;
Athirady Tamil News
Daily Archives

17 August 2025

நடுவானில் விமானத்தின் Cockpit கதவை திறந்த விமானி ; பதற்றமடைந்த பயணிகள்

இங்கிலாந்தின் லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூ யார்க்குக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அப்போது, விமானத்தை எப்படி ஓட்டுவது என்பதை அதே விமானத்தில் பயணித்த தனது குடும்பத்தினருக்குக் காட்டுவதற்காக விமானத்தின்…

புடினுக்கு மெலானியா ட்ரம்ப் எழுதிய கடிதம்: தன் கைப்பட ஒப்படைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் அமெரிக்காவின் அலாஸ்காவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தன் மனைவி மெலானியா ட்ரம்ப் எழுதிய கடிதம் ஒன்றை புடினிடம் கையளித்துள்ளார் ட்ரம்ப். அந்தக்…

பசுமைப் புரட்சி: மீள்மதிப்பீடு – 2

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1965இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பசுமைப் புரட்சி முயற்சியானது எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அதற்கான காரணங்கள் பல. அதில், சிலவற்றைக் கடந்த கட்டுரையில் பார்த்தோம். அதன்…

காஸா மக்களை குடியமா்த்த தெற்கு சூடானுடன் இஸ்ரேல் ஆலோசனை

போரால் பாதிக்கப்பட்ட காஸா பகுதி மக்களை வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் மறுகுடியமா்த்துவது தொடா்பாக அந்த நாட்டுடன் இஸ்ரேல் அரசு பேச்சுவாா்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இஸ்ரேலின் மூத்த அதிகாரிகளை மேற்கோள்…

வவுனியாவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து ; பெண் உட்பட இருவர் பலி!

வவுனியா ஓமந்தை எ9 வீதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 15பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக வாகனம், ஓமந்தை மாணிக்கர்…

ஜம்மு – காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி; 6 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காட்டி என்ற கிராமத்தில் இன்று(ஆக. 17) அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர் மற்றும் 6 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஒரே இரவில்…

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை

வடக்கு கிழக்கு இராணுவ முகாங்களில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஏலவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று நடைபெற்ற செய்தியாளர்…

அவுஸ்திரேலியாவில் திடீரென 4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் நேற்று (16) பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் அளவுகோலில் 4.9ஆக பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த…

நல்லூர் வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் ; அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதி மன்றம்

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நல்லூர் பகுதியில் நேற்று இரவு, பொதுமகன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்…

பாலஸ்தீனியர்களை அவசரமாக வெளியேற்றும் இஸ்ரேல்! கூடாரங்கள், அத்தியாவசிய பொருட்கள் எதற்கு?

தாக்குதலை தீவிரப்படுத்த பாலஸ்தீனியர்களை மாற்று இடங்களுக்கு இஸ்ரேலிய படைகள் இடமாற்றி வருகின்றனர். வெளியேற்றப்படும் பாலஸ்தீனர்கள் காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்கில் இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனியர்களை காசாவின் தெற்கு பகுதிக்கு இடம்…

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை…

அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெளிவான வெற்றி பெற்றிருப்பதாக அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கருத்து தெரிவித்துள்ளார். முடிவு எட்டப்படாத பேச்சுவார்த்தை உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக…

ஜனாதிபதி நிதியத்தில் பணம்பெற்றவர்களுக்கு சிவப்பு அறிவித்தல்

வெளிநாடுகளில் கல்வியை பெறுவதற்காக ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு, குறித்த நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு, சிவப்பு அறிவிப்புகளை வெளியிடுவது…

தலபத் கந்த வனப்பகுதியில் தீ விபத்து ; பல ஏக்கர் நாசம்

ஹபரனை -திருகோணமலை வீதியில் உள்ள தலபத் கந்த வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 20 ஏக்கர் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தீவிபத்து 121வது கிலோமீற்றர் தூண் அருகே ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹபரனை…

போர் நிறுத்தம் வேண்டுமா? எனக்கு டொனெட்ஸ்க் வேண்டும்! டிரம்பிடம் புடின் வைத்த நிபந்தனை

போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சில நிலப்பரப்புகளை விட்டுத் தர வேண்டும் என்று டிரம்பிடம் புடின் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலையான அமைதி ஒப்பந்தம் உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய…

பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்த வான் பாதுகாப்பு சுதர்சன சக்கரத்தின் சிறப்புகள்…

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசம் குறித்த மிக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.…

மூளையை திண்ணும் அமீபா பாதிப்பால் கேரளாவில் 9 வயது சிறுமி உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் தமரசேரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடும் காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.…

நாட்டில் முக்கிய அரசாங்க ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று (17) முதல் அஞ்சல் சேவையின் அனைத்து அதிகாரிகளின் விடுமுறையையும் இரத்து செய்துள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார். தபால் தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் அஞ்சல்…

