மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு: 20 போ் பலி! டாா்ஜீலிங்கில் சிக்கிய 1,000 சுற்றுலாப்…
மேற்கு வங்க மாநிலம், டாா்ஜீலிங் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 போ் உயிரிழந்தனா்.
டாா்ஜீலிங்கில் சிக்கியுள்ள 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை மீட்க அரசு…