;
Athirady Tamil News

சண்டிலிப்பாயில் உணவு கையாள்வோருக்கு மருத்துவ பரிசோதனை

0

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் உணவு கையாள்வோரிற்கான மருத்துவ பரிசோதனையும் , நெருப்பு காய்ச்சல் தடுப்பு மருந்தேற்றலும் அண்மையில் இடம்பெற்றது.

அதன் போது . 95 உணவு கையாள்வோர் பரிசோதிக்கப்பட்டனர்.

அதேவேளை உணவு கையாள்வதில் இருந்து , உணவு வழங்கும் வரையிலான சுகாதாரம் சார் செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.