;
Athirady Tamil News
Monthly Archives

March 2025

ஒட்டுசுட்டானில் மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் அழிப்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சுகாதார பரிசோதகர்களால் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன், உணவுக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி…

வெளிநாடொன்றில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் இருவர் அதிரடியாக கைது

தென்கிழக்கு ஐரோப்பாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேரை, கொசோவோ (Kosovo) பொலிசார் கைது செய்துள்ளனர். கொசோவோவின் ஜிலான் நகரின் பெர்லெப்னிச்சே (Përlepnicë) கிராமத்தில் நேற்று இந்த கைது இடம்பெற்றதாக பொலிசார்…

யாழில் வீதியில் மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வீதியால் நடந்து சென்ற முதலாம் வட்டாரம் புங்குடுதீவைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் கடைக்கு பொருள்கள் வாங்கிவிட்டு வீதியால் சென்றவர் மயங்கி விழுந்துள்ளார்.…

உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

டினிப்ரோவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 4 பேர் வரை உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா ட்ரோன் தாக்குதல் மத்திய உக்ரைன் நகரமான டினிப்ரோவில் ரஷ்யாவின் தொடர் ட்ரோன் தாக்குதல்கள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த…

நாடாளுமன்றத்தில் கூச்சலிடுபவர்கள் வரிசையாக சிறைக்கு அனுப்ப நடவடிக்கை

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் சத்தமாக கூச்சலிடுபவர்கள் வரிசையாக சிறைக்கு செல்வார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினிந்து சமன் ஹென்னாயக்க தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது இதனை…

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்ட நபர்.., வைரலாகும் வீடியோ

தெலுங்கானாவின் ஒரே மண்டபத்தில் ஒரு நபர் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ள செய்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இரண்டு பெண்களுடன் திருமணம் லிங்காபூர் மண்டலத்தில் கும்னூர் கிராமத்தில் சூரியதேவ் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லால்…

பெய்ரூட் மீது முதல் ராக்கெட் தாக்குதல்: நவம்பர் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த…

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பெய்ரூட்டின் மீது இஸ்ரேல் விமான தாக்குதலை நடத்தி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நவம்பர் மாத போர் நிறுத்தத்தை மீறி, பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில்…

மியான்மா் மீட்புப் பணியில் 2 இந்திய கடற்படைக் கப்பல்கள்! – விமானத்தில் நிவாரணப்…

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த உதவியாக 2 கடற்படைக் கப்பல்களை இந்தியா அனுப்பிவைத்துள்ளது. மேலும், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை உள்ளடக்கிய தற்காலிக நடமாடும் மருத்துவமனையையும்…

கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள்…

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை விடுதலை செய்யுமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் வெள்ளிக்கிழமை(28) மாலை பல்கலைக் கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை…

வேத சிவாகமப் பேராசான்- சிவஸ்ரீ தானு மகாதேவக்குருக்கள் அவர்களின் மறைவு சைவஉலகிற்கு ஈடு…

சிவாச்சாரியப் பெருமகனாருக்குரிய அத்தனை பண்பு நலன்களும் கொண்டு திகழ்ந்த உயர் பேராளன். வேத சிவாகமப் பேராசான்- சிவஸ்ரீ தானு மகாதேவக்குருக்கள் திருவோணத்துடன் கூடிய ஏகாதசி திதியில் 25.03.2025 செவ்வாய்க்கிழமை சிவபதமடைந்திருக்கிறார்.…

தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் (NIO) யாழ் மாவட்ட பொறியியல்துறை சார்ந்தவர்ளுக்கான விசேட…

தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் (NIO) யாழ் மாவட்ட பொறியியல்துறை சார்ந்தவர்ளுக்கான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அமைச்சர்களின் பங்குபற்றலுடன் குறித்த கலந்துரையாடல்…

மியான்மரில் ஒரே நாளில் 15 முறை நிலநடுக்கம்! என்ன காரணம்?

மியான்மரில்(பர்மா) ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்டது. மியான்மா் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சக்திவாய்ந்த…

மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியான்மர், தாய்லாந்து நாடுகளில் நேற்று முன்தினம் (28.03.25) பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.…

சுவிட்சர்லாந்தை பரபரப்படையச் செய்த வெடிகுண்டு விவகாரம்: குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம்

சுவிட்சர்லாந்தில் மர்ம நபர் ஒருவர் வீடுகளுக்கு பார்சல் வெடிகுண்டு அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். சுவிஸ் மாகாணமொன்றை பரபரப்புக்குள்ளாக்கிய நபர் ஜெனீவாவில், Patek…

இதை படிக்கும்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன்., சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய தாயின்…

மகனை இழந்த கவலையில் பிரித்தானிய பெண் ஒருவர் சுவிட்சர்லாந்தில் உள்ள கிளினிக்கில் தன்னிச்சையாக உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 51 வயதான அன் கானிங்க் (Anne Canning), குடும்பத்தினருக்கு எதுவும் தெரிவிக்காமல் Pegasos கிளினிக்கில் உயிரை…

சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு செக் குடியரசு தடை!

