;
Athirady Tamil News
Daily Archives

30 August 2025

பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற நபர்: வெளிவரும் அதிர்ச்சி சம்பவம்

அவுஸ்திரேலிய பயணிகள் விமானம் ஒன்றை கடத்த நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை பலப்படுத்த அவுஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறை துரிதமாக செயல்பட்டு கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதுடன்,…

அமெரிக்க ஜனாதிபதியாக தயார் என அறிவித்த ஜேடி வான்ஸ் – டிரம்பிற்கு என்ன ஆனது?

டிரம்ப்பிற்கு ஏதேனும் நேர்ந்தால் நான் ஜனாதிபதியாக பதவியேற்க தயார் என துணை அதிபர் ஜே.டி.வான்ஸ். டொனால்ட் டிரம்ப் உடல்நிலை அமெரிக்கா ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம், டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். 79 வயதான டிரம்ப், 2வது முறை ஜனாதிபதியாக…

ஜூலையில் மட்டும்.. 47 நாடுகளில் 4,000 குரங்கு அம்மை பாதிப்புகள்!

உலகின் 47 நாடுகளில் ஜூலை மாதத்தில் மட்டும், 3,924 குரங்கு அம்மை பாதிப்புகளும், அதனால் 30 பேர் பலியானதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, உலகச் சுகாதார அமைப்பு நேற்று (ஆக.29) அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில், ஏராளமான நாடுகளில் பரவிய குரங்கு அம்மை…

ஜம்மு – காஷ்மீரில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு

ஜம்மு - காஷ்மீரின் ரியாசியில் நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக ஜம்மு -…

காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்: 2 பிணைக்கைதிகள் சடலமாக மீட்பு

காசாவிலிருந்து பிணைக்கைதிகள் இருவரின் உடலை மீட்டு இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. பிணைக்கைதிகள் உடல் மீட்பு காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல், தற்போது இரண்டு இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் உடலை மீட்டுள்ளது.…

நாய் மீது மோதி நபர் ஒருவர் உயிரிழப்பு

ஹக்மன - வலஸ்முல்ல வீதியில் நாய் மீது மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த நாய் ஒன்று மீது மோதியதில்…

கிழக்கு மாகாணத்திலும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு , கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் மக்கள் ஒன்றிணைந்து, ஆர்ப்பாட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர். மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமாகி…

முட்டையில் நோய்க்கிருமிகள்: அமெரிக்காவில் 95 பேர் உடல் நலம் பாதிப்பு

முட்டையில் நோய்க்கிருமிகள் பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை அமெரிக்காவில் 95 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஃபெடரல் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். முட்டையில் நோய்க்கிருமிகள் சால்மோனெல்லா என்னும்…

பேருந்து விபத்தில் ஒருவர் பலி.. 57 பேர் காயம்

பொத்துவில் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்…

கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பு ரத்து! டிரம்ப் உத்தரவு!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு, வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளதாக, வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க சட்டத்தின்படி முன்னாள் துணை அதிபருக்கு,…

வெளிநாட்டவரின் உயிரை காத்த பொத்துவில் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர்

அம்பாறையில் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்க உட்பட்ட கொட்டுக்கல் கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் பொத்துவில் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (29) மாலை…

காஸா நகரை ஆபத்தான போர் மண்டலமாக அறிவித்த இஸ்ரேல்… தயாராகும் இராணுவம்

காஸா நகரை ஆபத்தான போர் மண்டலமாக இஸ்ரேல் அறிவித்துள்ளதை அடுத்து, பாலஸ்தீனத்தின் மிகப்பெரிய நகரை கையகப்படுத்த இஸ்ரேல் இராணுவம் தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆபத்தான போர் மண்டலம் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 10 மணி முதல் இராணுவ…

களுத்துறை கடற்கரையில் தந்தைக்கும் மகளுக்கும் காத்திருந்த அதிர்ச்சி; பொலிஸார் குழப்பம்

களுத்துறை, கட்டுகுருந்த கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடற்கரையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தந்தை மற்றும் மகளும் சடலத்தை கண்டு 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் அளித்தனர்.…

யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குப் பின்னர் மீண்டும் புத்தாக்கம் பெற்றிருக்கும்…

வாழ்நாள் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தலைவர் யாழ்ப்பாண மரபுரிமை மையம் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றி வரும் திரு.க.ஜெகதீஸ்வரன் அவர்கள் 2013 காலப்பகுதியில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறை…

அமெரிக்காவில் வாளுடன் சுற்றித் திரிந்த சீக்கியர்: சுட்டுக் கொன்ற பொலிஸார்: வெளியான வீடியோ!

