;
Athirady Tamil News
Daily Archives

5 April 2024

இஸ்ரேல் பிரதமருக்கு ரிஷி சுனக் எச்சரிக்கை

பாலஸ்தீன காசா பகுதிக்கான நிவாரண உதவிகளை தடுத்தால், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை இஸ்ரேல் மீறுவதாக அறிவிக்கவேண்டியேற்படும் என்று இங்கிலாந்தின் பிரதமர் எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் பிரதமர் நெத்தன்யாகுடன் இடம்பெற்ற தொலைபேசி…

அம்பானி வீட்டு திருமணமும் ஜாம்நகர் Airport சர்ச்சையும்!

இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்தை 12 நாள்களுக்கு மட்டும் இந்திய அரசு சர்வதேச அந்தஸ்து கொடுத்தது. ஆனந்த் அம்பானி திருமணம் Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக…

பிரித்தானியாவை தாக்கும் கேத்லீன் புயல்: கனமழை, பனி, பலத்த காற்று எச்சரிக்கை

பிரித்தானியா ஒரு கடுமையான வார இறுதியை எதிர்நோக்கியுள்ளது, ஏனென்றால் புயல் கேத்லீன்(Kathleen) கனத்த மழை, பனி மற்றும் ஆபத்தான பலத்த காற்றுடன் நெருங்கி வருகிறது. பிரித்தானியாவில் புயல் எச்சரிக்கை இந்த வார இறுதியில் பிரித்தானியாவை…

சீன எல்லையில் திடீரென தரையிறக்கப்பட்ட இந்திய விமானப்படை ஹெலிகொப்டர்

இந்திய விமானப்படை ஹெலிகொப்டர் ஒன்று சர்சைக்குரிய சீன எல்லையான லடாக்கில் திடீரென தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு திடீரென ஹெலிகொப்டர் தரையிறக்ப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் இந்த தீர்மானம்…

ஹெக் செய்யப்பட்ட கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம்: விசாரணைகள் தீவிரம்

சிறிலங்கா கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் இனந்தெரியாத நபரொருவரால் ஊடுருவப்பட்டுள்ளமை(hacked) தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறிலங்காவின் கணினி அவசர தயார்நிலை குழு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு ஆகியவை…

அதிகரிக்கப்படும் அரச ஊழியர்களின் சம்பளம்: ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.…

தொலைக்காட்சி’ல என் கட்சி பேர கூட சொல்ல மாட்றீங்க..அவளோ பயம் உங்களுக்கு…?…

சின்னம் தொடர்பாக நாம் தமிழர் சீமான் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றார். கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சி தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை முன்வைத்து தான் தொடர்ந்து போட்டியிட்டு வந்தது. ஆனால், இந்த தேர்தலில்…

வவுனியாவில் மாணவனை தாக்கிய ஆசிரியை காப்பாற்ற முயற்சிக்கும் பாடசாலை அதிபர்!

கடந்த சில தினங்களுக்கு முன் வவுனியா - சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2ல் கல்வி பயிலும் மாணவனை ஆசிரியை தாக்கியதில் குறித்த மாணவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ தினத்தன்று பாடசாலை முடிந்து…

திவாலான நிறுவனம்… கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தத்தளிக்கும் கேட் மிடில்டனின்…

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் பெற்றோர் 2.6 மில்லியன் பவுண்டுகள் தொகையை திருப்பிச் செலுத்த முடியாமல் தத்தளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கரோல் மற்றும் மைக்கேல் மிடில்டன் இளவரசி கேட் மிடில்டனின் பெற்றோர் கரோல் மற்றும் மைக்கேல்…

ஆயுர்வேத வைத்தியரை கைது செய்ய சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அம்பாறையில் உள்ள பகுதியொன்றில் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆங்கில மருந்து வகைகள் மற்றும் போதையூட்டும் மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த ஆயுள்வேத வைத்தியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பாறை -…

கரை ஒதுங்கிய அந்த மீன்… சில மணிநேரங்களில் தைவானை உலுக்கிய மோசமான நிலநடுக்கம்

பேரழிவிற்கு முன்னர் விசித்திரமான ஆழ்கடல் மீன் ஒன்று பொதுமக்கள் கண்ணில் படும் என்ற தைவான் மக்களின் நம்பிக்கை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக மோசமான நிலநடுக்கம் தைவான் நாட்டை மொத்தமாக உலுக்கிய மிக மோசமான…

கிளிநொச்சியில் நடந்த அசம்பாவிதம்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்! பரபரப்பு காட்சி

கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது பெண்ணொருவர் தவறி விழுந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளார். இச்சம்பவம் நேற்றையதினம் (04-04-2024) கரடி போக்கு சந்தியில் குறித்த பெண் வேலைக்காக சென்ற போது…

மட்டக்களப்பில் விவசாய காணியிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

மட்டக்களப்பு (Batticaloa) வாகரை பிரதேசத்தில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெடிபொருட்களானது இன்று (05.04.2024) காலை ஊரியன் கட்டு கிராம சேவகர் பிரிவின் பெரிய தட்டுமுனையில் உள்ள விவசாய…

