;
Athirady Tamil News
Daily Archives

28 February 2024

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள்: சம்பளம் தொடர்பில் வெளியானது தகவல்

ரஷ்ய இராணுவத்தில் இந்திய குடிமக்கள் இணைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய உக்ரைன் போரானாது, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளை தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், போரில் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.…

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமண விருந்து: 2500 வகையான உணவுகள் ஏற்பாடு

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்திய கொண்டாட்டத்தில் விருந்தினர்களுக்கு 2,500 வகையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா…

டிஸ்னியிடம் கொடுக்கப்பட்ட இளவரசர் ஹாரி ஆவணப்படம்

இளவரசர் ஹாரி பற்றிய ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் தராமல் டிஸ்னி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 2-ம் எலிசபெத் ராணி, கடந்த 2022 இல் உயிரிழந்ததை அடுத்து, அவரது மகனான மூன்றாம் சார்லஸ் 2023-ம் ஆண்டு மன்னராக…

மட்டக்களப்பில் மூவாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! வேடிக்கை பார்க்கும் அரசியல்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் கால்நடைகளை வளர்க்கும் பண்ணையாளர்களில், பால் உற்பத்தியை நம்பி சுமார் மூவாயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் தற்போது அவர்களின் வாழ்வாதாரம் முற்றாக முடங்கி உள்ளதால் அவர்கள் பெரும்…

மத்தள விமான நிலையத்தின் திட்டத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற யோசனை

ஹம்பாந்தோட்டை - மத்தள சர்வதேச விமான நிலையத்தின் திட்டத்தை 2 வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.…

பேக்கரி கடைக்கு பணிந்த எலான் மஸ்க்! திருப்பி செலுத்தப்பட்ட 2000 டொலர் கடன்

டெக்னாலஜி துறையின் முன்னோடி எலான் மஸ்க் பேக்கரி தொடர்பான சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார். எலான் மஸ்க் மீது பேக்கரி குற்றச்சாட்டு கலிபோர்னியாவில் உள்ள ஒரு சிறிய பேக்கரி, " The Giving Pies" அவர்கள் டெஸ்லா நிகழ்வுக்காக 4,000 மினி பைகளை(Pies)…

ஐ.ம்.எப் கடனுதவி: மீளாய்வு நடத்த இலங்கை விஜயம் செய்யும் பிரதிநிதிகள் குழு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக சிறிலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கான நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணை மீளாய்வை மேற்கொள்வதற்காக…

கொள்ளைகும்பலின் அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு ஓடிய பொலிஸ் அதிகாரி!

மரண அச்சுறுத்தல் காரணமாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக வெளியிட்ட கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப்…

என் மகன் திரும்பிவந்தால் நன்றாக இருக்கும்: பிரித்தானிய மன்னர் சார்லஸ் விருப்பம்

மன்னர் சார்லசுக்கும், எலிசபெத் மகாராணியாருக்கும், இளவரசர் ஹரி மீது அதிக பாசம் என கூறப்படுவதுண்டு. அதை நிரூபிப்பதுபோல, ராஜ குடும்பத்துக்கும் பெரும் தலைக்குனிவைக் கொண்டுவந்த நிலையிலும், தன் மகன் ஹரி திரும்பிவந்தால் நன்றாக இருக்கும் என சார்லஸ்…

பனங்கிழங்கால் இத்தனை நன்மைகளா..!

நமது தாயகப் பிரதேசத்தில் தற்போது பனங்கிழங்கு சீசன் ஆரம்பமாகி மும்முமாக விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த பனங்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் உள்ளன என்பது பலருக்கு தெரியாமலேயே உள்ளது. சரி பனங்கிழங்கு சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள்…

என்னை அப்பானு கூப்பிட யாரும் இல்லை., 103 உறவுகளையும் ஒரே நாளில் இழந்த நபர்

காசா போரில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. சில சம்பவங்கள் நெஞ்சை உலுக்கும் சம்பவங்களாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவமாக, ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து நடந்த எதிர் தாக்குதலில் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 103 பேர்…

அரபு எழுத்துகள் அச்சிடப்பட்ட ஆடை அணிந்து சென்ற இளம் பெண்ணுக்கு கும்பலால் நேர்ந்த நிலை!

பாகிஸ்தானில் லாகூர் நகரை சேர்ந்த இளம்பெண் அரபு எழுத்துகள் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்துகொண்டு தனது கணவருடன் சேர்ந்து உணவகத்திற்கு சென்ற போது அங்கிருந்தவர்கள் அவரை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவம் கடந்த…

உடலை கட்டழகாக்க நாணயங்களை விழுங்கிய இளைஞன் – அதிர்ச்சி சம்பவம்

உடல் கட்டழகாக வரும் என்பதற்காக நாணயங்களை இளைஞன் ஒருவர் விழுங்கிய விபரீத ஒன்று சம்பவம் இடம்பெற்றுள்ளது. டில்லியைச் சேர்ந்த மருத்துவர்கள் ஸ்கிசோஃப்ரினியா நோயாளியான 26 வயது இளைஞரின் குடலில் இருந்து 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை…

வேலை வாய்ப்பு; இலங்கையர்களை அழைக்கும் ஜப்பான்!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் நிர்மாணத் துறையில் தொழில்நுட்ப பயிற்சியாளர்களாக இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பு , SLBFE மற்றும் ஜப்பானின் சர்வதேச உறவுகள் அமைப்பு (IRO)…

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் நடைபெறும் எனதேர்தல்கள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பில்…

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் – மருத்துவ உதவியாளர் நேர்ந்த கொடூரம்!

