;
Athirady Tamil News
Daily Archives

27 March 2024

யுக்திய நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ள பெருந்தொகை போதைப்பொருட்கள்

9,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். யுக்திய நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இதுவரை குறித்த…

தீவக பாடசாலைகளுக்கான உதவி

யாழ். இந்துக் கல்லூரியின் மாணவ முதல்வர் சபையினால் முன்னெடுக்கப்பட்ட நன்கொடை வாரத்தில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற சீருடைகள், சப்பாத்துக்கள் சீர்செய்யப்பட்டு மற்றும் தரம் 11 மாணவர்களுக்கான கடந்த கால பரீட்சை வினாக்களை கொண்ட…

அமெரிக்க பாலத்தை அசுர வேகத்தில் தகர்த்த சிங்கப்பூர் கப்பல்! பலர் பலி என அச்சம்…

புதிய இணைப்பு நேற்று  (26) அதிகாலை 1.30 மணியளவில் அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் அமைந்துள்ள பிரான்சிஸ் ஸ்கொட் பாலத்தின் ஒரு பகுதி விபத்துக்குள்ளாகி உடைந்து கடலுக்குள் வீழ்ந்தது. இதன்போது பாலத்தில் சுமார் 4 வாகனங்கள்வரை இருந்ததாகத்…

இலங்கை ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு!

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் அக்டோபர் மாதம் 5ம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல்…

தமிழ் படிக்க தெரியாமல் திணறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்! ஓமன் நாட்டில் படித்தவர் என்று…

விருதுநகர் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு தமிழ் படிக்கத் தெரியாததால் தேர்தல் அலுவலரின் உதவியை நாடியது பேசுபொருளாகியுள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாம் தமிழர் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில்…

இலங்கையை விட்டுவைக்காத சீனா : ஒன்பது ஒப்பந்தங்களில் கைச்சாத்து

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று(26) சீன பிரதமர் லீ கியாங் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. தியனன்மென் சதுக்கத்தில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் இன்று மலர் தூவி…

5000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியம்

தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனத்தை உயர்த்தும் வகையில் அதற்குரிய சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்படி, தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனத்தை 12,500 ரூபாவில் இருந்து 17,500 ரூபாவாக…

மொஸ்கோவில் நிகழ்ந்த பயங்கரம்! படுகொலையாளர்கள் கூறிய காரணம்

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் 133 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது,…

ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை வெளியிட்ட ரணில்

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்ட வகையில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வரும் சனின்கிழமை தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் சினிமா பணியில் நடந்த பரபரப்பு – கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு

நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பணக் கொள்ளைக்காக வந்த மூவரில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஐபோன்களை விற்பனை செய்வதாக நாளிதழ்களில்…

ரூ.583.48 கோடி சொத்து மதிப்பு! தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் யார் தெரியுமா?

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் சூடு பிடித்து இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ரூ.583.48 கோடி சொத்து மதிப்பு கொண்ட நபர் ஒருவர் வேட்பாளராக களம் காண்கிறார். தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் உலகின் மிகப்பெரிய தேர்தல் நடைமுறையான இந்திய…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாமல் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்டசியின் சார்பில் நான்கு அல்லது ஐந்து வேட்பாளர்கள் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒரு பிரதேச சபைக்கு கூட வேட்பாளர்களை காண…

இலங்கை பிரதமர் மற்றும் சீன பிரதமர் தலைமையில் புதிய 09 ஒப்பந்தங்களில் கைச்சாத்து

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் நேற்று (2024.03.26) கைச்சாத்திடப்பட்டுள்ளன. சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் உள்ள மக்கள் மாவீரர்…

மீண்டும் இந்தியாவை சீண்டும் சீனா

‘அருணாசல பிரதேசம் என்றழைக்கப்படும் ‘ஷாங்னான்’ சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி’ என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சு மீண்டும் கூறியுள்ளது. ‘அருணாசல பிரதேசத்தை சீனா தொடா்ந்து உரிமை கொணடாடி வருவது அபத்தமானது’ என்று வெளியுறவு அமைச்சா்…

இலங்கையில் நடந்த அசம்பாவிதம் ; யானைத் தாக்குதலுக்கு இலக்காகி 14 வயது சிறுமி பலி

மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி 14 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை இந்த சம்பவம் நேற்று இரவு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது சம்பந்தமான மேலதிக…

காத்தான்குடியில் கைதான 30 பேரும் விடுவிப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை புர்க்கான் பள்ளிவாசல் வீதியிலுள்ள பின்வளவில் சீட்டு விளையாடிய குற்றச்சாட்டில் இம்மாதம் 2ஆம் திகதி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 30 பேரும் நீதவான் நீதிமன்றினால் விடுவிப்பு…

பூமியில் விழுந்த விண்கல் யாருக்குச் சொந்தம்? நில உரிமையாளருக்கு ஆதரவாக திரும்பிய தீர்ப்பு

ஸ்வீடனில் விண்வெளியில் இருந்து விழுந்த அரிய விண்கல் தொடர்பான சட்டப் போராட்டத்தில், நில உரிமையாளருக்கு ஆதரவான முடிவு குழப்பத்தை அதிகரிக்கிறது. ஸ்வீடனில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 2020 நவம்பரில் விண்வெளியில் இருந்து விழுந்த விண்கல்…

இளவரசி கேட்டின் புற்றுநோய் குறித்த தகவலை ஹரி மேகன் தம்பதியருக்கு யாரும் கூறவில்லை:…

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் என வெளியாக தகவல் ராஜ குடும்ப நலம் விரும்பிகளையும், பிரித்தானியர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தகவலறிந்த பலரும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இளவரசி கேட்டுக்கு ஆதரவாக…

54 ஆண்டுகளுக்கு முன்பே பிரபல பத்திரிக்கை கணித்த 2024-ன் முதல் சூரிய கிரகணம்- வைரலாகும்…

இந்த வருடம் ஏப்ரலில் நிகழவிருக்கும் அபூர்வ சூரிய கிரகணம் குறித்து 54 ஆண்டுகளுக்கு முன் பிரபல பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சூரிய கிரகணம் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 8 ஏப்ரல் 2024 அன்று…