;
Athirady Tamil News
Daily Archives

23 February 2024

மாலைதீவை சென்றடைந்த சீன உளவு கப்பல்

இந்திய பெருங்கடல் வழியாக நுழைந்து சியாங் யாங் ஹாங் 03 என்ற சீன உளவுக்கப்பல் ஒன்று மாலைதீவை நோக்கி சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கப்பலானது நேற்று (22.02.2024) மாலைதீவை சென்றடைந்துள்ளதாக கூறப்படுகிறது.…

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு

டெல்லி எல்லையில் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயி சுப்கரன்சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் விவசாயியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான் உறுதியளித்தார். வேளாண்…

கனடாவில் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ள வீட்டு வாடகை

கனடாவில் மாதமொன்றுக்கான சராசரி வீட்டு வாடகை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, 2024 ஜனவரி மாதத்துக்கான சராசரி வீட்டு வாடகை 2,196 கனேடிய டொலர்களாக அதிகரித்துள்ளது . மேலும், இது…

மொழிக்காய் போராடிய நம் இனத்தில் தமிழில் எத்தனைபேர் கையெழுத்திடுகிறோம்!

ஈழம், உரிமைக்காக போராடிய ஈழ நிலம் மொழிக்காகவும் போராட்டத்தை செய்திருக்கிறது. மொழிமீதான ஒடுக்குமுறை கண்டு ஈழம் வெகுண்டமைதான் தனிநாட்டு விடுதலைப் போராட்டத்திற்கும் அடிப்படையானது. மொழி என்பது ஒரு இனத்தின் ஒரு சமூகத்தின் அடிப்படை…

ஆப்கானிஸ்தானில் பொது இடத்தில் இருவருக்கு மரண தண்டனை வழங்கிய தலிபான்

ஆப்கானிஸ்தானில் 2 பேருக்கு தலிபான்கள் பொது இடத்தில் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கஜினி நகரத்தில் உள்ள அலி லாலா பகுதியில் அமைந்திருக்கும் மைதானத்தில் நேற்று(22.02.2024) ஆயிரக்கணக்கான பொதுமக்கள்…

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மார்ச் மாதம் முதல் இலவச மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் அதிகளவான சிறுவர்கள் போஷாக்கு குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக…

யாழில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இன்று (23) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்,மருதங்கேணியில் இருந்து வெற்றிலைக்கேணி நோக்கி…

செங்கடல் பதற்றத்திற்கு குரல் கொடுத்த சிறிலங்கா! ரணிலுக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க அதிகாரி

லங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா, சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய தரப்பினரை சந்தித்து பேச்சுக்களை…

ரஸ்ய தூதுவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்த கனடா

கனடாவிற்கான ரஸ்ய தூதுவரை அழைத்து அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவால்னியின் மரணம் தொடர்பில் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. கனடாவிற்கான ரஸ்ய தூதுவர் ஒல்க் ஸ்டெபாநொவை அழைத்து எதிர்ப்பு…

தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு தொடர்பில் மாவையின் கருத்து

தமிழரசுகக் கட்சிக்கு எதிராக நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ளவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிப்பினர் மாவை சேனாதிராஜா உறுதியளித்துள்ளார். கிளிநொச்சியில்…

ஊருக்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

அம்பாறை - திருக்கோவில் 03 பிரதேசத்தில் நேற்று(22) இரவு ஊருக்குள் புகுந்த முதலை ஒன்றை பிரதேசவாசிகள் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊருக்குள் புகுந்த முதலை புகுந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள…

பூமியில் விழும் அபாயத்தில் செயற்கைகோள்: அச்சத்தில் விண்வெளி நிறுவனம்!

ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த 1990-ம் ஆண்டில் ஓசோன் படலத்தை கண்காணிக்கும் வகையில் ஒரு செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. 'கிராண்ட்பாதர்' என பெயரிடப்பட்ட இந்த விண்கலனை ஐரோப்பா விண்வெளி நிறுவனம் கட்டுப்படுத்தி இயக்கி வந்தது.…

உணவு டெலிவரி தாமதம்; இலங்கையர் மீது துப்பாக்கிச்சூடு; அதிர்ச்சி சம்பவம்!

குவைத்தில் சாரதியாக பணிபுரியும் இலங்கையர் ஒருவர் , உணவு ஓர்டர் தாமதமாக எடுத்து வந்ததாக கூறி துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவத்தில் ராஜாங்கனையைச் சேர்ந்த கே.பி.லக்ஷ்மன் திலகரத்ன என்ற 44 வயதுடைய இரண்டு…

இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்: திமுகவின் தேர்தல் பிரசாரம்

சென்னை: இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில், வீடு வீடாகச் சென்று திமுக சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் 26ஆம் தேதி முதல் இல்லந்தோறும்…

அமெரிக்காவில் பிளாஸ்ட்டிக் ஸ்பூன் வைத்திருந்தவர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் கூரிய ஆயுதம் என நினைத்து பிளாஸ்ட்டிக் ஸ்பூனை வைத்திருந்த நபரை பொலிசார் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள ஒரு கிடங்கில் புகுந்த நபர், குடிபோதையில் கூரிய ஆயுதத்தை காட்டி…

வரி அடையாள இலக்கம் தொடர்பில் நிதி அமைச்சு விளக்கம்

வரி பதிவுக்கான வரி அடையாள இலக்கம் வழங்குவது தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும்…

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் போது பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் – வடக்கு…

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு உள்ளூராட்சி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பேடகம்" மலர் வெளியீட்டு விழாவின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து சிறப்பித்தார். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் பிரதான…

34 வருடங்களின் பின் யாழில் வழிபாடு செய்யும் மக்கள்!

