;
Athirady Tamil News
Yearly Archives

2024

இந்தியாவில் இலங்கை மாணவர் ஒருவர் உட்பட பல மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல்

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதியின் கட்டிடத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் ஒருவர் உட்பட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த விடுதியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு…

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் மீண்டும் எரிமலை வெடிப்பு

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து நான்காவது முறையாகவும் எரிமலை வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள ஸ்டோரா ஸ்கோக்ஃபெல் மற்றும் ஹகாஃபெல் இடையே எரிமலை…

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் பட்டாரக வாகனம் மோதுண்டு…

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் பட்டாரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு…

கனடாவில் சில எயார் ப்ரையர்கள் தொடர்பில் எச்சரிக்கை

கனடாவில் விற்பனையாகும் சில எயார் ப்ரையர் (air fryers ) வகைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Insignia பண்டக் குறியைக் கொண்ட சில வகை எயார் ப்ரையர்களே இவ்வாறு மீள அழைக்கப்பட்டுள்ளன. இந்த வகை எயார் ப்ரையர்கள் தீப்பற்றிக்…

டிக் டொக்கில் திடீரென வைராகும் புதிய சேலஞ்ச்! எச்சரிக்கை விடுத்த மருத்துவர்!

பல சர்வதேச நாடுகளில் தடை செய்யப்பட்டு வரும் பிரபலமான சமூகவலைத்தளமான டிக் டொக்கில் வெற்று கால்களுடன் நடை பயணம் மேற்கொள்ளும் முறை வைரலாகி வருகிறது. பார்பி” என்ற வெற்றிப் படத்தில் இருந்து மார்கோட் ராபியின் சின்னமான கால் காட்சியினை பின்பற்றி…

வளர்ப்பு பல்லி கடித்து பரிதாபமாக உயிரிழந்த நபர்! அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவில் 2 அடி நீளமுள்ள வளர்ப்பு பல்லி கடித்ததில் நபரொருவர் பல முறை வாந்தி எடுத்ததுடன், 2 மணித்தியாலம் வரை சுயநினைவற்று உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் வளர கூடிய…

மூன்றாம் உலகப் போர்: எச்சரிக்கை விடுக்கும் இத்தாலிய வெளியுறவுத் துறை

உக்ரைனுக்கு நேட்டோ படைகளை அனுப்புவது மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி எச்சரித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராகப் போரை நடத்த நாட்டிற்குள் நுழைவது என்பது மூன்றாம் உலகப்…

முகேஷ் அம்பானி வீட்டு ஊழியர்களுக்கே இவ்வளவு சம்பளமா !

உலகின் மிகப்பாரிய பணக்காரர்களில் ஒருவரான இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி தொடர்பில் அவரது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சியிலிருந்து சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது வீட்டில் வேலை…

மலேசியாவில் இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது: வெளியான காரணம்

மலேசியாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது இலங்கையர்கள் உட்பட 158 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டு…

புடின் இறந்திருக்கலாம்… சந்தேகம் எழுப்பும் ஸ்டாலின் பேரன்

சோவியத் யூனியனின் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான ஸ்டாலினுடைய பேரன், ரஷ்ய ஜனாதிபதி இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார். சர்வாதிகாரியின் பேரன் சோவியத் யூனியனின் சர்வாதிகாரியான ஸ்டாலினுடைய மகனுடைய பேரன், அல்லது ஸ்டாலினுடைய…

ஆற்றில் மூழ்கி இரு சிறுவர்கள் பரிதாப உயிரிழப்பு

காலி - யக்கலமுல்ல, பொல்வத்தை ஆற்றில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 11 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து சம்பவம் தொடர்பில்…

பாடசாலை மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25 இற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. சிரமங்களுடன் கல்வி கற்கும் தரம் 1 முதல் தரம் 11 வரையான பாடசாலை மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் இந்த புலமைப்பரிசில் திட்டம்…

தமிழ்நாடு, கர்நாடகாவை அடுத்து., பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த மற்றொரு மாநிலம்

பஞ்சு மிட்டாய்.. இந்தப் பெயரைக் கேட்டாலே குழந்தைகள் துள்ளிக் குதிக்கின்றன. வாயில் கரையும் இந்த பஞ்சு மிட்டாய் சாப்பிடுவதில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இந்தியாவில் பல மாநிலங்கள் சமீபத்தில் இந்த பஞ்சு…

உள்நாட்டு நிறுவனங்களுக்கான முன்னுரிமை சலுகை ரத்து

அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னைய அரச நிர்வாகம் வழங்கிய முன்னுரிமை சலுகையை நிதி அமைச்சகம் ரத்து செய்துள்ளது. அரச துறைக்கான பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் போது வழங்கப்பட்டு வந்த சலுகையே இவ்வாறு…

கோப்பாய் ஆசிரியர் கல்லூரி அதிபருக்கு எதிராக விசாரணைனைகளை ஆரம்பிக்கும் கல்வி அமைச்சு

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 'தமிழ் வேள்வி 2023' என்ற நிகழ்வில்…

விவாகரத்துக்கு முன்பே வேறொரு நபருடன் இணைந்த ட்ரூடோவின் மனைவி: அதிரவைக்கும் ஒரு தகவல்

னடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைத் தெரியாதவர்கள் குறைவு என்றே கூறலாம். அவரது எளிமையும், கவர்ச்சியும் உலகம் அறிந்தது. ஒருமுறை அரசுமுறைப்பயணமாக இந்தியா சென்றிருந்த ட்ரூடோ அங்கு ஆடிப்பாடி மகிழ்ந்த காட்சிகள் தலைப்புச் செய்தியானது நினைவிருக்கலாம்.…