செக் குடியரசு நாட்டில் சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த எம்போசாட் என்ற நிறுவனம் கிழக்கு செக்கியா மாகாணத்தின் வல்கோஸ் என்ற கிராமத்தில் செயற்கைக்கோள் டிஷ் பொறுத்த திட்டமிட்டிருந்தது. கடந்த…

யாழில். தடையின்றி மின்சாரம் என அமைச்சர் கூறி சில நிமிடத்தில் மின் தடை

யாழ்ப்பாணத்திற்கு தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்குவோம் என வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடி உரையாற்றி விட்டு அமர்ந்த சிறிது நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டமையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய புத்திஜீவிகள் அமைப்பின்…

பெண் வயிற்றுக்குள் கத்தரிக்கோல்; 17 வருடங்களுக்கு பின் தெரிந்த உண்மை!

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது வைத்தியரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 வருடங்களுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008 ஆம்…

“நாங்கள் அப்ப கோப்பைகளா ?” – இளங்குமரனுக்கு வந்த சந்தேகம்

யாழ்ப்பாணத்தில், வலு சக்தி அமைச்சரின் நிகழ்வில் ஏற்பட்ட மின்தடை தொடர்பில் சமூக வலைத்தளத்தில் ஊடகவியலாளர்கள் பதிவிட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஊடகவியலாளர்களுடன் தர்க்கம் புரிந்துள்ளார். அமைச்சர்கள், பிரதி…

ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும்… அடுத்த நெருக்கடியை முன்வைக்கும் விளாடிமிர் புடின்

அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும் என்று விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். புடின் மிரட்டல் மட்டுமின்றி, போர் களத்தில் முழுமையாக தங்கள் கை ஓங்கியுள்ளதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.…

11 இளைஞர்கள் கடத்தல்; கர்ணாகொட விசாரணையில் இருந்து இரு நீதிபதிகள் விலகல்

அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கர்ணாகொடவின் மனு விசாரணையில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் அறிவித்தனர். 2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக கடற்படைத்…

ஆம்ஸ்டர்டாமில் கத்திக்குத்து சம்பவம்: வெளிநாட்டவர்கள் உட்பட 5 பேர் படுகாயம்!

ஆம்ஸ்டர்டாமில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பலர் காயமடைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்திக்குத்து தாக்குதல் ஆம்ஸ்டர்டாம் நகரின் மையப்பகுதியில் உள்ள டாம் சதுக்கத்திற்கு அருகில், வியாழக்கிழமை மதியம் நடந்த கத்திக்குத்து…

பெல்ஜியமில் பெண்களின் பானத்தில் போதை பொருள்: துஷ்பிரயோக வழக்கில் பார் மேலாளர்கள் கைது

பெல்ஜியம் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பார் மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெல்ஜியம் பாலியல் துஷ்பிரயோக வழக்கு பெல்ஜியத்தில் சமீபத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், பல பெண்களின் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல்…

நேபாளம் அரசாட்சி கோரி கலவரம்: ராணுவம் வரவழைப்பு

நேபாளத்தில் அரசாட்சியை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி தலைநகா் காத்மாண்டில் நடைபெற்ற போராட்டத்தில் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரா்கள் கற்களை வீசியும், அரசியல் கட்சி அலுவலகத்தின்மீது…

சாலையோரமாக மயங்கிச் சரிந்த நபர்: மருத்துவமனையில் அவர் தெரிவித்த திடுக் தகவல்

மும்பை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த ஒருவர் சாலையோரமாக நிலைகுலைந்து சரிய, பொலிசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மருத்துவமனையில் அவர் கூறிய ஒரு தகவல் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ராகேஷ் (Rakesh…

ரமலான் பண்டிகைக்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

முஸ்லிம் மக்களின் ரமலான் பண்டிகைக்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, முஸ்லிம் பாடசாலைகளுக்கு 31 ஆம் திகதிக்கு மேலதிகமாக, எதிர்வரும் மாதம் 1 ஆம் திகதி விடுமுறை…

இலங்கையிலும் பாரிய நிலநடுக்கம் ஏற்படலாம்

மியன்மார் போன்று இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும், அதற்கேற்ற வகையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா…

ஆண் குழந்தை பிறக்காததால் இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்த தந்தை

தனக்கு ஆண் குழந்தை பிறக்காததால் இரட்டை பெண் குழந்தைகளை தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலை செய்த தந்தை இந்திய மாநிலமான ராஜஸ்தான் சிகாரைச் சேர்ந்த தம்பதியினர் அசோக் யாதவ் மற்றும் அனிதா. இவர்களுக்கு ஏற்கனவே 5 வயதில்…

அமைச்சர்களின் சொகுசு வீடுகள் தூதரகங்களுக்கு

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வழங்குவதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி முப்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு நிறுவனங்கள், அமைச்சர்களின் சொகுசு…

சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்தில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகம், கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த…

213 ஆப்கன் அகதிகளைத் தாயகம் கடத்திய பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் 213 ஆப்கன் அகதிகள் தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தான் நாட்டினரை நாடு கடத்த விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவானது வரும் மார்ச் 31 அன்று முடிவடையவுள்ள நிலையில் தற்போது…

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழப்பு

விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மட்டக்களப்பு - மூதூர் பாரதிபுரத்தைச் சேர்ந்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் பாரதிபுரம்…

AL பெறுபேறுகள் ; மாணவர்கள் குழப்பமடைய வேண்டாம் ; பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அண்மைக் காலமாக க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் பல தகவல்கள் பரவி வருகின்றன. எனினும் ,…

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில்…