;
Athirady Tamil News
Daily Archives

29 May 2026

பந்தர் அப்பாஸ் நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்: அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த பதிலடி!

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அமெரிக்க படைத்தளம் மீது புதிய தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ஈரான் நாட்டின் முக்கிய துறைமுக நகரான பந்தர் அப்பாஸில் அமைந்துள்ள இராணுவ தளம்…

பிரித்தானியாவில் வரலாறு காணாத வெப்பம்: நீரில் மூழ்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

பிரித்தானியாவில் வரலாறு காணாத வகையில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக நீர் நிலைகள் சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. பிரித்தானியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் வெப்பத்தில் இருந்து…

36 வருட கால கண்ணீரும் காத்திருப்பும் !

ஜனாதிபதியின் கொள்கையும் பாதுகாப்பு பிரதி அமைச்சரின் கள விஜயமும்”மக்களின் காணிகள் மக்களுக்கே” என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி மிக உறுதியாக உள்ளார். மக்களின் காணிகளை மக்களிடமே மீள கையளித்துவிட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் ஜனாதிபதி தொடர்ந்து…

மோதலைத் தூண்ட வேண்டாம்… இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

புதிதாகக் குழுக்களை உருவாக்கி மோதல்களைத் தூண்டும் நாடுகள் மக்களிடையே செல்வாக்கற்றவை என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அச்சுறுத்தல் கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் நிலவும் ஸ்திரத்தன்மை குறித்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும்…

இலங்கையை குறிவைக்கும் இந்தியர்கள் : தொடர்ந்தும் முதலிடம் பிடிப்பு

ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்து நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. அதன்படி, ஜனவரி 01 முதல் நேற்று (28) வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,010,807 ஆகப் பதிவு…

ஓமனைக் குறிவைப்போம் ; அமெரிக்காவின் எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் அச்சம்

ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்க கட்டண முறையை திணிக்க உதவினால், அதன் நட்பு நாடான ஓமனைக் குறிவைப்போம் என்றும், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து தரப்பினர் மீதும் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்…

யாழில் காணாமல்போன மீனவர்கள்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை

யாழில் காணாமல்போயுள்ளதாக மீனவர்கள் தொடர்பில் தீடுதல் வடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் கவனத்திற்கு தகவல்…

கென்யாவில் மாணவிகள் விடுதியில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி

கில்கில், கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய கென்யாவில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கில்கில் பகுதியில் உள்ள உதுமிஷி பெண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பள்ளியில் பயிலும்…

திருகோணமலையில் பிரதி அமைச்சரின் மச்சான் கைது

திருகோணமலை சுமேதகம பகுதியில் 02 கிராம் 45 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில், இன்று (29) பிற்பகல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பிரதி…

லெபனானில் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்; 14 பேர் பலி

பெய்ரூட் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தும் மோதலில் அந்நாட்டுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனானில் இருந்து அதன் உறுப்பினர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,…

ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்தத்தை நீட்டிக்க தற்காலிக ஒப்பந்தம்?

துபாய், கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் மேற்கொண்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால்…

நீதிமன்றிற்குள் மரண தண்டனை கைதி செய்த செயலால் ஏற்பட்ட பரபரப்பு

நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) பிற்பகல் கைதியொருவர் தவறான முடிவெடுத்து, உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். இந்நிலையில் கைதி, சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மற்றும் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…

மொனராகலை – சியம்பலாண்டுவ வீதியில் பேருந்து விபத்து; 26 பேர் காயம்

மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. மொனராகலையில் இருந்து கொட்டியாகலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஒன்றே…

அரச அதிகாரிகளின் இடமாற்றங்கள் குறித்து அமைச்சு விடுத்துள்ள உத்தரவு

பொதுச் சேவைகள் அதிகாரிகள் தொடர்பான வருடாந்த இடமாற்றத் தீர்மானங்களை எவ்வித தாமதமுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு பணிப்புரை…

யாழில் அதிபர் உயிரிழப்புக்கு காரணமான படகோட்டிக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் நயினாதீவு கடலில் தவறி விழுந்து பாடசாலை அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதான படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். நயினாதீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி,…

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம் இடம்பெற்றன.  யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் , அரசியல்வாதிகள்…

லட்சக்கணக்கானோர் பாதிப்பு; இங்கிலாந்து நாட்டையும் விட்டு வைக்காத ‘நீட்’

லண்டன் நீட் வினாத்தாள் கசிவு சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதிய நீட் தேர்வு, ஒரு சிலரின் முறைகேடான செயல்களால் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த…

