;
Athirady Tamil News
Daily Archives

4 March 2025

கடலில் மிதந்து வந்த பொருளை திறந்துபார்க்க முற்பட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற் பகுதியில் பொருளொன்று மிதந்து வந்துள்ளது. மிதந்துவந்த பொருளை திறந்து பார்க்க முற்பட்டபோது இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று மாலை…

அவசர மின்சார கொள்முதல் செய்யப்போவதில்லை ; எரிசக்தி அமைச்சர் உறுதி

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசர மின்சார கொள்முதல் செய்யப்போவதில்லை என புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.…

குடு ரொஷானின் மனைவிக்கு ஆயுள் தண்டனை

25 கிராமுக்கு அதிகளவான ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பெண்ணுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 36 வயதுடைய விஜேசிங்க…

யாழில் உழவு வண்டியில் சிக்குண்டு 11 வயது சிறுவன் பலி

யாழ்ப்பாணம் உழவு வண்டியில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் உடுவில் கற்பமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று (03) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவனின் தந்தை…

உக்ரைனில் ஒரு மாத போர் நிறுத்தம்… முன்மொழிந்த பிரான்ஸ், பிரித்தானியா

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஒரு மாத போர் நிறுத்தம் வேண்டும் என பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய இராணுவம் ஆனால், அது தரைவழி சண்டையை உள்ளடக்காது என்றும் மேக்ரான்…