பாரிஸ் பள்ளிகளில் குழந்தைகள் மீதான துஷ்பிரயோக சர்ச்சைகள்., கல்வி அமைப்பு கேள்விக்குறி
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பல பள்ளிகளில் குழந்தைகள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இந்தச் சம்பவங்கள் கல்வி அமைப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளன. பெற்றோர்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து…