டெல்டா பகுதியை அழிக்க சூழ்ச்சி நடக்கிறது- அன்புமணி குற்றச்சாட்டு!!

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆன்லைன் சூதாட்டம் எதிர்ப்பு மசோதாவிற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் 19 பேர் உயிரிழந்ததற்கு தமிழக ஆளுநர் தான் காரணம். 19 பேர் உயிரிழந்தது…

புதிய வெளியுறவு கொள்கையால் இந்தியா, சீனாவுக்கு முன்னுரிமை: ரஷ்ய அதிபரின் அறிவிப்புக்கு…

ரஷ்யாவின் புதிய வெளியுறவுக் கொள்கையின்படி இந்தியா, சீனாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிபர் புடின் கூறியுள்ளார். அதனை சீனா வரவேற்றுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு மத்தியில் புதிய வெளியுறவுக் கொள்கையை ரஷ்யா வகுத்துள்ளது.…

பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க அதிரடிப் படையை நியமித்த சுனக்!

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்க புதிய அதிரடிப் படையை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்துள்ளார். இங்கிலாந்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன.…

ரெயிலில் பயணிகள் மீது தீ வைத்த நபர் கைது!!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் செல்லும் எக்ஸ்கியூட்டிவ் ரெயில் நேற்று முன்தினம் இரவு ஆலப்புழாவில் இருந்து புறப்பட்டது. எலத்தூர் அருகே ரெயில் சென்ற போது டி 1 பெட்டியில் இருந்த மர்மநபர் ஒருவர் அந்த பெட்டியில் பயணம் செய்த பெண்…

புட்டினின் இறுதி வாழ்நாள் மோசமானதாக அமையும் – ஜெலென்ஸ்கி !!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது வாழ்நாள் முழுவதையும் இருண்ட அடித்தளத்தில் கழிப்பார் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். கடந்த ஆண்டு ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் 200 சதுர மீற்றர் அளவிலான பாடசாலையின் அடித்தளத்தில் யாஹிட்னேயின் கிட்டத்தட்ட…

மீண்டும் அடாவடி: அருணாசல பிரதேசத்தின் 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா !!

இந்தியாவின் அருணாசல பிரதேச மாநிலத்தை சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சனை இருக்கிறது. மேலும் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே…

நேட்டோவில் இணைகிறது ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொண்ட நாடு – உக்கிர போர் பதற்றம்!

நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைய உள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை முதல் நேட்டோ அமைப்பின் 31வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைய உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ரஷ்யாவுடன்…

ஒடிசா மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.50 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்!!

ஒடிசா மாநிலம் கியோஞ்சர் நகரில் உள்ள மார்க்கெட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலானது. அங்கிருந்த ஒரு பாத்திர கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு…

லொட்டரியில் லட்சக்கணக்கான பணம் வென்றவர் மர்ம மரணம் – நண்பன் கைது!

கேரள மாநில லொட்டரி சீட்டில் ரூ.80 லட்சம் வென்ற நபர் ஒருவர் ஆழ்துளை குழியில் விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் திருவனந்தபுரம் பாங்கோடு பகுதியைச் சேர்ந்த சஜீவ் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம்…

கோடைக்கால டிப்ஸ் !! (மருத்துவம்)

கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டாலே, பலருக்கும் பல பிரச்சினை ஏற்பட ஆரம்பித்துவிடும். கண் எரிச்சல், கைகால் எரிச்சல், உடல் முழுவதும் அனலாக எரிவது, பசி வராமை, சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுத்து இறங்குதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளைக் கூறிக்கொண்டே…

கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழந்துவிட வேண்டாம்!! (கட்டுரை)

இலங்கை பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், பொது மக்களுக்கு எவ்வாறான முதலீடுகளில் தம்வசமிருக்கும் பணத்தை முதலீடு செய்யலாம் என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக, கடந்த…

தொழில்நுட்ப கோளாறு- விமானம் அவசரமாக ஐதராபாத்தில் தரையிறக்கம்!!

கர்நாடகாவின் பெங்களூருவில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 137 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து காலை 6.15 மணியளவில் விமானம்…

ஆபாச பத்திரிகையின் அட்டை படத்தில் பிரான்ஸ் பெண் மந்திரி!!

பிரான்சில் அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசில் சமூகப் பொருளாதாரம் மற்றும் சங்கங்களுக்கான மந்திரியாக இருந்து வருபவர் மர்லின் சியாப்பா. பெண்ணியவாதியும், எழுத்தாளருமான இவர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் ஆவார். அந்த வகையில் தற்போது அவர் புதிய…

பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் வாங்சுக் சந்திப்பு!!

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வரவேற்றார். அதன்பின் இருவரும் டெல்லியில் சந்தித்துப் பேசினர். அப்போது இரு தரப்பு உறவுகளை மேலும்…

சிரியா தலைநகரில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்- 2 பேர் பலி !!

இஸ்ரேல்-சிரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்பினர் மீது தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் தெற்கு பகுதியில் இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.…

சிக்கிமில் திடீர் பனிச்சரிவு – 6 பேர் பரிதாப பலி!!

சிக்கிம் மாநிலத்தின் நாதுலா என்ற பகுதியில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் அங்கு மீட்பு பணிகள்…