;
Athirady Tamil News
Daily Archives

17 March 2025

69 வயதில் 1000 மைல் நடைப்பயணம்., பிரித்தானியரின் நெகிழவைக்கும் செயல்

பிரித்தானியாவில் குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்ட 69 வயது முதியவர் ஒருவர் 1,000 மைல் நடைபயணத்தை தொடங்கியுள்ளார். Gloucester-ல் வசிக்கும் 69 வயது டாம் கேல்சி (Tom Kelsey), WellChild எனும் குழந்தைகள் நல தன்னார்வ அமைப்பிற்கு…

சுனிதா வில்லியம்ஸை ஆரத்தழுவிய புதிய குழு: அற்புதமான நாள் என மகிழ்ச்சி..வெளியான வீடியோ

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை மீட்க சென்ற குழு, சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த வீடியோ வெளியாகியுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் சந்தித்த புதிய குழு அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து கிளம்பிய நாசாவின் புதிய விண்கலம், சர்வதேச…

ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைப்பு!

இரண்டாவது ஹங்கோா் வகை நீா்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது. பாகிஸ்தானுக்கு 5 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.43,474 கோடி) மதிப்பில் 8 ஹங்கோா் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை அளிக்க சீனா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்…

பட்டலந்த வீடுகள் சந்தேகநபர்களை சட்டவிரோதமாக தடுத்துவைப்பதற்கும் சித்திரவதை செய்வதற்கும்…

சட்டவிரோதமாக தடுத்துவைத்து சித்திரவதை செய்வதற்கு பட்டலந்த வீடுகள் பயன்படுத்தப்பட்டமை-- நபர்களை சட்டவிரோதமான முறையில் தடுத்துவைத்திருந்து அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் கீழ்த்தரமான விதத்தில் நடத்துவதற்கு எவ்வாறானதொரு…

சுதந்திரத்தைத் தொடர்ந்த பொருளாதாரத் தடம்புறழ்வுகள்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ சுதந்திரத்திற்குப்பின்புதியயு.என்.பி.அரசாங்கத்தின்உணவுஉற்பத்திக்கொள்கையது நெற்பயிர்ச் செய்கையில் மாத்திரம் அக்கறையுடன் இருந்தது. ஏனைய உணவுப்…

பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மஹர நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிரபத்கொட பகுதியில் உள்ள அரசு நிலத்தை…

நாய் உமிழ்நீா் பட்டாலும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம்! -பொது சுகாதாரத் துறை

நாய் கடித்தால் மட்டுமன்றி, அவை பிராண்டினாலும், அதன் உமிழ்நீா் நமது காயங்களில் பட்டாலும் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா்…

நிலுவைத் தொகையுடன் முதியோர் உதவித்தொகை; வெளியானது மகிழ்ச்சி தகவல்!

இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கம் வழங்கும் ரூ.3,000 முதியோர் உதவித்தொகையை, நவம்பர் 2024 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி மார்ச் 20 ஆம் திகதி முதல் தொடர்புடைய…

ரஷியா-உக்ரைன் இடையே தொடரும் தாக்குதல்!

ரஷியா-உக்ரைன் இடையே வான்வழி தாக்குதல்கள் தொடா்ந்து வருகின்றன. இரு நாடுகளும் அவரவா் பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட எதிா்தரப்பின் ட்ரோன்களை இடைமறித்து வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்க-உக்ரைன்…

யாழில் ஐஸ்கிறீம் விற்பனைக்கு வைத்திருவருக்கு 135,000 ரூபா தண்டம்

யாழ்ப்பாணம் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வையில் , அங்கா​டி உணவகங்கள் மற்றும் தேநீர்சாலை என்பன தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் ம.அனுசூதனன் தலைமையிலான குழுவினரால்…

செவ்வாய் கிரகத்துக்கு ஹியூமனாய்ட் ரோபோ உடன் செல்லும் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்!

வாஷிங்டன்: மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேறச் செய்வது குறித்து பல்வேறு தருணங்களில் எலான் மஸ்க் பேசி உள்ளார். இந்நிலையில், அடுத்த ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்துக்கு டெஸ்லாவின் ‘ஆப்டிமஸ்’ ஹியூமனாய்ட் ரோபோவை ஸ்டார்ஷிப் விண்கலன் மூலம்…

நீரிழிவு நோயாளிகளுக்கு அத்திப்பழம் செய்யும் அற்புதம்… கட்டாயம் எடுத்துக்கோங்க

அத்திப்பழத்தினை சர்க்கரை நோயாளிகள் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அத்திப்பழம் இனிப்பு சுவையும், சத்துக்களும் அதிகம் நிறைந்து காணப்படும் அத்திப்பழத்தை பல நூற்றாண்டுகளாக மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.…

வரிகளால் மிரட்டும் ட்ரம்ப்… அடுத்த பேரிடியை பரிசளிக்கத் தயாராகும் கனடா

ட்ரம்ப் நிர்வாகம் வரிகளால் மிரட்டி வரும் நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் F-35 போர் விமானங்களை வாங்கும் முடிவை கனடாவின் புதிய அரசாங்கம் கைவிடும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. மறுபரிசீலனை செய்வதாக குறித்த தகவலை கனேடிய பாதுகாப்பு…

AI (Arificial Intelligence) தொழில்நுட்பம் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு

AI (Arificial Intelligence) தொழில்நுட்பம் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு யாழ்ப்பாண அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (17.03.2025) செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணி தொடக்கம் பி.ப 12.30 மணி வரை மாவட்டச் செயலக…

அமெரிக்காவில் 17 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் பயங்கரமான ஏற்பட்ட வீதி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளனர். ஹோவர்ட் லேன் மற்றும் பார்மர் லேன் இடையே உள்ள சாலையில்…

யாழில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிப்பு!

