சிந்து நதி நீர் ஒப்பந்தம்… மறுபரிசீலனை செய்ய இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி பாகிஸ்தான் இந்தியாவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டிற்குள் நெருக்கடி
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானின் நீர்வள…