நடு வீதியில் முறிந்து விழுந்த பாரிய மரம் ; இருவர் படுகாயம்

தனமல்வில - மாத்தறை பிரதான வீதியின் ரணவரனாவ பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இதன்போது வீதியில் பயணித்துக் கொண்டிருந்த உந்துருளி, பேருந்து மற்றும் சிற்றூர்ந்து என்பன விபத்தில் சிக்குண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

சாவகச்சேரியில் களவில் ஈடுபட்ட குற்றத்தில் குடத்தனையில் இருவர் கைது

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் குடத்தனை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர் சங்கானை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வீடொன்றில் ஆட்கள்…

யாழில். நண்பியின் நம்பிக்கை துரோகத்தால் உயிர்மாய்த்த பெண்

யாழ்ப்பாணத்தில் நண்பி செய்த நம்பிக்கை துரோகத்தால் குடும்ப பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 43 வயதான இரு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,…

ரஷியாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி, 130 பேர் காயம்

ரஷியாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் பலியாகினர். மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எலாஸ்டிக் ஆலையில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகினர்.…

ட்ரம்பை சந்தித்தது புடின் அல்ல – ரஷ்ய ஜனாதிபதி குறித்து பரவும் வதந்திகள்

விளாடிமிர் புடின் மற்றும் டொனால்டு ட்ரம்ப் இடையேயான அலாஸ்கா சந்திப்பு குறித்து இணையத்தில் பரபரப்பான வதந்திகள் உருவாகியுள்ளன. பலர், புடின் அலாஸ்கா வந்திறங்கவே இல்லை என்றும், தனக்கு பதிலாக தன்னைப் போலவே இருக்கும் வேறொருவரை (Body Double)…

மருமகனை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மாமியார் – அதிர்ச்சி சம்பவம்

ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜலந்தர் பாலியர் சிங். இவரது மனைவி சுபத்ரா மல்பிசோ. இதனிடையே, கடந்த ஆண்டு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுபத்ராவை ஜலந்தர் கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து கிராம தலைவர்களிடம்…

மியான்மா் ராணுவ விமானத் தாக்குதலில் 21 போ் உயிரிழப்பு

மியான்மரின் மொகோக் நகரிலுள்ள ரத்தினக் கல் சுரங்க மையத்தில் அந்த நாட்டு ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 16 பெண்கள் உட்பட 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து கிளா்ச்சி ஆயுதக் குழுவினா், உள்ளூா் மக்கள் மற்றும் இணையதள ஊடகங்கள் கூறுகையில்,…

இந்தியாவிலிருந்து கப்பலில் இலங்கை வரும் பயணிகளுக்கு விசேட சலுகை

இந்தியாவில் இருந்து கப்பலில் இலங்கை வரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலங்கையில் தங்குவதற்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் பயணச்சீட்டு கட்டணம்…

நல்லூர் திருவிழாவுக்காக வந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த பெரும் துயரம்

நல்லூர் திருவிழாவுக்காக கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ். வந்த நபர் ஒருவர் கட்டிலில் உறங்கியவேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். கொழும்பில் வசிக்கும் 52வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பில் வசிக்கும் இவர் நல்லூர்…

தமிழர் பகுதியொன்றில் இளம் பெண் கைதால் அதிர்ச்சி

ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர்களை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அத்தோடு ஐஸ் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை சனிக்கிழமை (16) மாலை 5.00 மணியளவில்…

பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு! உயிரிழப்பு 300-ஐ கடந்தது!

பாகிஸ்தானின் வடக்கு பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இதுவரை 307 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பல மாவட்டங்களில் தொடர்…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பட்டித்திருவிழா பக்திபூர்வமாக நடைபெற்றது

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை பட்டித்திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.

சந்தான கோபாலர் உற்சவம்

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தான கோபாலர் உற்சவம் நடைபெற்றது.காலை 6.45 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சந்தான கோபாலர் உள் வீதியுலா வந்து ,…

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு – திருச்செந்தூரில்…

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. ஆடி கிருத்திகை தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான…

வெளிநாடொன்றில் இலங்கையர் செய்த மோசமான செயல் ; அதிர்ச்சியில் பொலிஸார்

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் மலேசியாசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் - புகித் தெம்பன் பகுதியில் வைத்து 2 மலேசிய பிரஜைகளுடன் குறித்த இலங்கையரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

இலங்கை அரசின் முடிவால் அதானி திட்டத்தில் இழுபறி

மன்னார் மற்றும் பூநகரியில் காற்றாலை மின் சக்திக்கென அதானி பெருமளவு நிதியை அள்ளிவீசியுள்ள நிலையில் மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்காக அதானி குழுமம் செலுத்திய திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகையை மட்டுமே அரசாங்கம் திருப்பி கொடுக்கும் என…

நல்லூர் கார்த்திகை திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான சனிக்கிழமை மாலை கார்த்திகை திருவிழா நடைபெற்றது. மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் பூஞ்சப்பறத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு…