;
Athirady Tamil News
Daily Archives

4 September 2025

யாழ் . இந்து மாணவன் முதலிடம்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளை பெற்று யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பெற்றுள்ளார்.

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அதிகபட்ச புள்ளிகளின் விபரம்

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி, 51,969 மாணவர்கள் (17.11 வீதம்) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்…

செம்மணியில் இரு என்புகூட்டிற்கு மேலாக ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு பெரிய என்புக்கூட்டு தொகுகளின் முழங்கால் பகுதிக்கு குறுக்காக ஒப்பிட்டளவில் சிறிய எலும்புக்கூட்டு தொகுதியும் மற்றுமொரு என்புக்கூட்டின் மண்டையோடு ஒரு என்புக்கூட்டின் தோள்பட்டையுடன் தொடுகையுற்றவாறும் அடையாளம்…

தொடரும் வரதட்சிணை கொடுமை: பெங்களூரில் ஒரே வாரத்தில் 2வது தற்கொலை!

கர்நாடக மாநிலத்தில் வரதட்சிணை கொடுமையால் 28 வயது பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகலகுண்டேவில் வசித்துவந்தவர் பூஜாஸ்ரீ. இவர் வங்கி ஒன்றின் காசாளராக பணியாற்றி வந்தார். இவர் தனியார்…

புடினிடம், கிம் ஜாங் உன் சொன்ன ஒற்றை வார்த்தை: உலகிற்கு ராணுவ பலத்தை காட்டிய சீனா!

சீனாவின் வெற்றி அணிவகுப்பில் ஷி ஜின்பிங், விளாடிமிர் புடின் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோர் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு இருப்பது உலக அரங்கில் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது. காட்சிப்படுத்தப்பட்ட சீன இராணுவ பலம் ஜப்பானை இரண்டாம் உலக போரில்…

52 வயது காதலிக்கு 26 வயது காதலன் செய்த சம்பவம் ; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

உத்தரபிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக் காட்டிக் பழகிய 52 வயதுப் பெண், திருமணம் செய்ய வற்புறுத்தியதால் 26 வயது இளைஞர் அவரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில்…

யாழ்ப்பாண நீதிபதிகள் மூவருக்கு இலங்கையில் கிடைத்த உயரிய அந்தஸ்து

யாழ்ப்பாண நீதிபதிகளில் மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேர் நியமிக்கப்பட்டு நியமனக் கடிதங்கள் நேற்று (3) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கி…

யாழில் திடீரென உயிரிழந்த பச்சிளம் சிசு ; பெரும் அதிர்ச்சி கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை

பிறந்து 5 நாட்களேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை கடந்த 28ஆம் திகதி பிறந்துள்ளது. சிசுவின் உடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி…

“பில்லி சூனியம்” ; ஸ்பெயின் சென்ற அகதிகள் நடுக்கடலில் கொலை செய்யப்பட்டார்களா?

ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கி சென்ற படகில் 70 அகதிகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஸ்பெயின் காவல்துறை தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்காப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட இந்தப் படகில் சுமார் 320 பேர் இருந்ததாகக்…

நோய்களால் அவதிப்படுகிறாரா டொனால்ட் டிரம்ப்? வதந்திகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடல் நிலை குறித்த வதந்திகள் சமூக ஊடகங்களில் மிகப்பெரிய பேசு பொருளாக உருவான நிலையில் அதற்கு டிரம்ப் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். டிரம்ப் உடல் நிலை வதந்திகளும், முற்றுப்புள்ளியும் சமூக ஊடகங்களில் கடந்த…

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகளை அறிய https://doenets.lk/examresults என்ற இணையத்தை நாடவும். 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5…

அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசிய கனடிய பிரதமர்

கனடிய பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்க ஜானதிபதி டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கனடிய அமைச்சரவை கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி…