;
Athirady Tamil News
Daily Archives

1 October 2025

பிறந்து சில மணி நேரங்களே சாலையோரம் கைவிடப்பட்ட குழந்தை

பிலிப்பைன்ஸில் டகியூகாராவ் நகரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பிஞ்சு குழந்தை ஒன்று அட்டைப் பெட்டியில் வைத்து சாலையோரம் கைவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிர விசாரணை செப்டம்பர் 24ம் திகதி புதன்கிழமை அதிகாலை 6:50…

சீனாவில் 16 பேருக்கு மரண தண்டனை

மியன்மாரின் கோக்காங் (Kokang) இல் மோசடி நிலையங்களை நடத்தியதன் தொடர்பில் சீனா 16 பேருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறது. Kokang சீனாவின் எல்லைப் பகுதியில் உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் கும்பல், இணைய மோசடி, போதைப்பொருள்…

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் பலி

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது. இதனால் நகரில் உள்ள பல கட்டிடங்கள் குலுங்கின. அதேபோல் செபு மாகாணம் டான்பன்டயன் நகரில்…

உலக ஒழுங்கும் முஸ்லிம்களும்

மொஹமட் பாதுஷா உலகில் நடக்கின்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கின்ற போது, உலக ஒழுங்கு ஏதோ ஒரு வகையில் மாறி வருவதை உணர்ந்து கொள்வது கடினமான காரியமல்ல. உலக ஆதிக்க அரசியலை ஆட்டிப்படைக்கின்ற நாட்டாமைகளின் கைகளில் இன்னும் பலமுள்ளது. அண்மையில்…

45 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பொலன்னறுவை - ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் சுமார் 45 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு அந்த பாடசாலையில் இன்று நடைபெற்ற…

காங்கிரஸ் தலைவர் கார்கே மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு: உடல்நலக்குறைவு காரணமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி…

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பில் நாளை தீர்மானம்

சமீபத்திய எரிபொருள் விலை குறைப்பின்படி பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியுமா என்பது குறித்து அரசாங்கம் நாளைக்குள் வெளியிடும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) வழக்கமாக ஒரு…

பள்ளிக் கட்டட விபத்து இந்தோனேசியாவில் 3 போ் உயிரிழப்பு; 38 போ் மாயம்

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் உள்ள சிடோா்ஜோ நகரில், இஸ்லாமிய பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 போ் உயிரிழந்தனா்; 38 போ் மாயமாகியுள்ளனா். இது குறித்து உள்ளூா் ஊடகங்கள் கூறியதாவது: சிடோா்ஜோ இஸ்லாமிய பள்ளியில் மதிய வேளை…

சரக்குக் கப்பலில் ஹூதிக்கள் மீண்டும் தாக்குதல்: 2 போ் காயம்

ஏடன் வளைகுடா வழியாகச் சென்றுகொண்டிருந்த, நெதா்லாந்து கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பல் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் நடத்திய தாக்குதலில் 2 மாலுமிகள் காயமடைந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மைனா்வாக்ராஷ் என்ற அந்தக்…

நவம்பர் முதல் இலவச பைகளுக்கு தடை

ஷொப்பிங் பைகள் போன்ற பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாத வகையில், நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்க வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாக சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று (1)உயர் நீதிமன்றுக்கு…

டிரம்ப்பின் காஸா போா் நிறுத்த திட்டம் இஸ்ரேல் ஏற்பு; ஹமாஸ் பரிசீலனை

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 20 அம்ச திட்டத்தை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளாா். எனினும், அந்தத் திட்டம் குறித்து பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பினா்…

8 மாதங்களில் ஒரு பில்லியன் டொலர் வாகன இறக்குமதி

இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக…

பிரபல பாடசாலையில் அடாவடி மாணவனால் ஆசிரியர் வைத்தியசாலையில்

மொனராகலையில் உள்ள பிரபலமான பாடசாலை ஒன்றின் மாணவர் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது இந்த தாக்குதல் இன்று (01) காலை நடந்துள்ளதுடன், காயமடைந்த ஆசிரியர்…

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்த அறிவிப்பு

அமெரிக்காவிலும், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் கடவுச்சீட்டு மற்றும் விசா சேவைகள் தொடரும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று வெளியிடப்பட்ட ஒரு பதிவில், ஒதுக்கீட்டில்…

அமெரிக்காவில் இருந்து ஈரானைச் சேர்ந்த 400 பேர் வெளியேற்றம்!

அமெரிக்காவில், சட்டவிரோதமாக குடியேறிய ஈரான் நாட்டைச் சேர்ந்த 120 பேர் விரைவில் தாயகம் திருப்பி அனுப்பப்படுவார்கள் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறும் வெளிநாட்டினருக்கு எதிராக, அந்நாட்டு அரசு பல…

எம்மை நாமே ஆளக்கூடிய பொதுவாக்கெடுப்பை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச சமூகத்தை கோரி…

அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்பில் தமிழ், மக்களாகிய எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க எம்மை நாமே ஆளக்கூடிய பொதுவாக்கெடுப்பை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச சமூகத்தை கோரி நிற்கின்றோம் என ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையின் ஆணையாளருக்கு , வடக்கு…

கரூரில் இரவோடு இரவாக நடந்த பிரேத பரிசோதனை ; மர்மங்களுக்கிடையில் வெளியான உண்மை

கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 40இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவ்விடயம் தமிழக அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.…

லிட்ரோ, லாஃப்ஸ் எரிவாயு விலை!

மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று அந்நிறுவனம்…

நாடு கடத்தப்பட்ட ஸ்ரீதரன் நிரஞ்சன் விமான நிலையத்தில் கைது

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற 'டிங்கர்' கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கைதானவர் பேலியகொட பொலிஸ்…

யாழில் அனுமதியின்றிய கட்டடங்களுக்கு சிவப்பு அறிவித்தல்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சிவப்பு அறிவித்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இந்த சிவப்பு அறிவித்தல் பருத்தித்துறை பிரதேச சபையினால் ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி வத்திராயன்,…

யாழில் போராட்டம் முடிவு

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. யாழ் செம்மணியில் கடந்த 25ஆம்…

கோவைக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: 1,010 இ-மெயில் முகவரிகள் கண்காணிப்பு! – சைபர்…

கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வரும் நிலையில் 1,010 இ-மெயில் ஐ.டி.களை காவல்துறையினர் கண்டுபிடித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சமீப காலமாக விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…

டிரம்ப்பின் காஸா போா் நிறுத்த திட்டம் இஸ்ரேல் ஏற்பு; ஹமாஸ் பரிசீலனை

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 20 அம்ச திட்டத்தை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளாா். எனினும், அந்தத் திட்டம் குறித்து பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பினா்…

அடுத்த ஆண்டுக்குள் ஹெச்-1பி விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வா்த்தக அமைச்சா்

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.88…

யாழ்ப்பாண மாவட்ட செயலக நவராத்திரி பூஜை

யாழ்ப்பாண மாவட்ட செயலக நவராத்திரி பூஜை - பத்தாம் நாள் பூஜை இன்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இப்பூஜை நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம.பிரதீபன், மேலதிக செயலர்…

விஜய் பிரசாரத்தின்போது அடிக்கடி ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? – அரசு தரப்பு விளக்கம்

சென்னை, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில் குறிப்பாக, விஜய் பிரசாரத்தின்போது அடிக்கடி ஆம்புலன்ஸ் வந்ததற்கான காரணம் குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது; ”கரூரில் 108 ஆம்புலன்ஸ்…

நாடு திரும்பினார் ஜனாதிபதி ஜனாதிபதி அனுரகுமார

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். ஜப்பானுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர், ஜனாதிபதி அனுரகுமார அமெரிக்காவில் நடைபெற்ற 80வது ஐக்கிய…

சாவகச்சேரியில் இன்று முதல் தினமும் சத்திர சிகிச்சைகள்!

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் சத்திரசிகிச்சைக் கூடம் இன்றைய தினம்(01) புதன்கிழமை முதல் மீண்டும் தினமும் இயங்கவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கிளிநொச்சி மருத்துவமனையின் மயக்க மருந்து மருத்துவர் விடுவிக்கப்பட்டுள்ள…

போர் நிறுத்தம்: ஹமாஸுக்கு 3 – 4 நாள்கள் அவகாசம் அளித்த டிரம்ப்!

இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்ச பரிந்துரைகளுக்கு பதிலளிக்க காஸாவுக்கு 3 - 4 நாள்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவகாசமாக அளித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம், ஹமாஸின் ஆயுதக் குறைப்பு, ஹமாஸ் தரப்பிலுள்ள பிணைக் கைதிகளை…

தடை செய்யப்பட்ட வலைகளை விற்பனைக்கு வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணத்தில் கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து நடாத்திய சோதனை நடவடிக்கைளில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகளை சேர்ந்த 857 வலைகளை மீட்டுள்ளனர். குறித்த வலைகளை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை கைதும்…

குருதியில் கிருமித்தொற்று – யாழில். முல்லைத்தீவு பெண் உயிரிழப்பு!

குருதியில் ஏற்பட்ட கிருமித்தொற்றுக் காரணமாக யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு - வற்றாப்பளைப் பகுதியைச் சேர்ந்த வினோதரன் வினோதா (வயது-33) என்ற குடும்பப்…

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நாளை மறுதினம்(03) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும் , மாவட்ட செயலகமும், இணைந்து வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் அலகின் அனுசரணையுடன் நடாத்தும் பண்பாட்டு விழா மாவட்ட…

பாகிஸ்தான் துணை ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப் படை தாக்குதல்! 10 பேர் பலி!

பாகிஸ்தான் பலூசிஸ்தானில் உள்ள துணை ராணுவத்தின் தலைமையகத்தை குறிவைத்து தற்கொலைப் படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் செவ்வாய்க்கிழமை 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்த சம்பவத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை…

ஓரினச்சேர்க்கையை எதிர்த்து 3 மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

சமூக சீரழிவை ஏற்படுத்தும் குறுகிய பார்வை கொண்ட சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும், ஒழுக்கக்கேடான ஓரினச்சேர்க்கை நடத்தையை ஊக்குவிக்கும் அரச இயந்திரத்தின் முயற்சிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து மூன்று பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள்…