யாழ்ப்பாணம் - வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயங்களில் சுமார் 34 வருடங்களின் பின்னர் பொதுமக்கள் இன்றைய தினம் நேரடி வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர். இதற்கமைவாக 290 பக்தர்கள் தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு…

ஆசிரியர் தாக்கியதில் மாணவனுக்கு நேர்ந்த கதி; நீதி கோரும் பெற்றோர்!

மன்னார் பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவரை ஆசிரியர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிய நிலையில் பலத்த காயங்களுடன் மாணவன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மாணவன் தாக்கப்பட்டமை குறித்து…

தெலங்கானா பிஆர்எஸ் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா கார் விபத்தில் பலி

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் கன்டோன்மென்ட் தொகுதி பிஆர்எஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் லாஸ்யா நந்திதா(37) கார் விபத்தில் வெள்ளிக்கிழமை பலியானார். பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்சி சட்டப்பேரவை உறுப்பினரான லாஸ்யா நந்திதா தனது காரில்…

யாழில் மாணவன் மீது ஆசிரியர் ஈவிரக்கமின்றி தாக்குதல்!

யாழில் சிறுவர் இல்ல மாணவனை ஆசிரியர் மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் இந்த மாணவனை விளையாட்டுத்துறைக்குப்…

யாழ் பல்கலை மாணவர்கள் முன்னெடுத்த கல்விப் புறக்கணிப்பு போராட்டம் இடைநிறுத்ததம்…!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்க எடுத்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிட்டனர். விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக…

யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட…

யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றபோது பெருமளவான பக்தர்கள்…

யாழில் கனடாவுக்கு அனுப்புவதாக 7.5 கோடி ரூபா மோசடி

கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற 21 முறைப்பாடுகளின் அடிப்படையில்…

எல்ல மலையிலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

இராவண எல்ல பிரதேசத்தில் எல்ல மலையில் இருந்து தவறி விழுந்தத்தில் 32 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபரும் அவரது நண்பரும் நேற்று(22) காலை எல்ல மலையில் ஏறி உள்ளனர். இந்நிலையில், மலையில் இருந்து…

டுபாயில் கைது செய்யப்பட்ட 13 இலங்கையர்கள்! அரசு எடுத்த நடவடிக்கை

டுபாயில் அண்மையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, சிறீலங்கா குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் டுபாய் நாட்டுக்கு பயணம் செய்யவுள்ளதாக…

யாழில் வாள் வெட்டு – இருவர் காயம்

யாழ்ப்பாணம் - அச்செழு பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த சகோதரர்களான 44 மற்றும் 45 வயதான வாள்வெட்டுக்கு…

புற்றுநோய்க்கு பின் மன்னரை சந்தித்த பிரதமர் ரிஷி சுனக்

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் . மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, முதல்முறையாக மன்னர் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் சந்திப்பு…

இந்தியாவில் மலிவு விலையில் AI புரட்சி: ChatGPTக்கு சவால் விடும் அம்பானியின் ஹனுமான் AI

ChatGPT போன்ற பிரபலமான AI மொழி மாதிரிகளுக்கு போட்டியாக ஹனுமான்(hanuman) என்ற பெயரில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மொழி மாதிரியை முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்பானியின் Hanuman AI இந்தியாவின்…

ரஷ்யாவில் 200 வணிகங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை

ரஷ்யாவில் தனிநபர்கள் உட்பட 200 வணிகங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடைகளை விதித்துள்ளது. வர்த்தக பரிவர்த்தனைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய…

நாட்டிற்கு மில்லியன் கணக்கில் முட்டைகள் இறக்குமதி

நாட்டிற்கு 30 மில்லியன் இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய முட்டைகள்…

மின்சார துண்டிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

கடந்த ஓராண்டில் மாத்திரம் சுமார் 10இலட்சம் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உட்பட பல நிறுவனங்கள், தமது குழுவின் முன் அழைக்கப்பட்ட போது இது தெரியவந்ததாக பொருளாதார நெருக்கடியின்…

கொழும்பு மாவட்ட காணிகளின் மதிப்பில் மந்தநிலை: வெளியானது புள்ளிவிபரம்

கொழும்பு மாவட்டத்திற்கான காணி மதிப்பீடு மந்தநிலையில் அதிகரிப்பதாக கொழும்பு மாவட்டத்திற்கான காணி மதிப்பீட்டு காட்டியின் வருடாந்த கணிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 7.1 சதவீத வளர்ச்சி விகிதம்…

காதல் படுத்தும் பாடு: ஒரே ஊரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நான்கு மரணங்கள்…

இந்தியாவில் , ஒரே ஊரைச் சேர்ந்த சகோதரிகளை காதலித்த உறவினர்களான இளைஞர்கள் இருவர், தாங்களாகவே தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டார்கள். ஒரே ஊரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நான்கு மரணங்கள் இந்தியாவின் குஜராத்திலுள்ள Althan என்னுமிடத்தைச்…