;
Athirady Tamil News
Daily Archives

22 August 2025

தண்டிக்கும் உத்தரவில் கையெழுத்திடுவதை ரத்து செய்த ட்ரம்ப்: வெள்ளை மாளிகையில் குழப்பம்

அமெரிக்க கொடியை எரிப்பவர்களை தண்டிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதை டொனால்டு ட்ரம்ப் திடீரென ரத்து செய்தார். அமெரிக்கக் கொடியை எரிப்பது 1989ஆம் ஆண்டில், ஒரு போராட்டத்தின்போது அமெரிக்கக் கொடியை எரிப்பது, பேச்சு சுதந்திரத்தின்…

அமைதி முயற்சிகள் முடங்கிய நிலையில் உக்ரைன் மீது பாரிய தாக்குதல்! மேற்கு பகுதிகளை குறிவைத்த…

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். பாரிய தாக்குதல் விளாடிமிர் புடினை அலாஸ்காவில் டொனால்டு ட்ரம்ப் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் தலைவர்கள்…

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா். அப்போது, உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கான தீா்வு குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனா். இது தொடா்பாக சமூக ஊடகத்தில்…

பொறளையில் துப்பாக்கிச் சூடு ; தப்பிச்சென்ற நபர்கள்

பொறளையில் காதர் நானாவத்த பகுதியில் இன்று (22) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றது. அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் இந்த துப்பாக்கிச் சூட்டில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

திரிபுராவில் ஓடும் காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

திரிபுராவில் உதய்பூர் ரயில் நிலையம் அருகே ஓடும் காரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, தனது இரண்டு பக்கத்து வீட்டுக்காரர்களுடன் வியாழக்கிழமை மாலை…

ரணில் கைதை முன்னரே கூறிய யூடியூப்பர் ; வைரலாகும் போஸ்ட்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போஸ்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படாவிட்டால், தான், தன்னுடைய யூடியூப் ​சனலை…

சீனாவில் மழைக்கு ஒதுங்கிய பெண்ணிற்கு கிடைத்த 1.22 கோடி லொட்டரி பரிசு

தென்மேற்கு சீனாவின் Yunnan மாகாணத்தின், ஹோங்டா மாவட்டத்தில் மழைக்கு ஒதுங்கிய பெண்ணிற்கு ரூ.1.22 கோடி லொட்டரி பரிசு கிடைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி மழை பெய்துள்ளது. அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர், மழை காரணமாக அருகே…

ரணில் அரச நிதியை தவறாக பயன்படுத்தவில்லை ; ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்ட கடிதம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோருக்கு (wolverhampton) பல்கலைக்கழகத்தில் இருந்து விடுக்கப்பட்டிருந்த அழைப்பு கடிதத்தை ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பிரிவு உத்தியோகப்பூர்வமாக…

சாவகச்சேரி நகராட்சி மன்ற உபதலைவர், உறுப்பினருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்த பெண்

சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் கு.பிரணவராசா ஆகியோர் தன்னை அச்சுறுத்தி தொலைபேசியை பறித்ததாக பெண் ஒருவர் சாவகச்சேரி பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இருவரையும் அழைத்து வாக்குமூலம் எடுத்து விசாரணை…

நாசா – கனடா கூட்டு முயற்சியில் புதிய நிலா கண்டுபிடிப்பு

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா, கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் பொருட்செலவில் அதிநவீன சக்தி வாய்ந்த தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கி விண்ணில் நிலைநிறுத்தி…

கைதான ரணிலை காண ஓடோடி வந்த நாமல் ராஜபக்க்ஷ!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் இன்று (22) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு…

கைதான முன்னாள் ஜனாதிபதி ரணில் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய…

இத்தாலி விமான நிலையத்தில் செக்-இன் கவுண்டர்களை அடித்து நொருக்கிய நபர்; ஓட்டம் பிடித்த…

இத்தாலியின் மிலான் மால்பென்சா விமான நிலையத்தில் பயங்கரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கிருந்த நபர் ஒருவர் , சுத்தியல் கொண்டு செக்-இன் கவுண்டர்களை அடித்து நொறுக்கி, பின்னர் தீ வைத்துள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் குழப்பத்தை…

ரணிலை காண நீதிமன்றுக்கு விரைந்த மைத்திரி..!

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு கோட்டை நீதவான் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்துள்ளார். இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில்…

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிணை ஒத்திவைப்பு?