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் மருத்துவ உதவியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் நுரையீரல் பிரச்சனை…

தமிழகத்தில் மூச்சிழந்த ஈழத்தின் குரல் சாந்தனின் வைரலாகும் கவிதை

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் கல்லீரல் பாதிப்பினால் சென்னையில் சிகிற்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்த சம்பவம் ஈழ மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.…

வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்

உணவை குறைத்து மின் கட்டணம் செலுத்தும் நிலைமைக்கு தாம் வந்துள்ளதாக கொழும்பிலுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பதினையாயிரத்திற்கும் மேலாக தமக்கு மின் கட்டணம் வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். வட்டிக்கு பணம் பெற்று மின் கட்டணம் செலுத்த…

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் நிறுத்தம் ; பயணிகள் விசனம்

யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்று முதல் தனியார் போக்குவரத்து சேவைகள்…

டார்ச் லைட் அடித்து ரயிலை நிறுத்திய தம்பதி – ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கிய…

விபத்தில் சிக்க இருந்த ரயிலை டார்ச் லைட் அடித்து நிறுத்திய தமபதிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ரூ 5 லட்சம் வெகுமதி வழங்கினார். விபத்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம், 'எஸ்' - வளைவு என்ற தமிழக - கேரள எல்லைப்…

அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு (DIG)கௌரவம் பெற்றார்

அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார். 2024 ஆண்டிற்கான அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இன்று(28) காலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய…

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில்…

தென் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி தென் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் ஒலுவில் வளாகத்தில்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்றைய தினம் புதன்கிழமை மற்றும் நாளைய தினம் வியாழக்கிழமை ஆகிய…

8வது ஆண்டாக சரியும் பிறப்பு விகிதம்! ஜப்பான் மக்களின் கவலைக்கான காரணம் என்ன?

ஜப்பானில் பிறப்பு விகிதாசாரம் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக சரிந்துள்ளது. ஜப்பானில் சரியும் மக்கள் பிறப்பு விகிதம் ஜப்பானில் பிறப்பு விகிதாசாரம் தொடர்ந்து 8வது ஆண்டாக சரிந்துள்ளது, 2022ல் 1000 பேருக்கு 7.4 பிறப்புகள் என்ற அளவிற்கு…

போரில் ரஷ்ய கட்டாயம் தோல்வியை தழுவ வேண்டும்! பிரான்ஸ் அதிபர் திட்டவட்டம்

கடந்த 2022 பெப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷ்ய - உக்ரைன் போர், 2 வருடங்களைக் கடந்து தீவிரமடைந்துள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதியுதவிகளை வழங்கிவந்தது. இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆதரவான நாடுகளின்…

லண்டன் மதுரா, கற்றல் உபகரணங்கள் வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)

லண்டன் மதுரா, கற்றல் உபகரணங்கள் வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) ########\################## லண்டனில் வசிக்கும் திரு.திருமதி கருணைலிங்கம் ஆனந்தி தம்பதிகளின் ஏக புதல்வி செல்வி மதுரா அவர்களது பிறந்தநாள் வவுனியா எல்லைக்…

ஜிமெயில் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

ஜிமெயில் (Gmail) சேவை நிறுத்தப்படப்போவதாக வெளியான செய்திகள் தொடர்பில் அந்த நிறுவனம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜிமெயில் சேவை இடைநிறுத்தப்படாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜிமெயில் சேவை எதிர்வரும் ஓகஸ்ட்…

உக்ரைன் கேட்ட ஆயுதம்: கொடுக்க தயங்கும் ஜேர்மன்

உக்ரைன் கோரிய ஆயுதத்தை ஜேர்மன் ஏன் கொடுக்க தயங்குகிறது என்பது தொடர்பில் ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்(Olaf Scholz)விளக்கமளித்துள்ளார். ரஷ்யாவுடன் கடந்த இரண்டு வருடங்களாக போர் புரிந்து வரும் உக்ரைன், ஜேர்மனியிடம் Taurus long-range…

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்கு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினர் விஜயம்

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் பகுதிகளுக்கு களவிஜயமொன்றை நேற்று(27) மேற்கொண்டிருந்தனர். ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் நிலுவையில் உள்ள காணி…

கனடா அனுப்புவதாக கூறி யாழில் மோசடி செய்த அரசியல்வாதி

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த அரசியல்வாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் வைத்து கைது…

யாழில் எயிட்ஸ் நோயால் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு எயிட்ஸ் நோயாளால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஐவர் எயிட்ஸ் நோயாளால் பாதிக்கப்பட்ட நிலையில், யாழ்.போதனா…

தெல்லிப்பழை வைத்தியசாலையில் தாதியர்களுக்கு வசதிகள் இல்லை – அகில இலங்கை தாதியர்…

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆரம்ப வைத்தியசாலையில் கடமைபுரியும் தாதியர்களுக்கான வசதிகள் முறையாக வழங்கப்படுவதில்லை. இங்கு பணிபுரியும் தாதியர்கள் தொடர்ச்சியாக பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அகில இலங்கை தாதியர் சங்கத் தலைவர் மதிவத்த…