;
Athirady Tamil News
Daily Archives

2 May 2025

திருமணக் கோலத்தில் மாரத்தான் ஓடிய பிரித்தானிய பெண்: மறக்க முடியாத காதல் நினைவு

பிரித்தானியாவைச்ச சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவனின் நினைவாக திருமணக் கோலத்தில் மாரத்தான் ஓடியுள்ளார். இங்கிலாந்தின் லின்கன்ஷையரில் உள்ள லோரா கோல்மன்-டே (Laura Coleman-Day) என்பவர், தனது மறைந்த கணவரின் நினைவாக திருமண உடையுடன் லண்டன்…

கியூபெக் பள்ளிகளில் அலைபேசி பயன்பாட்டுக்குத் தடை

எதிர்வரும் கல்வியாண்டு முதல் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் அலைபேசிகளை முற்றிலுமாக தடை செய்யப்படும் என க்யூபெக் மாகாணஅரசாங்கம், அறிவித்துள்ளது. 2024 ஜனவரியிலிருந்து வகுப்பறைகளுக்குள் செல்போன் பயன்பாடு ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த…

திருகோணமலையில் குப்பை மேடுகளை நோக்கி படையெடுக்கும் யானைகள்!

- ஹஸ்பர் ஏ ஹலீம் மனித - யானை மோதல் என்பது நாட்டில் நிலவும் இனப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வின்றியதைப் போல் தொடர்கிறது. அடர்ந்த காடுகள் மற்றும் பரந்த வயல்வெளிகளின் மத்தியில் மிகப் பெரிய போராட்டமொன்று இடம்பெறுகிறது. இது உயிர்…

லெஸ்பியன் மற்றும் பல-பெற்றோர் குடும்பங்களை அங்கீகரிக்கும் கனேடிய மாகாணம்

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் முக்கிய தீர்ப்பு ஒன்றை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதில், மூன்று பெற்றோர்களுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் இரு பெற்றோர்கள் கொண்ட குடும்பங்களைப் போன்று முழுமையான சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என…

ம.பி.: திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் பலி, 13 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தில் திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் வெள்ளிக்கிழமை அதிகாலை கவிழ்ந்து…

கொழும்பு இளைஞர் கொலையில் உடந்தையாக இருந்தவர் கைது

கொலைச் சம்பவம் ஒன்றுக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவர் இன்று (2) அதிகாலை கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உளுதாகொட பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட காணியொன்றில் 23 வயது இளைஞன்…

இஸ்ரேலில் மிகப் பெரிய காட்டுத் தீ

இஸ்ரேலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஜெருசலேம் நகருக்கு அருகே மலைக் காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தத் தீ, வேகமான காற்று, வெப்பம் மற்றும் உலா்வான பருவநிலை காரணமாக வெகு வேகமாகப் பரவி…

இலங்கையில் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைக்கப்பட்ட அனுமதிப் பத்திரம்…

ட்ரம்ப் முன்வைத்த தாதுக்கள் ஒப்பந்தம்… பணிந்தது உக்ரைன்?

அமெரிக்காவும் உக்ரைனும் இணைந்து, உக்ரைனின் தாதுக்கள் சொத்துக்களை மேம்படுத்தும் என்று கூறும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தம் ரஷ்ய உக்ரைன் போருக்காக உக்ரைனுக்கு அமெரிக்கா நிதி உதவி செய்துவந்ததால்,…

வாக்குக்காக ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறிய வடக்கு தமிழ் அரசியல்வாதிகள்!

வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி , வாக்கு வேட்டைக்காக இனவாதத்தை கையிலெடுத்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சாடினார். யாழ். வேலணை பகுதியில் இன்று…

₹15,000 கோடி இழப்பு! ஸ்பெயினை உலுக்கிய வரலாறு காணாத மின்வெட்டு

ஸ்பெயினை உலுக்கிய வரலாறு காணாத மின்வெட்டு காரணமாக ₹15,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத மின்வெட்டு ஸ்பெயின் நாட்டில் இரு தினங்களுக்கு முன்பு திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. இந்த பெரிய மின்சாரத் தடை காரணமாக நாடு முழுவதும் பெரும்…

மாயமான உக்ரைன் பெண் ஊடகவியலாளர்: முக்கிய உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் கிடைத்த சடலம்

உக்ரைன் பெண் ஊடகவியலாளர் ஒருவர் மர்மமான முறையில் மாயமான நிலையில், அவரது கண்கள் மற்றும் மூளை ஆகிய உறுப்புகள் அகற்றப்பட்ட அவரது உடல் அவரது நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மாயமான உக்ரைன் பெண் ஊடகவியலாளர்…

மூடப்படும் கொழும்பு பங்குச் சந்தை

எதிர்வரும் செவ்வாய்கிழமை(06) மதியம் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை…

கடுகதி ரயிலுடன் மோதிய முச்சக்கர வண்டி ; பெண்ணொருவர் பலி

அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில், இன்று (02) காலை ரஜரட்ட ரெஜின கடுகதி ரயில் முச்சக்கர வண்டியுடன் மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு நபர் படுகாயமடைந்து காலி…

மனசுக்கு ரொம்ப பதட்டமா இருக்கு.., வாகனத்தை பின்தொடர வேண்டாம் என தொண்டர்களுக்கு விஜய்…

மதுரை விமான நிலையத்திற்கு வந்திருக்கும் தொண்டர்கள் என்னுடைய வாகனத்தை பின்தொடர வேண்டாம் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜய் வேண்டுகோள் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் 'ஜன நாயகன்' படத்தில்…

ஆவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரை சந்தித்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கைக்கான ஆவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்திக்குழு தலைவரும் இலங்கை அரசியல் பேரவை உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவுடனான சிநேக பூர்வ சந்திப்பு புதன்கிழமை(30) Galoya…

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு -உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் பாராட்டு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு சம்பள அதிகரிப்பை வழங்கியிருப்பதாகவும் அதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதாக இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா…

சிரேஸ்ட ஊடகவியலாளர்களான எம்.ஐ. சம்சுதீன் மற்றும் எம். சஹாப்தீன் ஆகியோருக்கு பாராட்டு

video link- https://fromsmash.com/FJ_pDjvAAU-dt தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு சம்பள அதிகரிப்பை வழங்கியிருப்பதாகவும் அதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நன்றியையும் பாராட்டையும்…

மாதம் ஒரு முறை டெல்லிக்கு பயணிக்கும் மூன்று திருடர்கள்: ஒரு சுவாரஸ்ய செய்தி

புதுடெல்லியிலுள்ள ஒரு வீட்டில் பணமும் நகைகளும் திருட்டுப் போனதாக பொலிசாருக்கு புகாரளித்தார் வீடு ஒன்றின் உரிமையாளர். பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று பேர் சிக்கினார்கள். விசாரணையின்போது அவர்கள் சுவாரஸ்ய தகவல்கள் பலவற்றைத்…

பூமி திரும்பினா் 3 சீன விண்வெளி வீரா்கள்

சீனாவுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பணியாற்றிவந்த ஒரு பெண் உள்பட மூன்று வீரா்கள் பூமிக்கு பாதுகாப்பாக புதன்கிழமை திரும்பினா். காய் ஸுஷே, சாங் லிங்டாங், வாங் ஹாவ்ஸே ஆகிய மூவரும், ஷென்ஷோ-19 விண்வெளி…

நியூசிலாந்தில் பலத்த காற்று; விமானங்கள் இரத்து

நியூசிலாந்தில் நிலவும் பலத்த காற்றுடன் கூடிய வானிலை காரணமாக, அந்நாட்டில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டின் தலைநகரான வெலிங்டனிலும் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த…

தமிழ் கட்சிகளுக்கு வாக்களியுங்கள்

தமிழ் தேசியத்தின் வலிமையை இம்முறை நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலில் தமிழ் மக்கள் காண்பிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை…

ஒடிஸா: மற்றொரு நேபாள மாணவி தற்கொலை

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) 20 வயதான நேபாள மாணவி ஒருவா் விடுதி அறையில் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். கேஐஐடியில் பி.டெக். கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நேபாள மாணவி ஒருவா்…

டெஸ்லா சிஇஓ மாற்றம்! எலான் மறுப்பு!

