ஈழத்தமிழர் படைத்த சாதனைக்கு உயரிய விருது வழங்கும் பிரித்தானியா
பொருட்களின் இருப்பிடத்தை கண்டரிவதற்கான புதிய மின்னணு பொறிமுறையொன்றை கண்டுபிடித்த இலங்கையரை பாராட்டி பிரித்தானியா உயரிய விருது வழங்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி…