;
Athirady Tamil News
Daily Archives

10 April 2024

காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு – யாழில் துயரம்

காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த சிறிரங்கனாதன் மதுமிதா (வயது-16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 7ஆம் திகதி இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டதால் நேற்றுமுன்தினம் காலை…

வெளிநாட்டிலிருந்து வந்தவர் குளியலறையில் சடலமாக மீட்பு

சுவிஸிலிருந்து வந்திருந்த ஒருவர் வீட்டின் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . நவாலி தெற்கைச் சேர்ந்த உதயகுமார் (வயது - 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தனது தாயாரைப் பார்ப்பதற்காக நேற்றுமுன்தினம் வெளிநாட்டிலிருந்து…

பாதுகாப்பை பலப்படுத்தும் முனைப்பில் கனடிய அரசாங்கம்

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் பாதுகாப்பினை பலப்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் ஒர் கட்டமாக அவுகுஸ் (AUKUS) அமைப்பில் இணைந்து கொள்வது குறித்து கனடா கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் ட்ரூடோ…

தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த ஜோதிடர் கைது.., தமிழக அரசியலில் பரபரப்பு

பாமக வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள்ளார். பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக பாமக அதிகாரபூர்வமாக அறிவித்த…

இலங்கையில் 2,500 ஆசிரியர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!

இலங்கையில் ஆங்கில மொழிக் கல்வி மூலம் கற்பிக்கும் 2,500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 'அனைவருக்கும் ஆங்கிலம்' திட்டத்தின் கீழ் இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போது…

அதிபர் தேர்தல் : புதிய சின்னத்தில் களமிறங்குகிறார் ரணில்

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, யானை அல்லது மொட்டு அல்லாமல் முற்றிலும் புதிய சின்னத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.…

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் அரச, அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து மொழி பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன்  (10-04-2024) நிறைவடையவுள்ளன. இதெவேளை, முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் இம்மாதம்…

யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு பூமாலையுடன் வந்த மணமகனுக்கு நேர்ந்த நிலை!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்ற நபரொருவர் தான்னுடைய திருமணத்திற்கு இந்தியாவில் ஒரு வடிவான பூமாலையை செய்ய சொல்லி அதனை விமானத்தில் கொண்டுவந்துள்ளார். குறித்த மாலை யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து…

கடவுள் செய்ய சொன்னார்: சூரிய கிரகணத்தின் போது நடந்த அசம்பாவிதம்

சூரிய கிரகணத்தின் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்றுமுன் தினம்(08) காரில் பயணிக்கும்போது சக காரோட்டிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். சம்பவம்…

மாணவியை கடத்தி கொன்று புதைத்த சக மாணவர்! பணத்திற்காக அரங்கேறிய பயங்கரம்

புனேயில் பொறியியல் மாணவர் ஒருவர் தனது சக கல்லூரி மாணவியை கடத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவி மாயம் மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி பாக்யஸ்ரீ (22). இவர் புனேயில் உள்ள தனியார் பொறியியல்…

நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் தாமதிக்கும் பொலிஸார்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இந்த வருடம் சிவராத்திரி தினத்தன்று சைவ வழிபாட்டு சடங்குகளை சீர்குலைத்து, வவுனியாவில்(Vavuniya) உள்ள ஆலய வளாகத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களை நீதிமன்ற உத்தரவின் பேரில், பொலிஸார் உரிமையாளர்களிடம் மீள…

காதலி உயிரிழந்து 50வது நாளில் காதலனும் உயிர்மாய்ப்பு – யாழில் துயரம்!

காதலி ஒருவர் தூக்கிட்டு இறந்து 50வது நாளான நேற்றைய தினம் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிங்காவத்தை, துர்க்காபுரம், தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த கதிர்காமலிங்கம் கோபிசன் (வயது 20) என்ற…

தமிழர் தரப்பு பொதுவேட்பாளராக மனோ கணேசன்..!

அரச தலைவர் தேர்தலில் தமிழர்களின் அரசியல் பரப்பில் பொதுவான ஒரு தமிழ் வேட்பாளரை களம் இறக்குவது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன. அந்த வகையில் பொதுவேட்பாளர் தெரிவில் தனது பெயரும் முன்மொழியப்பட்டு உள்ளதாக தமிழ் முற்போக்கு…

அத்தியாவசிய உணவுப்பொருட்களில் கலக்கப்படும் இரசாயனம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் சந்தையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை பாவனைக்கு தகுதியற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உறுப்பினர் பொது சுகாதார பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…

பிரித்தானியா பிரஜைகளுக்கான பயண ஆலோசனைகள்! வெளியிடப்பட்ட எதிர்ப்பு

இலங்கைக்கான பயண ஆலோசனைகளை பிரித்தானியா புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் துறைசார் நிபுணர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இந்த பயண ஆலோசனைகளில் மேலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பயண…

இஸ்ரேல் – காசா போரில் இந்தியாவின் நிலைப்பாடு இது தான்…ஐ.நா சபையில் இந்தியா…

இஸ்ரேல் காசாவிடையே முடிவின்றி போர் தொடர்ந்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் அவையில் இந்தப் போர் குறித்து இடம்பெற்ற விவாதத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (09) ஐக்கிய நாடுகள் அவையில் நடைபெற்ற…

நீண்ட ஆயுளின் இரகசியத்தை வெளிப்படுத்திய உலகின் வயதான மனிதர்

இங்கிலாந்தை சேர்ந்த 111 வயது முதியவரான ஜோன் அல்பிரட் டின்னிஸ்உட் என்பவர் தற்போது உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளார். அவர் தனது நீண்ட ஆயுளின் ரகசியத்தை யூடியூப்பில் பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்…

இளவரசர் ஹரியின் கன்னித்தன்மையை பறித்தது யார்? நடிகை எலிசபெத் ஹர்லி கொடுத்த விளக்கம்!

ளவரசர் ஹரியின் கன்னித்தன்மையை நடிகையான எலிசபெத் ஹர்லி பறித்ததாக பரவி வந்த வதந்தியை அவர் முற்றிலும் மறுத்துள்ளார். இளவரசர் ஹரியின் தெளிவற்ற விளக்கம்(Prince Harry's Unclear Statement) இளவரசர் ஹாரி தனது சுயசரிதையான "ஸ்பெர்" (Spare)…

உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள் எவை தெரியுமா….

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விமானம் மூலம் செல்வது தான் வழக்கம். இதற்காக, ஒவ்வொரு நாட்டிலும் விமான நிலையங்கள் இருக்கும். ஆனால் உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத 5 நாடுகள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வத்திக்கான்…