;
Athirady Tamil News
Daily Archives

9 June 2025

அமெரிக்காவின் புதிய சக்திவாய்ந்த லேசர் ஆயுதம் – கண் இமைக்கும் நேரத்தில் ட்ரோன்களை…

அமெரிக்க இராணுவம், எதிரி ட்ரோன்களை கண் இமைக்கும் நேரத்தில் அழிக்கக்கூடிய உயர் சக்தி லேசர் ஆயுதம் (High-Energy Laser – HEL) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன ஆயுதம் எதிர்கால போர் சூழல்களில் பாதுகாப்பு மீதான பார்வையை முற்றிலும்…

கோவிட்டை விட மோசமான ஒன்று… பூஞ்சை கடத்தல் விவகாரத்தில் எச்சரிக்கும் சீன நிபுணர்

அமெரிக்கா கவனமாக இல்லாவிட்டால், கோவிட்டை விட மோசமான ஒன்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக சீனா குறித்த அமெரிக்காவை சேர்ந்த ஒரு உயர் நிபுணர் எச்சரித்துள்ளார். வேளாண் பயங்கரவாத ஆயுதம் அமெரிக்காவிற்குள் நச்சு பூஞ்சையை கடத்தியதாக இரண்டு சீன…

மெக்சிகோவில் விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் மூவர் பலி

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் சிறிய விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கவுதமாலா எல்லைக்கு அருகே உள்ள ஒரு பகுதியில் கால்நடைகளிடையே பரவும் ஒட்டுண்ணிகளை அழிக்க…

1960களின் பொருளாதார நிலைவரம்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஐம்பதுகளின் பிற்பகுதியில் மறைமுக மற்றும் நேரடி வர்த்தகம் மற்றும் கொடுப்பனவுக் கட்டுப்பாடுகளை படிப்படியாக, சரியான நேரத்தில் பயன்படுத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கம் ஏற்றுமதி-இறக்குமதி சமநிலையை அடைய முடிந்திருந்தால்,…

யாழில் கஜேந்திரகுமார் எம். பி. உள்ளிட்ட பலருக்கு தடை உத்தரவு

கஜேந்திரகுமார் எம். பி. உள்ளிட்ட பலருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த தடை உத்தரவானது இன்று (09) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது அதன்படி தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நாளையும்…

ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் பலி; பலர் காயம் – இதுதான் காரணம்

நெரிசல் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து விழுந்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசல் மஹாராஷ்டிரா, மத்திய புறநகர் பகுதியான கல்யான் பகுதியில் இருந்து சி.எஸ்.டி.நோக்கி வந்த புறநகர் ரயிலில் பயணிகள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது.…

CIDக்கு செல்லும் முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி விவகாரம்…

அதிரவைக்கும் இஸ்ரேல் ஆவணங்கள்… வெளியிட இருப்பதாக மிரட்டும் ஈரான்

ஈரானால் கைப்பற்றப்பட்ட இஸ்ரேலிய ரகசிய ஆவணங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் கதீப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா குறித்த ஆவணங்களை ஒரு புதையல் என குறிப்பிட்டுள்ள அமைச்சர், அது ஈரானின் தாக்குதல்…

புதிய கட்சியொன்றைத் தொடங்கிய எலான் மஸ்க்

எலோன் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சியொன்றைத் தொடங்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த கட்சிக்கு 'தி அமெரிக்கன் பார்ட்டி' என பெயரிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எலோன் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் அண்மையில்…

கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

கொலம்பியாவின் தலைநகரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஜனாதிபதி வேட்பாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

கோர விபத்தை தடுத்து பலரின் உயிரை காப்பாற்றிய சாமானியனுக்கு கிடைத்த கௌரவம்

பாணந்துறை - மொரட்டுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் உடைந்த தண்டவாளத்தைக் கண்டு, சாகரிகா என்ற ரயில் குறித்த இடத்திற்கு வருவதற்கு முன்பே ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த விபத்தை தடுத்த சமந்த பெர்னாண்டோ என்ற நபர் மற்றும் ரயிலை மோதாமல் நிறுத்திய…

பாகிஸ்தானில் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 02பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.…

கறிவேப்பிலை பறிக்கச் சென்ற தாய்க்கு நொடிப்பொழுதில் நடந்த துயரம்

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர். எப்பாவல பொலிஸ் பிரிவின் ரொட்டவெவ காட்டுப்பகுதியில் நேற்று (8) பிற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை…

நூலகத்தின் பெண் அதிகாரி தொடர்பில் போலி தகவல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கொழும்பு பொது நூலகத்தின் பெண் அதிகாரி ஒருவர் தனது கைப்பையில் சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்துச் செல்வதாகக் கூறி 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல் தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு…

இலங்கையிலிருந்து சென்ற கப்பலில் பாரிய தீப்பரவல் ; நால்வர் மாயம்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பலில் ஏற்பட்டவேளையில், விபத்து நடந்த இடத்திற்கு விரைத்த இந்திய கடற்படை…

