;
Athirady Tamil News

யாழில் திடீரென உயிரிழந்த பச்சிளம் சிசு ; பெரும் அதிர்ச்சி கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை

0

பிறந்து 5 நாட்களேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை கடந்த 28ஆம் திகதி பிறந்துள்ளது.

சிசுவின் உடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சுவாசக்குழாயிலும், இருதயத்திலும் ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக சிசு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.