;
Athirady Tamil News
Daily Archives

3 September 2025

புர்கினா பஸோவில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்குத் தடை!

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பஸோவில், தன்பாலின சேர்க்கைக்குத் தடை விதிக்கும் புதிய சட்டமானது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புர்கினா பஸோ நாட்டில், கேப்டன் இப்ராஹிம் தரோரே தலைமையிலான ராணுவ அரசு, கடந்த ஓராண்டுக்கும்…

வெள்ள நீரை மக்கள் சேமிக்கலாமே.. யோசனை சொல்லும் பாகிஸ்தான் அமைச்சர்!

பாகிஸ்தானின் வடக்கு மாகாணங்கள், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், மழை வெள்ளம் என்பது கடவுளின் வரம் என்று கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. வீடுகளை சூழ்ந்திருக்கும்…

டட்லி அரசாங்கத்தின் பொருளாதாரக் கோளாறுகள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1965-70 காலகட்டத்தில், முறையான திட்டமிடல் செயல்பாடு எதுவும் இல்லை, பொருளாதாரத் திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை. ஏற்றுமதி வருவாயில் ஏற்பட்ட தொடர்ச்சியான வீழ்ச்சி காரணமாக, பொருளாதாரத்தின் நெருக்கடி மேலாண்மை…

குண்டு துளைக்காத ரயிலில் சீனா பயணமான வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், குண்டு துளைக்காத சிறப்பு ரயில் மூலம் சீனாவுக்குச் சென்றுள்ளார். திங்கட்கிழமை (1) இரவு வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து புறப்பட்ட அவர், சீனா சென்றடைந்தார். முதல் வெளிநாட்டுப் பயணம் இரண்டாம்…

நாட்டில் மீண்டும் தீவிரமடையும் டெங்கு வைரஸ்

நாட்டில் கடந்த எட்டு மாதங்களில் 36ஆயிரத்து 708 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 2ஆயிரத்து 749 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன் இவ்…

பஞ்சாப் வெள்ளம் பேரிடராக அறிவிப்பு! 30 பேர் பலி!

பஞ்சாபை பேரிடர் பாதித்த மாநிலமாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இன்று வரை 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் வெள்ளத்தால் 1,400 கிராமங்களைச் சேர்ந்த 3.55 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

குற்றச்சாட்டிலிருந்து பூஜித் ஜெயசுந்தர விடுதலை

பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி(லிப்ட்) பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர இன்று (03) விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த…

பேராதனை பல்கலைக்கழக மாணவனின் சாதனை ; இளம் வயதிலே மருத்துவப் பேராசிரியர் பதவி

பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைத்தியர் சாமர லக்மல் தலுகம, இளம் வயதில் இலங்கையின் இளைய மருத்துவப் பேராசிரியர் பதவியைப் பெற்றுள்ளார். 1987 ஆம் ஆண்டு போரமதுல்லவில் பிறந்த சாமர துல்கம, போரமதுல்ல கல்லூரியில் தனது கல்வியைத்…

காஸாவில் தொடரும் தாக்குதல்! 361 ஆக உயர்ந்த பட்டினிச் சாவு!

காஸாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 130 குழந்தைகள் உள்பட இதுவரை 361 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் காஸா…

இந்தோனேசிய தூதா் பெருவில் சுட்டுக் கொலை

பெருவுக்கான இந்தோனேசிய தூதரகத்தில் பணியாற்றிய செட்ரோ லியோனாா்டோ புா்பா (40) என்பவா் தலைநகா் லீமாவில் சுட்டுக் கொல்லப்பட்டாா். தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு திங்கள்கிழமை இரவு சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது மூன்று முறை சுடப்பட்ட அவா்…

18 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேரை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (3) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கினார். விசேட தர…

மூன்று பாக்கெட் வேகாத நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவன் பலி!

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில், சமைக்கப்படாத மூன்று பாக்கெட் நூடுல்ஸை சாப்பிட்ட 13 வயது சிறுவர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமைக்கப்படாத நூடுல்ஸை சாப்பிட்ட சிறுவனுக்கு சற்று நேரத்தில் கடுமையான வயிற்று வலி…

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூடுகள் அகழப்பட்டன!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை புதிதாக 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின்…

Halo Trust நிறுவனத்திற்கு மாவட்ட செயலர் பாராட்டு

Halo Trust நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு வரும் சேப்பா (Centre for Poverty Analysis) நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர் மொஹட் முனாஸ் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட…

ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திட்ட கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை –…

ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான திறப்புவிழா கற்களில் நல்லாட்சிக்கு அவசியமான வெளிப்படைத்தன்மையும் தகவல் அறிவதற்கான சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. ஆகவே அக் கற்கலில் காணப்படும் தவறுகள் உரியவாறு…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். திங்கட்கிழமை(1) மாலை அம்பாறை மாவட்டத்தில் இம்முறை புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.…

வீடொன்றில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் இரண்டாம் மாடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளளது. சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிர்தௌவ்ஸ் பள்ளி வீதி பிரதேசத்தில் இன்று மதியம் இவ்வாறு அழுகிய நிலையில்…

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் பெல்ஜியம்! இஸ்ரேல் அமைச்சர்கள் மீது தடை!

