;
Athirady Tamil News

வெளிநாட்டிலிருந்து வந்தவர் குளியலறையில் சடலமாக மீட்பு

0

சுவிஸிலிருந்து வந்திருந்த ஒருவர் வீட்டின் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

நவாலி தெற்கைச் சேர்ந்த உதயகுமார் (வயது – 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தனது தாயாரைப் பார்ப்பதற்காக நேற்றுமுன்தினம் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் குளியலறைக்குச் சென்ற அவர் பின்னர் சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளார். இறப்பு விசாரணைகளை வலி. கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.