மனைவி பணிப்பெண் அல்ல; சமையல் செய்யவில்லை என விவாகரத்து கோரிய கணவனுக்கு நீதிமன்றம் பதிலடி

மனைவி சமையல் செய்யவில்லை என விவாகரத்து கோரிய கணவருக்கு, திருமண உறவில் மனைவியை கணவன் பணிப்பெண் போல நடத்த முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. திருமணம் என்பது சமத்துவ அடிப்படையில் அமைந்த…

கணவனுக்கு கள்ளத்தொடர்பு ; பெண் செய்த சம்பவத்தால் பொலிஸார் அதிர்ச்சி

இந்தியா சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில், கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்டு கணவர் உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது பிறப்புறுப்புகளைத் துண்டித்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. ராஜேஷ் கௌஷிக் என அடையாளம் காணப்பட்ட…

இலங்கையில் மீண்டும் உயர்ந்த தங்க விலை ; நகை வாங்குவோருக்கு வெளியான அதிர்ச்சி

இலங்கையில் தங்க விலை இன்று (29) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று (28) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 383,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 4000 ரூபாயால்…

வலி.வடக்கு காணி விடுவிப்பில் அரசுக்கு கடும் விமர்சனம் ; சிறிதரன் குற்றச்சாட்டு

காணி விடுவிப்பு தொடர்பில் காலங்களை இழுத்தடிக்காது , மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவி சாய்த்து உடனடியாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கோரியுள்ளார். மயிலிட்டி பகுதியில் இன்றைய…

எரிபொருள் விலை குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட முக்கிய தகவல்

உலக சந்தை நிலவரங்களின்படி, எதிர்காலத்தில் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் போது, விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே…

பசில் ராஜபக்ச உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு; கிலியில் ராஜபக்சர்கள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபகச, உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (29) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) உத்தரவு பிறப்பித்துள்ளார். சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின்…

போர் பகுதிகளில் பாலியல் வன்கொடுமை; இஸ்ரேலை கருப்பு பட்டியலில் வைத்த ஐ.நா. சபை

டெல் அவிவ் போர் பகுதிகளில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபடும் நாடுகளை ஐ.நா. சபை கருப்பு பட்டியலில் வைத்து வருகிறது. இந்த நிலையில், இந்த பட்டியலில் இஸ்ரேலும் இணைந்துள்ளது. அந்த நாடு, காசாவுக்கு எதிராக நேரடி போரில்…

காசா: இஸ்ரேல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 72,819 ஆக உயர்வு

காசா முனை இஸ்ரேலில் 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக சிறைபிடித்து சென்றனர். அவர்களை மீட்கும் நோக்கில் காசா மீது இஸ்ரேல் தாக்குதலில்…

யாழில் பதின்ம வயதான பாடசாலை மாணவி கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது!

யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியான சம்பவத்தில் சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்த சம்பவம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு, பனிப்புலம் பகுதியில் நடந்தது. பாடசாலை…

‘டேட்டிங்’ செயலி மூலம் பழக்கம்.. கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் இளம்பெண் செய்த…

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு தென்கிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சவுரப் துபே. கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி…

மயிலிட்டியில் இருந்து இராணுவத்தை வெளியேற கோரி கறுப்பு கொடி போராட்டம்

நாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில், மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரி கறுப்புக்கொடிகளை பறக்க விட்டு காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

டிரம்ப்பின் தோற்றம் கொண்ட எருமையை மீட்ட வங்காளதேச அரசு

டாக்கா, வங்காளதேசத்தின் நாராயண்கஞ்ச் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக வளர்க்கப்பட்டு வந்த அல்பினோ ரக வெள்ளை எருமை மாடு ஒன்று இணையத்தில் வைரலானது. அதன் தலையில் உள்ள பொன்னிற முடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் தலை…

யாழிலிருந்து சென்ற ரயில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். சாலியபுர பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் சாலியபுர பகுதியைச்…

யாழில்.கடலுக்குள் சென்ற 4 கடற்தொழிலாளிகளை காணவில்லை

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து  கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலிற்கு 2…

சீனாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

பீஜிங், சீனாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.07 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 32.789…

ஏழைகளின் பட்டியலுக்குள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ !

தேசிய வீட்டுவசதி அதிகார சபையின் உத்தியோகபூர்வ நிலக் கொள்கைகளை மீறி, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முறைகேடான வழிகளில் அரச காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்ப்ட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற…

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வக்கீல் மோகனா

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் கடந்த 22, 27 ஆகிய தேதிகளில் கொலீஜியம் கூட்டம் நடைபெற்றது. இதில், பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசேகர், மத்தியபிரதேச…