;
Athirady Tamil News
Daily Archives

13 March 2025

கிரீன்லாந்து: எதிா்பாராத வெற்றி பெற்ற எதிா்க்கட்சி

நூக்: டென்மாா்க்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் நடைபெற்ற தோ்தலில் எதிா்பாராத விதமாக எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தாது வளம் நிறைந்த, அந்தத் தீவை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று…

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் யார் அந்த சார்? குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வழக்கு சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை…

இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அவருடன் அவரது மனைவி உஷா வான்ஸும் வருகை தர உள்ளதாக தகவல்கள்…

பெண் மருத்துவர் விவகாரத்தில் திடீர் திருப்பம்! சந்தேகநபருக்கு உதவிய இருவர் அதிரடி கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் மருத்துவர் தவறான முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர்,…

பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்ய ஆதரவு வழங்கும் ஜப்பான்

நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து இலங்கையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை ரீதியான மாற்றங்கள் மற்றும் நிறுவனக் கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது. இச்…

விசேட தேவையுடைய பயணிளுக்காக உருவான புதிய உதவி மையம்

விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காக மாகும்புரையில் உதவி மையம் ஒன்று போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கேட்கும் திறன் குறைபாடு…

பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை கவலை வெளியிட்டுள்ளது. சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு மாற்றாக சுமார் 150 வகையான மருந்துகள்…

பாகிஸ்தான்: சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் பயங்கரவாதிகளைக் கொன்று பயணிகளை மீட்ட ராணுவம்!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் 33 பயங்கரவாதிகளைக் கொன்று 300-க்கும் மேற்பட்ட பயணிகளை அந்நாட்டு ராணுவம் மீட்டெடுத்த நிலையில் மீட்புப் பணிகள் நிறைவடைந்தன. ரயில் சிறைப்பிடிப்பு: பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில்…