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாற்றப்படுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்கை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்காக, நிறுவனத்தின் இயக்குநர் குழு முயற்சி…

ஆபத்தான நீர்வாழ் உயிரினங்களை கடத்திய பெண் உட்பட மூவர் கைது

சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதிக்கக்கூடிய 3,500 க்கும் மேற்பட்ட நீர்வாழ் உயிரினங்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க திணைக்கள நீர்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த…

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் ; விசாரணையில் புதிய திருப்பம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அறிக்கையை விரைவாக கையளிக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் சுனில் ஷாந்த…

காங்கேசன்துறை-நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை கட்டணம் குறைப்பு

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் படகுச் சேவையின் இரு வழிக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் எடுத்துச்செல்லும் பொதிகளின் நிறை அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக "சுபம்" நிறுவனத் தலைவர் தெரிவித்தார். காங்கேசன்துறை-நாகப்பட்டினம்…

முன்கூட்டியே தனது இறுதிக்கிரியை தொடர்பில் தெரிவித்த நல்லை ஆதீன முதல்வர்

தமக்கு ஏதும் நேர்ந்தால் தம்மைச் சமாதி வைக்க வேண்டாம் என்றும், காலதாமதமின்றிச் செம்மணி மயானத்தில் தம் பூதவுடலை சைவ முறைப்படி நீறாக்கும்படியும் மறைந்த நல்லை ஆதீன முதல்வர் கூறியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் நல்லை…

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை

அமெரிக்கா பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக முன்னணி சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக அமெரிக்காவில் 168 மில்லியனுக்கும் அதிகமான கோழிகள்…

தேசபந்துக்கு கொலை மிரட்டல் ; பொலிஸ் பாதுகாப்புக்காக கோரிக்கை

இதையடுத்து தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை நேற்று (01) பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம்…

UK செல்ல தயாரான மாணவன் உயிரிழப்பு; தவிக்கும் குடும்பம்

சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். தெற்கு குடவெல்லவைச் சேர்ந்த முத்துமலகே ஆதித்யா என்ற மாணவனே, குடவெல்ல வாலுகாராமயவிற்கு முன்பாக நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.…

ஒரே நேரத்தில் மாமனாரும், மருமகனும் பலி ; தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்

திருகோணமலை - ஈச்சிலம்பற்று - சூரிய நகரில் மின்சாரம் தாக்கியதில் 29 மற்றும் 47 வயதான இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். காணி உரிமையாளரான 47 வயது நபர், வயலில் பொருத்தப்பட்டிருந்த யானைத் தடுப்பு மின் வேலியை சுத்திகரிப்பு செய்த போது மின்சாரம்…

உலகெங்கும் சைவத்தை கொண்டு சென்ற இலங்கை யாழ்பாணம் நல்லை ஆதீனம் இறையடியில் சேர்ந்தது…

உலகெங்கும் சைவத்தை கொண்டு சென்ற இலங்கை யாழ்பாணம் நல்லை ஆதீனம் இறையடியில் சேர்ந்தது சைவசமயத்திக்கு பேரிழப்பாகும் என இந்தியாவின் தருமை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கவலை வெளியிட்டார். இறையடி…

தாக்குதல் அச்சம்: கராச்சி, லாகூா் வான் பரப்பை மூடுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு

கராச்சி, லாகூா் நகரங்களின் வான் பரப்பின் சில பகுதிகளை தினமும் குறிப்பிட்ட நேரங்களில் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கராச்சி, லாகூா்…