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா முதலீடு

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான பாரிய சாதகமான வாய்ப்பு இந்திய நிறுவனங்களுக்கு உள்ளதாக இந்திய எரிசக்தி அமைச்சின் செயலாளர் பூபிண்டர் சிங் பாலா தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே கடந்த ஜூலை…

பொதுமக்களுக்கு எச்சரிக்கை! 3 பேரை துப்பாக்கியால் சுட்ட நபரால் பரபரப்பு: பொலிஸார் வலைவீச்சு

அமெரிக்காவின் பிலடெல்பியா(Philadelphia) பகுதிக்கு அருகே 3 பேரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரில் தப்பியோடிய நபரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர். துப்பாக்கி சூடு அமெரிக்காவின் பிலடெல்பியா(Philadelphia) பகுதிக்கு அருகே உள்ள சிறிய…

மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை செல்லும் 28 வீதமான பிள்ளைகள் போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அந்தப் பிரதேசத்திலுள்ள பிள்ளைகளின் பாடசாலை வருகையும்…

அதிபர் புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

“சிறிலங்கா அதிபர் புலமைப்பரிசில் திட்டம் 2024/25”இற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை ஏப்ரல் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடியில் உள்ள பிள்ளைகளுக்கு உதவும்…

ஒரே நாட்டில் பட்டினியின் விளிம்பில் 5 மில்லியன் மக்கள்: எச்சரிக்கும் ஐ,நா

பட்டினியின் விளிம்பில் இருக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று சூடானின் சண்டையிடும் பிரிவுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. வரவிருக்கும் மாதங்களில் ஏறக்குறைய ஐந்து மில்லியன் சூடான்…

ஒவ்வொரு நாளும் ராஜினாமா செய்யும் எண்ணம் வருகிறது: கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தனது பணி கடினமானது என தெரிவித்துள்ளார். இதனால் தினமும் ராஜினாமா செய்வது பற்றி யோசிப்பதாகவும் அவர் கூறினார். ரேடியோ-கனடாவுக்கு அளித்த பேட்டியில் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது- அரசியலில்…

ஆற்றில் மூழ்கி இரு சிறுவர்கள் பரிதாப உயிரிழப்பு

காலி - யக்கலமுல்ல, பொல்வத்தை ஆற்றில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 11 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து சம்பவம் தொடர்பில்…

எவராலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது : பொன்சேகா வெளிப்படை

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையின் படி எதிர்வரும் தேர்தலில் எவராலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கட்சி சார்பற்ற அமைப்பினால்…

சிஏஏ சட்டம்: எங்கள் விருப்பம் இதுதான் – இந்திய அரசுக்கு தாலிபான் அறிவுறுத்தல்!

மதவேறுபாடு இன்றி குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தவேண்டும் என தாலிபான் அறிவுறுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ)…

யாழில். மாடொன்றை இறைச்சியாக்கிய குற்றம் – முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்ய…

சட்டவிரோதமான முறையில் மாட்டினை இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். வடமராட்சி புலோலி பகுதியில் வீடொன்றில் வைத்து சட்டவிரோதமான முறையில் மாடொன்று இறைச்சி யாக்க…

சண்டிலிப்பாயில் உணவு கையாள்வோருக்கு மருத்துவ பரிசோதனை

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் உணவு கையாள்வோரிற்கான மருத்துவ பரிசோதனையும் , நெருப்பு காய்ச்சல் தடுப்பு மருந்தேற்றலும் அண்மையில் இடம்பெற்றது. அதன் போது . 95 உணவு கையாள்வோர்…

யாழில். வெதுப்பகத்திற்கு சீல்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றுக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்திற்கு ஊறுவிளைவிக்க கூடிய வகையில் உற்பத்திகளை களஞ்சியப்படுத்தியமை , விற்பனை செய்தமை உள்ளிட்ட…

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு 9ஆவது முறையாக சம்மன்

கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை 9ஆவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி வரும் மார்ச் 21ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை உத்தவிட்டுள்ளது.…

யாழில். மாணவர்களை இலக்கு வைத்து போதை பாக்கு விற்ற பெண் கசிப்புடன் கைது

யாழில். மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி மற்றும் வல்லை பகுதிகளில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பாக்கு விற்பனையில் பெண்ணொருவர் ஈடுபட்டுள்ளார் என அச்சுவேலி…

ஆளில்லா விமானங்கள் தாக்குதல் : பற்றியெரியும் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்

ரஷ்யாவின் சமாரா ஒப்லாஸ்டில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை ஆளில்லா விமானங்கள் தாக்கியதில் அந்த சுத்திகரிப்பு நிலையங்களில் பாரிய தீ பரவல் ஏற்பட்டது. தாக்குதல் உள்ளூர் நேரப்படி இன்று 06:00 மணிக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது.…

தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ள வைக்கும் வகையில் கருத்து கூறினார் என லலீசன் மீது…

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபர் ச. லலீசனுக்கு எதிராக புலனாய்வு துறையினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற " தமிழ் வேள்வி - 2023" என்ற…

வட்டு. இளைஞன் கடத்தி கொலை – கடற்படையின் செயற்பாடு குறித்து விசாரணை

வட்டுக்கோட்டை இளைஞன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது , கடற்படையினர் நடந்து கொண்ட விதம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் , யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞன் ,…

தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

தலைக்கவசம் அணியாது சென்று , மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பளையை சேர்ந்த சாந்தலிங்கம் நிரோசன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். கடந்த 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில்…