அமெரிக்காவின் ஆதரவு… இஸ்ரேலுக்கு திடீர் மிரட்டல் விடுத்த ஜனாதிபதி பைடன்

காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமரை கட்டாயப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதரவை இழக்க நேரிடும் பொதுமக்களையும் தொண்டு நிறுவன ஊழியர்களையும் பாதுகாக்க தவறினால் அமெரிக்காவின்…

நடிகை தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியல்

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (04) பிற்பகல் கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று (05)…

யாழில். வன்முறை கும்பலுக்கு உதவிய குற்றச்சாட்டு – பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது விசாரணை

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள் நிபந்தனையுடன் அனுப்பட்டனர்

இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டுடனேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன்…

160 கிலோ எடையுள்ள பெண்; பிறந்த குழந்தை – 14 ஆண்டுகளுக்கு பின் அதிசயம்!

160 கிலோ எடையுள்ள பெண் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளார். உடல் பருமன் பிரச்னை மும்பை அருகே மீரா சாலை பகுதியைச் சேர்ந்தவர் சிமோரா டிசோசா(33). 160 கிலோ எடையுள்ள இந்தப் பெண் பிபிஓ நிறுவனத்தில் பணியாற்றுகிறார். திருமணமாகி 14…

இனி.. மகளிர் உரிமைத் தொகையில் வரும் மாற்றம் – உதயநிதி முக்கிய தகவல்!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. உரிமைத் தொகை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பாக கரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கை…

புதுக்குடியிருப்பில் விபத்து: இரு யுவதிகள் வைத்தியசாலையில் அனுமதி

புதுக்குடியிருப்பு பகுதியில் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் விபத்துக்குள்ளாகியதில் இரு யுவதிகள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று (05) காலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக…

கோடை விடுமுறையில் ஏற்பட்ட மாற்றம் – கல்வித்துறை முக்கியத் தகவல்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட கோடை விடுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கல்வித்துறை முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவு பெற்று, தற்போது 10 வகுப்பு…

தமிழ் மக்களின் அபிலாசைகள் ஜே.வி.பி க்கு புரியவில்லை

வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதையும் நாம் இந்த நாட்டின் சம பிரஜைகள் என்பதையும் மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த அதன் தலைவருடைய பேச்சு வெளிப்படுத்தியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாய…

காணி அளவீடு கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணிகளை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிப்பதற்கான அளவீட்டுப்பணி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. குறித்த காணி…

இந்த இரு ஆவணங்கள் கட்டாயம்… பிரித்தானியர்களுக்கு ஐரோப்பிய நாடொன்று புதிய கட்டுப்பாடு

இந்த கோடையில் ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ள பிரித்தானியர்கள் தங்கள் கடவுச்சீட்டுடன் இந்த இரு ஆவணங்களும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் ஆவணங்கள் ஸ்பெயினுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்…

இளமையாக மாற்றக்கூடிய மருந்தை விற்கும் கோடீஸ்வரர்., மாதம் ரூ.1 லட்சம் மட்டுமே

இளமையாக மாறுவதற்கான ரகசிய மருந்துகள் (supplements) தன்னிடம் இருப்பதாக அமெரிக்க கோடீஸ்வரர் பிரையன் ஜான்சன் தெரிவித்துள்ளார். 46 வயதான தொழிலதிபர் பிரையன், இந்த சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் தனது வயதை 5.1 வருடங்கள் குறைந்துள்ளதாக…

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 5.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. உள்ளூர் நேரப்படி காலை 8.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நிலநடுக்கவியல் மையம்…

யாழில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை – 20 ஆயிரம் நஷ்ட ஈடும்…

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து அதனை 05 வருடத்திற்கு மன்று ஒத்திவைத்துள்ளது. அத்துடன் தலா 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்த…

யாழில். நித்திரைக்கு சென்றவர் மயங்கிய நிலையில் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நித்திரையில் மயக்கமுற்றவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த செபமாலை செல்வராசா (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் இரவு தூங்கியவர் மறுநாள் காலை 07 மணியாகியும்…

புதிய இந்தியத் துணைத் தூதுவரை சந்தித்த சிறீதரன்

இலங்கைக்கான யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சாய்முரளியை (Sai Murali) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sritharan) அண்மையில், சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பானது,…

கச்சத்தீவினை அரசியல் பிரச்சாரமாக்காதீர்கள்

கச்சதீவு எங்களுடையது அதனை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்…

தமிழ்க் கட்சிகள் எமக்கு ஆதரவளிக்கவேண்டும்

நாட்டில் இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண்டுமானால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எமக்கான ஆதரவை வழங்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.…

உக்ரைன் மீது திடீர் தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைனின்(Ukraine) கார்கிவ் நகரில் ரஷ்யா(Russia) மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. குறித்த தாக்குதலானது நேற்று (04) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்கிவ் நகர் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பேர்…

இந்தியாவில் தடம்பதிக்கவுள்ள டெஸ்லா!

இந்தியாவுக்கு (India) ஏற்றுமதி செய்வதற்காக ஜெர்மனியில் (Germany) உள்ள டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் ஆலையில் மகிழுந்து உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் இந்தியாவுக்கான மகிழுந்து ஏற்றுமதி நடவடிக்கை…