தென் மாகாணத்தில் 32 நிரந்தர வீதித் தடைகள்
குற்றச் செயல்களைச் செய்துவிட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக தென் மாகாணத்தில் நிரந்தரமாக 32 வீதித் தடைகள் நிறுவப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…