;
Athirady Tamil News
Daily Archives

13 April 2024

பிரித்தானியாவில் பணிபுரிய விரும்புவோரிற்கு பேரிடி!

பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணம்(Work Visa Fee) உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிஷி சுனக்(Rishi Sunak) அரசாங்கம் பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை…

யாழ்ப்பாணத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை

யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக சங்கானையில் பனைமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. யாழப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. இந் நிலையில் இன்றைய…

சிறுவர் இல்லங்களுக்கு ரணிலின் புத்தாண்டு பரிசு

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலிருக்கும் சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் மற்றும் பரிசுப் பொதிகளை பகிர்ந்தளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த…

சீனாவுக்கு போகலாம்னு நினைக்கிறேன்.., ஆக்கிரமிப்பு குறித்து சாடிய சீமான்

அருணாச்சல பிரதேசம் சென்று, சீனாவுக்கு சென்றுவிடலாம் என்று நினைக்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள்…

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளில் ஆபாசமான அல்லது கலாச்சாரத்திற்கு முரணான வகையில் போட்டிகளை ஏற்பாடு செய்வதை தவிர்க்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை பெண்கள் மற்றும் குழந்தைகளை துன்புறுத்தும் வகையில் போட்டிகளை நடத்துவதை…

சென்னை விமான நிலையத்தில் வைத்து இலங்கை தம்பதியினர் அதிரடி கைது!

இலங்கைக்கு போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி செல்ல முயன்ற தம்பதியினர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (11-04=2024) இரவு இலங்கைக்கு வருகைத் தந்தவிர விமானத்தில் ஏறவிருந்த பயணிகளின் பயண ஆவணங்களை இந்திய…

இணையத்தளக் குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் ரஷ்யா முதலிடம்

உலகளாவிய ரீதியில் இணையதளக் குற்றங்கள் அதிகளவில் நடைபெறும் நாடு எது என்பது குறித்து சர்வதேச குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. குறித்த ஆய்வானது ரான்சம்வேர், கிரெடிட் கார்ட் திருட்டு மற்றும் மோசடி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு…

வெளிநாட்டில் மரண தண்டனையில் இருந்து மீட்க… ரூ 34 கோடி திரட்டிய கேரள மக்கள்

சவுதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தனடனையை எதிர்கொள்ளும் நபரை மீட்க கேரள மக்கள் ரூ 34 கோடி திரட்டியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கொலை செய்த வழக்கில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். கடந்த…

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக எம்.கணேசராஜா பதவி உயர்வு

திருகோணமலை மாவட்ட நீதிபதி எம். கணேசராஜா மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா சர்வதேச மனித உரிமைகள் விருதினை பெறுவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை இங்கிலாந்து…

வங்கி விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட கூடுதல் விடுமுறையை வங்கி மற்றும் வணிக விடுமுறை என பொது நிர்வாகம், உள்துறை மற்றும் மாகாண அமைச்சகம்(Ministry of Public Administration, Home Affairs and Provincial ) வரையறுக்காததால் மக்கள் குழப்பத்தில்…

போதைப்பொருளுடன் இலங்கை கடற்பரப்பில் இழுவை படகு பறிமுதல்

200 கிலோ ஹெராயின் மற்றும் ஐஸ் என்ற கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்களுடன் பல நாள் கடற்றொழில் இழுவை படகு ஒன்றை இலங்கை கடற்படையினர், கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், குறித்த படகு நாட்டின் தெற்கு கடற்கரையில்…

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு…

இஸ்ரேல் மீதான தாக்குதல் முடங்க வேண்டும்: அவுஸ்திரேலியா கோரிக்கை

இஸ்ரேலிற்கு எதிராக பதில் தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் ஈரான் மத்திய கிழக்கில் மோதல்கள் மேலும் தீவிரமடையும் நிலையை ஏற்படுத்தக்கூடாது என அவுஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கோரிக்கையை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங்(…

இளவரசர் ஹரிக்கு அதிகம் வெளியில் தலைகாட்டாத ஒரு சகோதரி இருக்கிறார் என்பது உங்களுக்குத்…

பிரித்தானிய பத்திரிகைகள் அதிகம் எழுதுவது இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட், இளவரசர் ஹரி, அவரது மனைவி மேகன் குறித்துத்தான். ஆனால், ராஜ குடும்பத்தில், அதுவும், இளவரசர் வில்லியமுக்கும், ஹரிக்கும் சகோதர உறவுமுறையினரான, அதிகம் வெளியில்…

கார் விபத்தில் மரணமடைந்த தந்தையும் பிஞ்சு குழந்தையும்… கணினியால் அம்பலமான உண்மை

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு தந்தையர் தினத்தில் கார் விபத்தில் சிக்கி தந்தையும் மகளும் மரணமடைந்த விவகாரத்தில், அதில் ஒன்று தற்கொலை என அம்பலமாகியுள்ளது. உயிருடன் இருந்திருக்க வாய்ப்பில்லை பிரித்தானியாவில் லிங்கன்ஷயர் பகுதியில் கடந்த…

இந்தக் கழிவறையின் மதிப்பு 7 கோடி., வாங்க அலைமோதும் மக்கள்.. இதன் சிறப்பு என்ன.?

பிரித்தானியாவில் கைவிடப்பட்ட பொதுக் கழிப்பறை ரூபா 7 கோடிக்கு சந்தைக்கு வந்துள்ளது. சில இடங்களில் நிலம் மற்றும் வீடுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரு அறை அல்லது இரண்டு அறை பிளாட் விலை கோடிகளில் உள்ளது. ஆனால் சில பகுதியில்…