முன்னாள்‌ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பிணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், ரணிலின் பிணை மனு மீதான விசாரணை அரை மணி நேரத்திற்கு பிற்போடப்பட்டதாக தகவல்கள்…

உக்ரைனில் ரஷியா ட்ரோன், ஏவுகணை மழை

உக்ரைன் மீது ரஷியா இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய தாக்குதலை புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலைவரை நடத்தியது. இது குறித்து உக்ரைன் விமானப் படை வியாழக்கிழமை கூறியதாவது: மேற்கு உக்ரைனை குறிவைத்து 574 ட்ரோன்கள், 40 பலிஸ்டிக் மற்றும்…

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

ஜம்மு ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் கடிதத்துடன் வந்த புறாவை பாதுகாப்புப் படையினர் பிடித்துள்ளனர். ஜம்மு-காமீரின் சர்வதேச எல்லையில் உள்ள காட்மரியா பகுதியில் ஆகஸ்ட் 18 அன்று இரவு 9 மணியளவில் பாகிஸ்தானில்…

ரணில் கைதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ; இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதி!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இன்று (22) பிற்பகல் அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு…

யாழில். வீடொன்றில் இருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு

யாழில் வீடொன்றின் வளவில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. கொட்டடி பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல கூடத்திற்கு குழி வெட்டிய போது, சந்தேகத்திற்கு இடமான பொதி காணப்பட்டமையால், அது தொடர்பில் பொலிஸாருக்கு…

சந்நிதி கொடியேற்றம் சனிக்கிழமை – சுகாதார நடைமுறைகள் தொடர்பில் வெளிவந்துள்ள விசேட…

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் சனிக்கிழமை மதியம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 06ஆம் திகதி காலை தேர் திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும்…

விஜய்யின் மதுரை மாநாட்டிற்கு சென்ற இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு சென்ற இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மதுரையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது; தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க இன்று (22) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் வட்டாரத்தில்…

காஸா போரில் பொதுமக்கள் உயிரிழப்பு 83%

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 83 சதவீதத்தினா் பொதுமக்கள் என்று அந்த நாட்டு ராணுவத்தின் தரவுகளே தெரிவிக்கின்றன. பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி காா்டியன் நாளிதழ், இஸ்ரேலின் +972 இதழ் மற்றும் ஹீப்ரு மொழி…

புடினை சந்திப்பதற்கு முன் பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கும் ஜெலென்ஸ்கி! இடம் இதுவாக…

விளாடிமிர் புடினை சந்திப்பதற்கு முன்பு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பாதுகாப்பு உத்தரவாதங்களை விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஜெலென்ஸ்கி உக்ரைன், ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி ட்ரம்ப், புடின்…

ரிதன்யா தற்கொலை வழக்கு: மூவருக்கு நிபந்தனை ஜாமீன்

ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் மூவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள் ரிதன்யா (27). இவா் திருமணமாகி…

தெமட்டகொட ருவானுக்குச் சொந்தமான 100 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான தெமட்டகொட ருவானுக்குச் சொந்தமான சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைப்பற்றியுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் இருந்து சம்பாதித்த…

பண்டாரகம துப்பாக்கிசூடு; மேலதிக தகவல்களை வெளியிட்ட பொலிஸார்

பண்டாரகம - பொல்கொடை பாலத்திற்கு அருகில் நேற்று (21) மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர் பாணந்துறையைச் சேர்ந்த முன்னாள்…

யாழில் சிற்றிக் அமில கரைசலை தேசிக்காய் கரைசல் என விற்பனை!

யாழ்ப்பாணத்தில் சிற்றிக் அமிலம் கரைசலை தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்த நிறுவனத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதிகளில் உள்ள உணவகங்கள் பழக்கடைகள் என்பவற்றுக்கு , தேசிக்காய் கரைசல் என…

கடற்கரை நோக்கி விரையும் அமெரிக்க போர் கப்பல்கள் – தாக்குதலுக்கு தயாராகிறதா…

வெனிசுலா நோக்கி அமெரிக்கா தனது 3 போர் கப்பல்களை அனுப்பியுள்ளது. வெனிசுலா அதிபர் உடன் மோதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது முதல் பதவி காலத்திலேயே வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுராவுடன் (Nicolas Maduro) மோதல் போக்கை கடைபிடித்து வந்தார்.…

கனிவான குணத்தால் மக்களை ஈர்த்த நீதிபதி காலமானார்!

உலகின் மிகவும் கனிவான நீதிபதி என மக்களால் அறியப்பட்ட நீதிபதி ஃபிராங் கேப்ரியோ உடல் நலக் குறைவால் காலமானார். அமெரிக்காவைச் சேர்ந்த மாநகராட்சி நீதிபதி ஃபிராங் கேப்ரியோ (வயது 88). அந்நாட்டின், காட் இன் பிரோவிடென்ஸ் எனும் பிரபல தொலைக்காட்சி…

சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி ஆவணம் ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி ஆவணம் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளால் வெளியிடப்பட்டதாக கூறி போலியான பெயர்கள் மற்றும் கையொப்பங்களைக் கொண்ட இந்த ஆவணம்,…

நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தத் திருவிழா ; பக்தியுடன் கலந்துகொண்ட அடியவர்கள்

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா இன்று (22) காலை நடைபெற்றது. காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் ஆலய…

ரணில் விக்ரமசிங்க சிஐடி இல் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு…

நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவில் யுவதியின் மோசமான செயல்!

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது நகைகளைத் திருட முற்பட்ட 24 வயது இளம் யுவதி ஒருவரை ஆலயப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சாரணர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (21) நடைபெற்ற நல்லூர் ஆலய தேர்த்…