;
Athirady Tamil News
Daily Archives

17 March 2024

ரஷ்ய பொதுத்தேர்தல்: வெளியாகியுள்ள பிரபல ஜோதிடரின் கணிப்பு

ரஷ்யாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், எதிர்காலத்தைக் கணிக்கும் பிரபல பிரித்தானியப் பெண்ணான இன்பால் புடின் தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் என்கிறார். மேலும், ரஷ்யாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும்…

நெடுந்தீவு கடற்பரப்பில் 21 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி வந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 இந்திய கடற்றொழிலாளர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக் கடற்பரப்பில் நேற்றிரவு (16) முன்னெடுக்கப்பட்ட விசேட…

கல்வியமைச்சரிடமிருந்து அதிபர்களுக்கு பறந்த உத்தரவு

பாடசாலைகளில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த பாடசாலை அதிபர்ளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கடும் வெப்பமான காலநிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை…

ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகவுள்ள இலங்கை வீரர்

காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க ஐபிஎல் தொடரின் முதல் சில வாரங்களில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஸுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது, அவருக்கு…

மணிப்பூரில் ஒரு தொகுதிக்கு இரு கட்டங்களாகத் தோ்தல்

மணிப்பூரில் இரு மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், வெளி மணிப்பூா் தொகுதியில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டத் தோ்தல் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதற்கான அட்டவணையை தலைமைத் தோ்தல்…

மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு! நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை

மத்திய வங்கியின் பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கோப் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மத்திய வங்கியின் நிர்வாகம் தன்னிச்சையான தீர்மானத்தின் பிரகாரம் அதன்…

அடுத்தக்கட்ட முக்கிய திட்டத்தை வெளியிட்ட மகிந்த

இந்த வருடத்தில் முதலில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட கருத்து எனவும் கட்சியின் உத்தியோகபூர்வ கருத்து பின்னர் அறிவிக்கப்படும்…

கனடாவில் அதிகரிக்கும் கார் திருட்டு : காவல்துறையின் அறிவிப்பால் வெடித்தது சர்ச்சை

கனடாவின் டொராண்டோ நகரில் கார் திருட்டு அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி கார் திருட்டை தடுக்க கார் சாவியை காரினுள்ளோ அல்லது வீட்டின் முகப்பிலோ…

இத்தாலி வாழ் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: பலர் தொழிலை இழக்கும் அபாயம்

இலங்கையில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் இத்தாலி வாழ் இலங்கையர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை சாரதி…

பாடசாலை மாணவனை கடுமையாக தாக்கிய அரசியல்வாதி

திவுலபிட்டிய உள்ளூராட்சி சபையின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் பாடசாலை மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி ஐந்து நாட்களாக தனது மகன் வைத்தியசாலையில்…

இந்திய மக்களவைத் தேர்தல்! திகதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் திகதி அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி, ஏப்ரல் மாதம் 19 முதல் ஜூன் மாதம் 1 திகதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக…

நாட்டில் அதிகரிக்கும் நோய்! அவதானமாக செயற்படுமாறு அறிவித்தல்

இந்த மாதத்தில் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 2,132 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெங்கு அதி அபாய வலயங்களாக 10 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.…

பொலிஸ் தலைமையக்தை இடமாற்றம் செய்ய தீர்மானம்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்தை வேறொரு இடத்திற்கு இடமாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் கொழும்பு- கொம்பனித் தெருவில் அமைந்துள்ள விமானப்படைத் தலைமையக கட்டிடத்தில் பொலிஸ் தலைமையகம் விரைவில் செயற்படவுள்ளது.…

இஸ்ரேலுக்கு ஏற்படப்போகும் பேரழிவு : ஒன்றிணையும் ஹமாஸ், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்

ஹமாஸ் மற்றும் யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் மூத்த பிரமுகர்கள் இஸ்ரேலுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது பற்றி கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக பலஸ்தீனிய பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும்…

வடக்கை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

வடக்கை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு இலங்கை நிர்வாக சேவை விசேட தரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நிர்வாக சேவை விசேட தர தெரிவுக்கான நேர்முகத் தேர்வு நேற்று(16.03.2024) கொழும்பில் நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும்…

மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைவடையப்போகும் வற் வரி

தற்போது 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியினை(vat) குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது. அதன்போது, தற்போதைய 18% பெறுமதி சேர் வரியை 3% குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.…

95 வருடங்களாக இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை! ஏன் தெரியுமா?

ரோமின் வாடிகன் நகரில் கிட்டத்தட்ட 95 வருடங்களாக ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை என்பது தெரியுமா! வாடிகன் நகரம் ரோமின்(Rome) வாடிகன் நகரம்(Vatican city), உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும். இது 44 ஹெக்டேர் பரப்பளவில், 800க்கும் குறைவான…

உலக அளவில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரிப்பு

உலக அளவில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரித்திருப்பதாய் அண்மை ஆய்வொன்று கூறுகிறது. அந்தவகையில் பக்கவாதம், ஒற்றைத் தலைவலி, முதுமை மறதி நோய் ஆகியவை அதிகமானோரைப் பாதிப்பதாக ஆய்வு சொல்கிறது. 2021இல் உலகில் 43 விழுக்காட்டினர்,…