;
Athirady Tamil News
Daily Archives

8 June 2024

பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள் : விசாரணையில் வெளியான தகவல்

பாடசாலையில் போதைப்பொருள் அடங்கிய இரண்டு மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் மயங்கி விழுந்து பதியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை, பதியத்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு மாணவர்களுக்கும்…

ரஷ்ய -உக்ரைன் போரில் நேரடியாக தலையிட்டுள்ள பிரித்தானியா: பழிவாங்குவதாக புடின் உறுதி

உக்ரைனுக்கு(Ukraine) எதிரான தனது போரில் பிரித்தானியா(Britan) நேரடியாக தலையிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய விளாடிமிர் புடின் பழிவாங்குவது உறுதி என தெரிவித்துள்ளார். மேலும், “பிரித்தானிய ஆயுதப் படைகள் ரஷ்ய இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளைக்…

ஒத்திவைக்கப்பட்ட நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வு

இந்தியாவின் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) தலைமையிலான அமைச்சரவையை நியமிப்பதில் பல்வேறுப்பட்ட நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இந்நிலையில் பதவிப் பிரமாண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்…

புதிய முன்னணியை உறுவாக்க திட்டமிடும் சஜித்தின் பாரியார்

சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலானி பிரேமதாச(Jalani Premadasa), நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எடுத்துக் காட்டாக திகழும் பெண்களை ஒன்று திரட்டும் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி சந்திக்க திட்டமிட்டிருந்த…

இன்று முதல் மீண்டும் காலநிலையில் மாற்றம்

நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று (2024.06.08) அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பலத்த மழைவீழ்ச்சி மேல், சப்ரகமுவ மற்றும் தென்…

யாழில் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது: விசாரணைகள் தீவிரம்

யாழ்ப்பாணம் - சுன்னாகம் ஈவினைப் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது யாழ்ப்பாணப் (Jaffna) பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (7)…

வாகனங்களில் பயணிக்கும் போது கொண்டு செல்ல வேண்டிய முக்கிய ஆவணங்கள்: முழுமையான விபரம்

சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியான முரண்பாடான தகவல்கள் காரணமாக, வாகனங்களில் பயணிக்கும் போது கொண்டு செல்லப்படவேண்டிய முக்கிய ஆவணங்கள் தொடர்பில் காவல்துறை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அனைத்து சாரதிகளும் சாதாரண வாகனங்களுக்கு 4…

ரஷ்யாவில் இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்ட அனர்த்தம்: நால்வர் உயிரிழப்பு

ரஷ்யாவின் (Russia) ஆறு ஒன்றில் மூழ்கிய நான்கு இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் பகுதியில் நேற்று முன் தினம்  (06) நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின்…

மன அழுத்தத்தை போக்க அலுவலகத்தில் சீனர்கள் செய்யும் வித்தியாசமான செயல்!

இக் காலக்கட்டத்தில் எதையும் வித்தியாசமாக செய்தே பழகி போன சீனர்கள் மன அழுத்தத்தை போக்கவும் தங்களுக்கே உரிய பாணியில் புதிய முறையை கையாள துவங்கியுள்ளனர். அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க ஃபிட்ஜெட் ஸ்பின்னர், மெடிடேஷன் ஆப்…

ஜப்பானில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் – அரசாங்கம் எடுத்துள்ள திடீர் முடிவு

ஜப்பானில் தேசிய பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கான அரசாங்க முயற்சிகளின் ஒரு பகுதியாக, டோக்கியோ பெருநகர அரசாங்கம் டேட்டிங் செயலியை (Dating App) அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள Dating App…

வேற்று கிரக உயிர்களை தேடும் முயற்சியில் களமிறங்கிய புதிய நாடு

சுவிட்சர்லாந்தை (Switzerland) சேர்ந்த ஆய்வாளர்கள் வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, வேற்று கிரக வாசிகளை கண்டறிவதற்காக அவர்கள் புதிய கருவி ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர். ஆராய்ச்சி மையம் இந்த…