;
Athirady Tamil News
Daily Archives

6 October 2025

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு: 20 போ் பலி! டாா்ஜீலிங்கில் சிக்கிய 1,000 சுற்றுலாப்…

மேற்கு வங்க மாநிலம், டாா்ஜீலிங் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 போ் உயிரிழந்தனா். டாா்ஜீலிங்கில் சிக்கியுள்ள 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை மீட்க அரசு…

நேபாளத்தில் நிலச்சரிவு: உயிரிழப்பு 50-ஐ கடந்தது!

நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ கடந்தது. நேபாளத்தில் பருவமழைக்காலம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக கோஷி, மாதேஸ், பாக்மதி, கண்டகி, லம்பினி அகிய மாகாணங்களில் மழை தொடருகிறது. இந்த நிலையில்,…

தமிழர் பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேலதிக விசாரணை நேற்றுமுன்தினம்(4)பூநகரி பகுதியில் கடமையில் இருந்த பொழுது கிளிநொச்சி…

கனடாவில் இலங்கையர் முன்னணியில் சாதனை;சாலை அடையாளங்களை நிறுவிய உலகின் முதல் நகரம்

கனடாவின் - ஒட்டாவா நகரானது, வெளிநாடுகளில் உள்ள புத்த கோவில்களுக்கு இலங்கையர் ஒருவரின் தலைமையில் சாலை அடையாளங்களை நிறுவும் உலகின் முதல் நகரமாக மாறியுள்ளது. ஒட்டாவா நகரத்தின் பொதுப்பணி மற்றும் சேவைகள் துறை, போக்குவரத்து செயல்பாட்டுப்…

4 மாத குழந்தையை தண்ணீர் டிரம்மில் மூழ்கடித்து கொன்ற தந்தை: பின்னர் எடுத்த விபரீத முடிவு

இந்தியாவில் 4 மாத குழந்தையை கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட 4 மாத குழந்தை மகாராஷ்டிரா, பீட் மாவட்டம் தள்வாடா கிராமத்தில் அமோல் சோனாவனே என்ற தந்தை ஒருவர், தன்னுடைய 4…

பெண்ணிற்கு மோசடி செய்த குடும்பம் ; 2.2 மில்லியன் தங்க நகைகளைத் திருட்டு

புத்தளம் ஆனமடுவ பகுதியில் பெண்ணொருவரை ஏமாற்றி புதையல் பெற்றத் தருவதாக கூறி சுமார் 2.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோர் பல்லம பொலிஸாரால் கைது…

இஸ்ரேல் – ஹமாஸ் இன்று எகிப்தில் பேச்சுவாா்த்தை!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையே எகிப்தில் திங்கள்கிழமை (அக். 6) பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுடன் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின் காஸாவில் போா்நிறுத்தத்தை மேற்கொள்ள…

உக்ரைன் பயணியர் ரயில் மீது ரஷியா தாக்குதல்! ஒருவர் பலி; 30 பேர் காயம்!

உக்ரைனில் ரயில் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகினார். ரஷியா - உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், உக்ரைன் மீது…