யாழில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திரு. தோமஸ் டக்ளஸின் படகில் இரண்டு மீனவர்கள் 15 மார்ச் 2025 அன்று மாலை 3.00 மணிக்கு ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து IDAY-A-0035…

யாழ். போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று போராட்டம்

நாடளாவிய ரீதியில் தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று(17) போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பாதீட்டில் தாதியர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினையை தீர்க்ககோரி இந்த…

மத்திய பிரதேச மருத்துவமனையில் தீவிபத்து: 190 நோயாளிகள் பத்திரமாக மீட்பு

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 190-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து அம்மாநில மக்கள் தொடர்பு…

சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி எமது நாட்டின் கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும்…

சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி எமது நாட்டின் கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாசத்தின் தலைவர்…

பிரித்தானிய விதிகளை மீறிய இந்திய வம்சாவளி பெண்., நாடு கடத்தப்பட வாய்ப்பு

பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நாடு கடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வாழும் 37 வயதான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வரலாற்றறிஞர் மணிகார்னிகா தத்தா (Manikarnika Dutta), விதிகளை மீறியதாகக் கூறி…

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழில் கட்டுப்பணம் செலுத்திய வைத்தியர்…

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் யாழில் உள்ள 5 உள்ளூராட்சி…

கோர விபத்ததில் சிக்கிய அரச பேருந்து – குழந்தை உட்பட 21 பேர் காயம்

இன்று (17) காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயம். நிக்கவெரட்டிய பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, ஆராச்சிகட்டுவ,…

யாழ்ப்பாணத்தில் கனேடிய கல்வி கண்காட்சி மற்றும் யாழ்ப்பாண முதலீட்டு வர்த்தக மாநாடு

வடக்கு பிராந்தியத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு பயனுள்ள பாதையை உருவாக்கும் நோக்கில் கனேடிய - இலங்கை வர்த்தக சம்மேளனம் யாழ்ப்பாணத்தில் கனேடிய கல்வி கண்காட்சி மற்றும் யாழ்ப்பாண முதலீட்டு வர்த்தக மாநாடு ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அதன்…

தமிழர் பகுதியில் வயலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்

வவுனியா தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (17) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.…

அமெரிக்க மாகாணங்களில் தாண்டவமாடிய சூறாவளி! 34 பேர் பலி..இருளில் மூழ்கிய லட்சம் வீடுகள்

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சூறாவளி தாக்குதலுக்கு 34 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் காட்டுத்தீ பரவும் நிலையில், பல்வேறு மாகாணங்களில் சூறாவளி தாக்கியது. மிசவுரி பகுதி இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது. பல மாகாணங்களில்…

மிக மோசமான உடல் பாதிப்புகளுடன் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

தற்போது விண்வெளியில் சிக்கித் தவிக்கும் இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களும் அடுத்த வாரம் பூமிக்குத் திரும்பும் நிலையில், அவர்கள் மிக மோசமான உடல் பாதிப்புடன் பல மாதங்கள் அவதிப்படலாம் என்றே கூறுகின்றனர். உடல் நிலை தொடர்பில் சுமார் 8…

மூன்று பிள்ளைகளை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய தந்தை! வீடு திரும்பிய மனைவி அதிர்ச்சி

இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் 36 வயது நபர் தனது 3 பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து ஜார்க்கண்ட் மாநிலம் குக்ரா பகுதியைச்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதன்று ஆரம்பம்!

04 நாள்கள்: 13 அமர்வுகளில் மூவாயிரத்து 920 பேருக்குப் பட்டங்கள்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19 திகதி புதன்கிழமை முதல் 22ஆம் திகதி சனிக்கிழமை வரை - நான்கு நாள்கள் பதின்மூன்று அமர்வுகளாகப்…

யாழில் ஆசிரியை உயிரிழப்பில் பகீர் காரணம்

யாழ்ப்பாணத்தில் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட நீர்ச்சத்து இழப்பால் ஆசிரியை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் நீர்ச்சத்து இழப்பால் பாடசாலை ஆசிரியை…

கட்டுப்பணத்தை செலுத்திய தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபை, கோப்பாய் பிரதேச சபை மற்றும் வேலணை பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளிலும் தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழு போட்டியிடவுள்ளது. குறித்த சபைகளில்…

காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னும் இஸ்ரேல் தாக்குதல்: 150 பேர் உயிரிழப்பு!

காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல்களில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸா ஊடக அலுவலகம் சனிக்கிழமை(மார்ச் 15)…

பிணைக் கைதி விடுவிப்பு: ஹமாஸ் நிபந்தனையை நிராகரித்தது இஸ்ரேல்

அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவிக்க போா் நிறுத்த நீட்டிப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு விதித்த நிபந்தனையை இஸ்ரேல் அரசு நிராகரித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம்…

திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதலாம்- அறிக்கை வெளியிட்ட விஜய்

தமிழகத்தில் சமீபத்தில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக வருமானவரித்துறை வெளியிட்ட அறிக்கை பெரும் பூகம்பத்தை கிளப்பி உள்ளது. இது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்…

கிராண்ட்பாஸ் இரட்டை கொலை சம்பவம் – அதிரடியாக கைது செய்யப்பட்ட 8 பேர்

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் ஜபோஸ்லேன் பகுதியில் சமீபத்தில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை (15) அதிகாலையில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில்…