அமெரிக்காவில் குர்பிரீத் சிங் என்ற சீக்கிய பொலிஸார் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சுறுத்தல் ஏற்படுத்திய சீக்கியர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப்பகுதியில் சீக்கிய தற்காப்பு கலையான…

தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட இரண்டாம் நாள் அகழ்வு பணிகள்…

video link- https://fromsmash.com/SawXpHDBBI-dt கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றுமொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று(29) மதியம் முதல் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில்…

வாட்டிய வறுமை; 55 வயதில் 17வது குழந்தைக்கு தாயான பெண்!

இந்தியாவில் 55 வயதான பெண் ஒருவர் 17வது குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் லிலாவாஸ் கிராமத்தைச் சேர்ந்த கவாரா – ரேகா தம்பதிக்கு 17வது குழந்தை பிறந்துள்ளது. ரேகா, தன்னுடைய 55வது வயதில் ஆரோக்கியமான…

சம்மாந்துறையின் புதிய கோட்டக் கல்வி பணிப்பாளர் பொறுப்பேற்பு

சம்மாந்துறை கோட்டக் கல்வப் பணிப்பாளராக எம்.டி. ஜனுபர் (SLEAS) இன்று (29) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். கோட்டக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்வில், சம்மாந்துறை பிரதி கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்வி…

போக்குவரத்து சட்டவிதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் 25 கைப்பற்றல்-கல்முனை தலைமையக…

video link- https://fromsmash.com/9mWhf5AjcR-dt பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக…

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி இன்றைய தினம் சனிக்கிழமை வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில்…

ஓடுபாதையில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்! விமானிக்கு நேர்ந்த பரிதாபம்: வீடியோ

போலந்தில் விமானப்படையின் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். தரையில் விழுந்த போர் விமானம் போலந்து நாட்டில் விமான கண்காட்சிக்காக ஒத்திகையில் ஈடுபட்ட F-16 போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.…

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய தங்கரத உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய தங்கரத உற்சவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் தங்கரத உற்சவம்…

தொலைபேசி உரையாடலால் பறிபோன பிரதமர் பதவி

தாய்லாந்து பிரதமராக இருந்த பைதோங்தான் ஷினவத்ரா (Paetongtarn Shinawatra), இன்று (29) தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பைதோங்தான் ஷினவத்ரா (Paetongtarn Shinawatra) தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்…

அவுஸ்திரேலிய எரிபொருள் நிறுவனம் இலங்கையில் இருந்து முற்றாக விலகல்

அவுஸ்திரேலிய எரிபொருள் நிறுவனமான யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம், நாட்டிலிருந்து முழுமையாக விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை கனியவள கூட்டுதாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரை கோடிட்டு ஆங்கில ஊடகமொன்று, யுனைடெட் பெற்றோலியம்…

உச்சநீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே, பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதபிதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனா். அவா்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி…

யாழில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா…

இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது துருக்கி! வான்வழி மூடல்.. கப்பல்கள்…

இஸ்ரேலுடனான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் அனைத்தையும் துண்டிப்பதாக, துருக்கி அரசு அறிவித்துள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து, உடனடியாக மற்றும் நிரந்தரமான போர்நிறுத்தம் வேண்டுமென வலியுறுத்தி அந்நாட்டுடனான நேரடி வர்த்தக…

குடும்ப தகராறு ; பிரபல பாடகர் தமித் அசங்க கைது

இலங்கை பிரபல பாடகர் தமித் அசங்கவை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர். குடும்ப தகராறு தொடர்பாக வெல்லவாய பொலிஸாருக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து சந்தேகநபர் தமித் அசங்க வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.…

இந்த 5 பிரதேசங்களில் இன்று கடும் வெப்பம்

நாட்டில் ஐந்து பிரதேசங்களில் இன்று (30) பகல் வேளையில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வங்காலை , ஓமந்தை, வேதமகிழங்குளம், கேலபொகஸ்வெவ மற்றும் திரியாய் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம்…

நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்த புதிய கட்டுப்பாடு!

ஜப்பான் நாட்டின் ஒரு சிறிய நகரமான டோயோக்கேவில் (டோக்யோ அல்ல) வாழும் மக்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, செல்போனுக்கு உலக மக்கள் அடிமையாகி வருவது குறித்த…

நிதியமைச்சின் உயரதிகாரி இராஜினாமா

நிதியமைச்சின் கீழுள்ள முதலீட்டு , வர்த்தக கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரதீப் குமார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விதிப்பு விடயம் தொடர்பில், திறைசேரி செயலாளருடன் ஏற்பட்ட கருத்து…

கணவனின் கத்திக்குத்தில் மனைவி உயிரிழப்பு

காலியில் ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுகொட்டுவ பிரதேசத்தில் கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத்…

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்: மாநிலம் முழுவதும் உஷாா் நிலை

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் தகவல் கிடைத்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது. புதிய நபா்களின் சந்தேகத்துக்குரிய நடமாட்டம் தெரிந்தால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க…

நடுகடலில் பரிதாபமாக பறிபோன 49 உயிர்கள் ; 100 பேர் மாயம்

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம்…