யாழில் கரையொதுங்கிய திமிங்கிலத்தால் பரபரப்பு

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று திங்கட்கிழமை (09) கரை ஒதுங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலமே இறந்து கரையொதுங்கியது.…

180 மீட்டர் தூரத்திற்காக ஓலா பைக்கை புக் செய்த இளம்பெண்.., அவர் கூறிய வியக்க வைக்கும்…

பெண் ஒருவர் 180 மீட்டர் தூரம் செல்வதற்காக ஓலா பைக்கை புக் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகும் வீடியோ தற்போதைய காலங்களில் ஒரு இடம் விட்டு மறுபுறம் செல்வதற்கு கார் மற்றும் பைக் டாக்சிகளை புக் செய்கிறார்கள்.…

70 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பிறகு 95 வயதில் திருமணம்! கொண்டாடிய ஊர் மக்கள்

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 95 வயது முதியவர், பாரம்பரிய முறைப்படி தனது துணையை மணந்தார். நேரடி உறவில் வாழ்ந்த ஜோடி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்ரி பஞ்சாயத்தின் கலந்தர் கிராமத்தைச் சேர்ந்த ராம அங்காரி (95) மற்றும்…

நேபாளத்தின் பாதுகாப்பு அந்தஸ்து ரத்து செய்தது அமெரிக்கா

2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடா்ந்து நேபாளத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது. தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து (டிபிஎஸ்) என்பது, போா் அல்லது இயற்கை…

இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்த 5 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் படையினா் சுட்டுக்கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால் தங்கள் படைகளை நோக்கி முன்னேறி வந்த சிலரை எச்சரிக்கும்…

மைதேயி இன முக்கிய தலைவர் கைது எதிரொலி: மணிப்பூரில் கலவரம்; இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் முக்கிய மெய்தி இனத் தலைவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலையடுத்து போராட்டக்காரர்கள் தலையில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மணிப்பூரில் அரம்பாய் தெங்கோல் (ஏடி) என்ற மெய்தி அமைப்பின்…

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; வீட்டின் முன் சடலமாக மீட்கபட்ட 22 வயது இளைஞன்

வவுனியா, கல்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியிலிருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 22 வயது இளைஞரின் குறித்த சடலம் நேற்று (08) மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளைஞனை காணவில்லை…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு விரைவில் ஜாமீன்?

அல்-காதிா் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு வரும் புதன்கிழமை ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவரின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்துள்ளாா். பல்வேறு…

CIDயில் ஆஜரான முன்னாள் எம்.பி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். சுங்கத்தில் இருந்து முறையான ஆய்வுகள் இல்லாமல் விடுவிக்கப்பட்ட ஒரு கொள்கலன் தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம்…

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு திடீர் இடமாற்றம்

உயர் பதவிகளில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடனும் இந்த நிமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக…

திடீரென கைதான 24 வயது சமையல்காரர் ; சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பு - தலங்கமை பிரதேசத்தில் வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் 14 தோட்டாக்களுடன் சமையல்காரர் ஒருவர் தலங்கமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தலங்கமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்…

“இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்”: யாழ். மாவட்டச்…

“இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்” என, காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்றைய திங்கட்கிழமை காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமாக திண்மக்…

நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் - நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) தேர்த்திருவிழா இன்று (09.06.2025) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

எலான் மஸ்க்குடன் உறவு முறிந்தது..! -டிரம்ப்

வாஷிங்டன்: எலான் மஸ்க் ஜனநாயக கட்சியினருக்கு நிதியுதவி அளித்து ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். டொனால்டு டிரம்ப்…

பக்கத்து வீட்டு திருமணத்தில் வைத்த DJ இசை.., சிறுமி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பக்கத்து வீட்டு திருமணத்தில் வைத்த DJ இசையால் 15 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி உயிரிழப்பு இந்திய மாநிலமான பீகார், ரஷித்பூராவை சேர்ந்தவர் பிங்கி. இவரது அருகில் உள்ள வீட்டில் நடைபெற்ற…

தமிழர் பகுதியில் காய்த்து குழுங்கிய பேரீச்ச மரங்கள்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் காய்த்து குலுங்கும் பேரீச்ச மரங்கள், பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்த்து குலுங்கும் பேரீச்ச மரங்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இலங்கையிலும்…

உக்ரைனுக்கு செக்மேட்! ரஷியாவின் பலே திட்டம் என்ன?

உக்ரைனின் பெரும் பகுதிகளை இந்தாண்டு இறுதிக்குள் கைப்பற்ற ரஷியா திட்டமிட்டுள்ளது. ரஷியா - உக்ரைன் போருக்கான மூல காரணம், நேட்டோவில் உக்ரைன் இணைய முயற்சித்ததுதான். ஆனால், தற்போது போருக்கான காரணம் வேறொன்றாக மாறியதாக உக்ரைன் ராணுவம்…

குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு மற்றும் மீள் உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் வேலணை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப்…

இந்தியாவில் 6,000-ஐ கடந்துள்ள கொரோனா தொற்று ; அறுவர் பலி

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 769 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது பரவிவரும் கொரோனா தொற்று…