;
Athirady Tamil News
Daily Archives

12 April 2025

Excuse Me என அழைத்த பெண்கள் மீது இளைஞர்கள் கொடூர தாக்குதல்

Excuse Me என அழைத்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் டோம்பிவலி மாவட்டத்தில், பூனம் குப்தா கீதா சவுகான் என்ற இரு பெண்கள், தங்கள் குடியிருப்பு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, அந்த…

17 ஆண்டுகள் கழித்து ஜப்பானில் மீண்டும் பரவும் குதிரைக்காய்ச்சல்!

ஜப்பான் நாட்டில் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் குதிரைக்காய்ச்சல் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்திலுள்ள 3 குதிரை வளர்ப்புப் பண்ணைகளிலுள்ள குதிரைகளுக்கு ஈகுவைன் இன்புளூவன்சா எனும் கொடிய வைரஸ் பாதிப்பு…

மனைவி கொடூர கொலை ; பொலிஸாரிடம் கணவன் செய்த செயல்

அலுத்கம பொலிஸ் பிரிவின் குருந்துவத்த தர்கா நகரப் பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் குருந்துவத்த தர்கா டவுன் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார். குடும்ப தகராறு…

ஆயுர்வேத மருத்துவர் என ஏமாற்றி பிரசவம் பார்த்த பெண்: கர்ப்பிணி பலியானதால் சிக்கல்

தன்னை ஒரு ஆயுர்வேத மருத்துவர் என சொல்லிக்கொண்டு ஐந்து ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த ஒரு பெண், பிரசவத்தில் ஒரு பெண் உயிரிழந்ததையடுத்து தலைமறைவானார். பிரசவத்தில் உயிரிழந்த பெண் இந்திய தலைநகர் புதுடெல்லியில் கிளினிக் ஒன்றைத் துவங்கிய…

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவினர்களுக்கு விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில்…

16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளாகிய விளையாட்டு பயிற்றுவிப்பாளர்

கிளிநொச்சியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலை ஒன்றின் சிற்றூழியராக பணியாற்றும் குறித்த நபர் விளையாட்டு பயிற்றுவிப்பாளராகவும்…

ரொஷான் ரணசிங்க சி.ஐ.டி சென்றமைக்கான காரணம்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். விளையாட்டு அமைச்சராக இருந்த காலத்தில் இடைக்கால கிரிக்கெட் நிர்வாகக் குழுவில் நியமிக்கப்பட்ட நிஜாம்…

மொரட்டுவையில் விளக்கு கவிழ்ந்து தீ பற்றி எரிந்த வீடு

கொழும்பு மொரட்டுவை, லுனாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (11) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணை குடியிருப்பாளர்களால் வீட்டினுள் ஏற்றப்பட்டிருந்த விளக்கு கவிழ்ந்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக…

ரூ.15 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட தலிபான் தலைவர் உள்பட 2 பேர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் தலிபான்களின் முக்கிய தலைவர் உள்பட 2 தீவிரவாதிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தீர் மாவட்டத்தில் தெஹ்ரீக்-எ-தலிபான் அமைப்பைச்…

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்க ஐரோப்பிய நாடுகள் ஆர்வம்!

ரஷியாவுடனான போரில் எதிர்த்து போராடுவதற்காக உக்ரைனுக்கு மேலும் உதவிபுரியவிருப்பதாக பிரிட்டன் நாடுகள் தெரிவித்துள்ளன. ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ரஷியா ஆர்வம் காட்டவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து…

கனடா , இங்கிலாந்தில் இன்ஸ்டகிராம் பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு

கனடா , இங்கிலாந்த்தில் , இன்ஸ்டகிராம் பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னனி சமூக வலைத்தள நிறுவனமாக 'மெட்டா' நிறுவனத்தின் சமூக வலைத்தள செயலிகளான பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை உலகம்…