;
Athirady Tamil News
Daily Archives

5 October 2025

காவடி ஆடிக்கொண்டிருந்த 20 வயது இளைஞர் மரணம் ; அதிர்ச்சியில் உறவுகள்

அம்பலாங்கொடை, மாதம்பேயில் உள்ள சுவிசுத்தாராமய விஹாரையில் ஏற்பாடு செய்த ஊர்வலத்தின் போது காவடி நடனமாடிக்கொண்டிருந்த 20 வயது இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்ததாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை (03)…

பிற்பகல் கடும் மழைக்கு வாய்ப்பு

இன்று பிற்பகல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (5) காலை விடுத்துள்ள அறிக்கையில், 75 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை…

பாட்னா : ரீல்ஸ் எடுக்கும்போது ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு

பாட்னா: பிஹாரில் ஜோக்​பானி - தனாபூர் இடையே அதிவேக வந்தே பாரத் ரயில் இயங்கி வரு​கிறது. இந்​நிலை​யில் பூர்​னி​யா- கஸ்பா ரயில் நிலை​யங்​களுக்கு இடை​யில் நேற்று முன்தினம் அதி​காலை​யில் இந்த ரயில் வரும்​போது, டீன்​ஏஜ் மாணவர்​கள் 5 பேர் ரயில்…

பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

எல்பிட்டிய, ஓமத்தவில் உள்ள ஒரு வீட்டின் மீது நேற்று (04) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில்…

கச்சதீவு தொடர்பில் ஸ்டாலினுக்கு வடக்கில் இருந்து எச்சரிக்கை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் இலங்கையின் இறைமையிலுள்ள கச்சைத் தீவை அரசியலுக்காகப் பயன்படுத்தினால், அவர்களுக்கு எதிராக கடற்றொழில் சமூகம் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர்…

இஸ்ரேல் போர்நிறுத்தத்துக்கு பகலில் சம்மதம்; இரவில் தாக்குதல்!

காஸாவுடன் போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்ததன் மத்தியில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர். இஸ்ரேல் - காஸா இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலான போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.…

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தொடரும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு 24 மணிநேர மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை…

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணை குழு கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர்…

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான தகவல்

அரச ஊழியர்களின் வேதன முரண்பாடுகளைத் தீர்க்க இம்முறை பாதீட்டில் கவனம் செலுத்தப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அரச ஊழியர்களுக்குக் கடந்த பாதீட்டின் போது அதிகரிக்கப்பட்ட…

அமைதிக்கு ஹமாஸ் தயார்; காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்! – டிரம்ப்

ஹமாஸ் போர் அமைதிக்கு தயாராகி வருவதாகவும் அதனால் காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினரிடையே இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வரும்…

கனமழையுடனான பனிமூட்டம்; பள்ளத்தில் கவிழ்ந்த கெப்ரக வாகனம்

கனமழையுடனான பனிமூட்டத்தால் கெப்ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்நது விபத்திற்குள்ளாகியுள்ளது இந்த விபத்துச் சம்பவம் மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதியில் வனராஜா பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது நேற்று காலையில் திடீரென…

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கராச்சியில் சனிக்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தான் கராச்சியில் சனிக்கிழமை அதிகாலை 1.59 மணியளவில்…