;
Athirady Tamil News
Daily Archives

7 April 2024

பிரித்தானியாவின் இயற்கை காப்பகத்தில் பகீர்: பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட மனித மார்பு…

பிரித்தானிய இயற்கை காப்பகத்தில் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட மனித மார்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சால்ஃபோர்டு, கிரேட்டர் மான்செஸ்டர் பிரித்தானியாவின் சால்ஃபோர்டு நகரில் உள்ள கெர்சல் டேல் இயற்கை…

சிதையும் 900 கி.மீ பிரான்ஸ் கடற்கரைகள்! காணாமல் போகும் நூற்றுக்கணக்கான வீடுகள்

கடற்கரை அரிப்பு காரணமாக பிரான்ஸில் நூற்றுக்கணக்கான வீடுகள் வசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படும் அபாயம் எழுந்துள்ளது. கடற்கரை அரிப்பு பிரான்ஸ் நாட்டின் கடற்கரை கிராமங்கள் கடற்கரை அரிப்பு என்ற பெரும் ஆபத்தால் சூழப்பட்டுள்ளன. அதாவது உயரும்…

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற காத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

2024 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30ஆம் திகதி முதல் கனடாவில் குறிப்பிடத்தக்க நிரந்தர குடியிருப்புக்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு(IRCC)தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த கட்டணங்கள் கனடாவின்…

கைமீறிபோயுள்ள தமிழரசுக் கட்சியின் வழக்கு: கடும் சீற்றத்தில் சிறீதரன்

"வேறு நபர்களை வைத்து என்னை மலினப்படுத்துகின்ற விடயங்களை எங்களுடைய கட்சியைச்சார்ந்த சிலர் மிகவும் நூதனமாகக் கைக்கொள்கின்றார்கள்." என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார். இது…

அதிபர் தேர்தல்! வேட்பாளருக்கான ஆதரவு தொடர்பில் இரட்டை நிலைப்பாடு

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதில் அரசியல்வாதிகள் பல குழப்பங்களை எதிர்நோக்குவதாக தெரிய வந்துள்ளது. தேசிய பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவான…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள வெங்காயம்!

ஆயிரக்கணக்கான மெட்ரிக் தொன்(Metric Ton) வெங்காயத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) அரசின் “அண்டை நாடுகளுக்கு முதலிடம்” என்ற…

ரஷ்ய நகரம் ஒன்றில் அவசர நிலை பிறப்பிப்பு: புற்றுநோய் அபாய கதிரியக்கக் கசிவால் நடவடிக்கை

ரஷ்ய நகரமொன்றில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய கதிரியக்கக் கசிவு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நகரத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கதிரியக்கக் கசிவு கண்டுபிடிப்பு தென்கிழக்கு ரஷ்யாவில், அமூர் நதியை ஒட்டி அமைந்துள்ள…

இலங்கையில் விபரீத முடிவை எடுத்த லண்டன் வாழ் கோடீஸ்வர தமிழ் வர்த்தகர்! மர்ம பின்னணி

பிரித்தானிய தலைநகரான லண்டனில் கோடீஸ்வர வர்த்தகராக உள்ள 51 வயதான தமிழர் வெள்ளவத்தைப் பகுதியில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது. குறித்த வர்த்தகர் கடந்த வருட…

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..25 பேர் பலியான பரிதாபம்

நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள ஓமலா பகுதியில் அகோஜெஜு-ஓடோ சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வியாழக்கிழமை பிற்பகுதியில் துப்பாக்கிச்சூடு…

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

அரசாங்க ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தை நாளையதினம் (08-04-2024) முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் இன்றையதினம் (07-04-2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே…

வவுனியாவில் மாணவன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்: ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

வவுனியா - சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2ல் கல்வி பயிலும் மாணவனை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்று 4 நாட்களின் பின்னர் இன்றையதினம் (07-04-2024) காலை குறித்த ஆசிரியர் கைது…

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலருக்கு அறிவிக்காமல் மேற்கொள்ளப்பட்ட புதிய உறுப்பினர்கள் நியமனத்திற்கு எதிராகவும்வவுனியா நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மகளீர் பேரவை செயலாளரும் மத்திய…

இலட்சக்கணக்கில் குவிந்துள்ள சாரதி அனுமதிபத்திரங்கள்: வெளியான புதிய அறிவிப்பு

தற்காலிக சாரதி அனுமதிபத்திரம் பெற்ற சாரதிகளுக்கு நிரந்தர ஓட்டுநர் உரிமம் வழங்கத் தொடங்கியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அட்டைகள் இல்லாத காரணத்தினால் சுமார் 5 இலட்சம் சாரதி அனுமதிபத்திரங்கள் குவிந்துள்ளதாகவும்…

அண்டர்சனின் பந்துவீச்சில் போல்டான ரிஷி சுனக்!

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடும் காணொளியானது வைரலாகி வருகின்றது. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கிரிக்கெட்டை அதிகம் விரும்பக் கூடியவர். இந்நிலையில்,…

இலங்கையில் ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையா..! வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த (Ashoka Priyantha) தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ்…

புதிய வேலைவாய்ப்பு சட்டம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

புதிய வேலைவாய்ப்பு பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார். முறைசாரா தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து…

யாழ்ப்பாணம் – நாயன்மார்கட்டு அரசகேசரிப்பிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா

யாழ்ப்பாணம் - நாயன்மார்கட்டு அரசகேசரிப்பிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா இன்று (07.04.2024) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

தீவகத்தில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சார திட்டம் – நெடுந்தீவிலும் பூமி பூஜை!

தீவகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான வேளித்திட்டத்தின் மற்றுமொரு முன்னேற்பாடாக இன்று நெடுந்தீவிலும் பூமி பூஜை நிகழ்வு (07.04.2024) இடம்பெற்றது. இலங்கை இந்திய அரசுகள்…

குட்டித்தீவில் தொல்லை கொடுக்கும் ஆடுகள் : விழி பிதுங்கி நிற்கும் மக்கள்

இத்தாலி நாட்டில் உள்ள குட்டித்தீவுதான் அலிக்குடித் தீவு (Alicudi)இந்த தீவில் வசிப்பவர்களின் எண்ணிக்கையோ வெறும் 100 பேர் மட்டும்தான்.ஆனால் அந்த தீவில் உள்ள ஆடுகளின் எண்ணிக்கை 600 ஆகும். இதனால் அந்த ஆடுகளால் மக்கள் நாளாந்தம் பெரும்…

ஈரானில் கைது செய்யப்பட்டார் “ரமேஷ்”

புனித ரமழான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் அடுத்த வார கொண்டாட்டங்களின் போது தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டு உறுப்பினர்களுடன் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரை கைது செய்ததாக ஈரானிய காவல்துறை…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நற்செய்தி

நாட்டிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோக நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது. அதிபர் ரணில்…

மொட்டு கட்சிக்குள் தீவிரமடையும் உள்ளக மோதல் : அவசரமாக கூடும் உறுப்பினர்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்திற்கு கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவினால் (Nimal Siripala de Silva) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமானது, நாளை (08.04.2024) கொழும்பில் (Colombo) இடம்பெறவுள்ளது.…

ஆலயத்திற்கு சென்ற போது நேர்ந்த அசம்பாவிதம்… பெற்றோரின் கண்முன்னே உயிரிழந்த குழந்தை!

அம்பாறையில் லொறி மோதி படுகாயமடைந்த நிலையில் 2 வயது குழந்தை உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பிபில பிரதான வீதியில் நாமல் ஓயா பகுதியில் நேற்றிரவு (06-04-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த…

ரஷ்யா நடத்திய ஆளில்லா விமான தாக்குதல்: 6 பேர் பலி- 10 பேர் படுகாயம்

உக்ரைனின் கார்கிவ் நகர் மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். தென் ரஷ்யாவின் இராணுவ தளம் மீது உக்ரைன் ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியிருந்த நிலையிலேயே, உக்ரைன்…

தோ்தல் நன்கொடை பத்திரம் உலகின் மிகப்பெரிய ஊழல்: ராகுல் காந்தி

ஹைதராபாத், ஏப்.6: தோ்தல் ஆணையத்தில் தனக்கு சாதகமான நபா்களை நியமித்து தோ்தல் நன்கொடை பத்திரம் என்ற உலகின் மிகப்பெரிய ஊழலை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு நிகழ்த்தியுள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.…

இலட்சங்களில் அதிகரிக்கப்படவுள்ள அபராதம்! விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

கால்நடைகளை திருடும் நபருக்கு தற்போது விதிக்கப்படும் 10,000 ரூபா அபராதத்தை திருத்தம் செய்து பத்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க புதிய சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர(Mahinda Amaraweera)…

அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து மகிந்தவின் அறிவிப்பு

அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளும் உத்தேசம் தமக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியல் எதிர்வரும் காலங்களிலும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள பத்திரிகை…

சுதந்திர கட்சிக்கு எதிராக சந்திரிக்கா சூழ்ச்சி செய்வதாக குற்றச்சாட்டு

ஶ்ரீங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சதி செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். சுதந்திரக் கட்சியை அரசாங்கத்துடன் இணையச் செய்யும் நோக்கில் தாம் தலைமைப்…

சர்ச்சையை கிளப்பிய மைத்திரி: கோரிக்கையை நிராகரித்த இந்தியா

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரை சந்திப்பதற்கு கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும்…

ஈரான் விடுத்துள்ள மிரட்டல் : உச்சபட்ச தயார் நிலையில் இஸ்ரேல்

கடந்த முதலாம் திகதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தைக் குறிவைத்து, இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஈரானின் புரட்சி காவல்படையின் இரண்டு தளபதிகள் உடபட 12 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கவுள்ளதாக ஈரான்…

150 அடி தேர் கவிழ்ந்து விபத்து : பெங்களூரு பிரபல கோயில் திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம்

பெங்களூரு ஆனைக்கல் அருகே பிரபல மதுராம்மா கோவில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது பெங்களூரு நகர் ஆனேக்கல் தாலுகா ஹுஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுராமா கோவிலில் உள்ளது. இங்கு நடைபெறும் ஆண்டு திருவிழா…

மாங்குளம் புனர்வாழ்வு மருத்துவமனை விரைவில் இயங்குவதற்கான சாத்தியம் : வடக்கு ஆளுநர் உறுதி

மாங்குளம் புனர்வாழ்வு மருத்துவமனை விரையில் இயங்குவதற்கான சாத்தியப்பாடு கிடைத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ். எம் சார்ளஸ் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நேற்று (06.04.2024)…

வாளால் அச்சுறுத்திய நபரை சுட்டுக்கொன்ற காவல்துறையினர்: தென்னிலங்கையில் சம்பவம்

மாவனெல்லை - பதீதொர கிராமத்தில் வசிப்பவர்களை அச்சுறுத்தி பெண்ணொருவரைப் பிணைக் கைதியாக வைத்து கைது செய்யச் சென்ற இரண்டு காவல்துறையினரை வாளால் தாக்கிய நபர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நபர்…

அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போலி நாணயம் மற்றும் வழிப்பறி வியாபாரிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். சிங்கள மற்றும்தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள்…