பெல்ஜியம் அரசு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேல் போரில், தற்போது வரை 60,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் அதன் தாக்குதல்களை, இனப்படுகொலை எனக்…

வரலாற்றில் முதன்முறையாக நிலாவில் கனடாவின் முதல் ரோவர்!

கனடா வரலாற்றில் முதன்முறையாக நிலா மேற்பரப்பில் இயங்கவுள்ள ரோவரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோவர், எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கியக் கட்டமாகக் கருதப்படுகிறது. நிலா மேற்பரப்பில் நீர் உறைவிடம் உள்ளதா என்பதைக் கண்டறிவதே ரோவரின்…

இந்தியாவில் மீண்டும் வருகிறதா டிக்டாக்? சீன உறவு காரணமா?

இந்தியாவில் டிக்டாக் செயலி வருவதற்கான சாத்தியக் கூறுகள் தற்போதைக்கு இல்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. டிக்டாக் செயலியின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ், குருகிராமில் உள்ள அலுவலகத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளை…

வாய்க்காலில் விழுந்த முச்சக்கர வண்டி – சாரதி வைத்தியசாலையில் அனுமதி

வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (03) புதன்கிழமை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரமுனை நூலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.…

சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலை(video/photoes)

சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை மீள் வழக்கு விசாரணைக்கான மறுதவணை இடப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி…

கொடிகாமத்தில் விபத்து பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் புதன்கிழமை பயணித்த…

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர் கடமையேற்பு

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட வனஜா செல்வரெட்ணம் இன்றைய தினம் (03.09.2025) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் முன்னிலையில் கடமையேற்றார். இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக…

ஆப்கன் நிலநடுக்கம் வெளியுலகுக்குத் தெரிய தாமதம் ஆனது ஏன்? துயரக் கதை!

தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மாகாணங்களே முழுமையாக நாசமாகியிருக்கும் நிலையில், திங்கள்கிழமை காலைதான் அந்த செய்தி வெளியுலகுக்குத் தெரிய வந்தது.…

பாகிஸ்தானில் வெள்ளத்தில் மூழ்கிய 3,100 கிராமங்கள்! 24 லட்சம் மக்கள் பாதிப்பு!

பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத மழையால், பஞ்சாபின் 3,100 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி, சுமார் 24 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பஞ்சாபில் பெய்த கனமழையாலும், அங்குள்ள முக்கிய நதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினாலும்,…

நடனமாடிய நபருக்கு நொடிப்பொழுதில் நடந்த அசம்பாவிதம் ; மேடையிலேயே பிரிந்த உயிர்

ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடமாடிய நபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று கேரளாவில் பதிவாகியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பத்தேரியைச் சேர்ந்தவர் ஜுனைஸ் அப்துல்லா. இவருக்கு வயது 46. மேடையிலேயே…

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1400 க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம்…

இலங்கை – இந்திய நட்புறவுக்கு தீங்கு; விஜய் தொடர்பில் மோடிக்கு பறந்த கடிதம்

தமிழக வெற்றி கழக விஜய் தேர்தலில் வெற்றி பெற்று கச்சதீவை மீள எடுத்துக் கொண்டால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார். சீலரத்தன தேரர் உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம்…

செம்மணிப் புதைகுழி வழக்கு; யாழ் நீதிபதி ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்

யாழ்ப்பாணம் அரியாலை - செம்மணிப் புதைகுழி வழக்கை, மிகச் சிறப்பான முறையில் கையாண்டு வந்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதிகளாக சில நீதிபதிகள் பதவி உயர்வு…

பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மருத்துவர் உயிரிழப்பு; துயரத்தில் குடும்பம்

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் வைத்தியர் ஒருவர், தனியார் பேருந்தொன்றில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 14 நாட்களுக்கு பிறகு திங்கட்கிழமை (01) அன்று…

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 5 தீவிரவாதிகள் பலி, 6 காவலர்கள் காயம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் துணை ராணுவ நிலை மீது தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 6 காவலர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு…

மாஸ்க் கட்டாயம்; பரவும் வைரஸ் காய்ச்சல் – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

முகக்கவசம் அணியவேண்டுமென பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்கள் உள்ளிட்ட மாநிலம் முழுவதும்…

கொழும்பு வைத்தியசாலை பிணவறையில் இருந்து மாயமான குழந்தையின் சடலம்

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையொன்றில் உடல் காணாமல் போயுள்ளதாக மருதானை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தெமட்டகொடை காவல்துறை பிரிவில் உள்ள மாளிகாவத்தை தொடருந்து முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த…